அதிமுக - அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

சிவகாசி அருகே வாலிபர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 230 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு அருகே தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு அருகே தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி கஞ்சா வைத்திருந்தவர் கைது

தாயில்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

விருதுநகர் அருகே கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அதிகரிக்கும் வாகன விபத்து - போக்குவரத்து விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படுமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் கண்ணன் தகவல்

நடப்பு நிதியாண்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினி முடிவு செய்ய வேண்டும்- நடிகை கவுதமி

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சுழி அருகே நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் - விவசாயிகள் கவலை

திருக்சுழி அருகே நெற்பயிரில் குலை நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சேத்தூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது

இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

வத்திராயிருப்பு பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் தயாராகி வருகின்றன.
விருதுநகர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி - யார் அவர்? போலீஸ் விசாரணை

விருதுநகர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கண்ணன் தகவல்

தோட்டப்பயிர் சாகுபடி விவசாயிகள் தமிழகஅரசின் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தலா 10 சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

சாத்தூர் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலேசியாவில் வேலை இழந்த திருச்சுழி வாலிபர் பலி - உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் மனைவி மனு

மலேசியாவில் வேலைக்குச் சென்ற திருச்சுழியைச்சேர்ந்த வாலிபர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்தார் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய கோரி அவரது மனைவி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதியது - 9 பேர் படுகாயம்

அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.