என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற வீட்டுப் பராமரிப்புப் பணியைத் தொடருவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2025
அலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2025
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2025
முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2025
நந்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 01 டிசம்பர் 2025
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2025
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 29 நவம்பர் 2025
எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். லாபத்தைவிட விரயம் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாய் முடியும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.
கடகம்
இன்றைய ராசிபலன் 27 நவம்பர் 2025
கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை அதிகரிக்கும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2025
முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2025
நிதி நிலை உயரும் நாள். நேசம் மிக்கவர்களின் பாச மழையில் நனைவீர்கள். வீடு மாற்ற தகவல் இனிமை தரும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.






