ஆன்மிகம்

பாவங்கள் அகல பலன் தரும் ஸ்லோகம்

Published On 2019-01-30 06:01 GMT   |   Update On 2019-01-30 06:01 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வந்தால் பாவங்கள், வியாதிகள் நீங்கும். மனக்கவலைகள் அகலும்.
பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே
கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.
குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்

பொதுப் பொருள்:

பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.
Tags:    

Similar News