ஆன்மிக களஞ்சியம்
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
- பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
கோவில் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.
இதற்கு அனுமதி இலவசம்.
பெண்கள் பூஜை பொருட்களை கொண்டு வரவேண்டும்.