ஆன்மிக களஞ்சியம்

பவுர்ணமி விளக்கு பூஜை

Published On 2024-02-28 12:35 GMT   |   Update On 2024-02-28 12:35 GMT
  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
  • பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

கோவில் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.

இதற்கு அனுமதி இலவசம்.

பெண்கள் பூஜை பொருட்களை கொண்டு வரவேண்டும்.

Tags:    

Similar News