கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். விரயம் ஏற்படலாம்.
கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். விரயம் ஏற்படலாம்.