வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது
வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-மனைவி மீது ரூ.40 லட்சம் மோசடி புகார்
விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் காலி மனையில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்- வருவாய்த்துறையினர் ஆய்வு
விருதுநகரில் காலி மனையின் ஒரு பகுதியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கிசான் கடன் அட்டை சிறப்பு முகாம்
விருதுநகரில் கிசான் கடன் அட்டை சிறப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
சாத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்தது- 3 வயது குழந்தை பலி
சாத்தூர் அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
கட்டிங்பிளேயரால் கள்ளக்காதலியின் கண்களை சேதப்படுத்திய தொழிலாளி
மதுகுடிக்க பணம் தராததால் கட்டிங்பிளேயரால் கள்ளக்காதலியின் கண்களை சேதப்படுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடிவிபத்தில் தொழிலாளி பலி: பட்டாசு ஆலை மேலாளர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெடிவிபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நல விடுதியில் சப்கலெக்டர் ஆய்வு
வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் சப்கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
மருத்துவ முகாம்
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேற்கு மாவட்ட மருத்துவ முகாம் நடந்தது.
ஐவர் பூப்பந்து போட்டி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கைப்பந்து, ஐவர் பூப்பந்து போட்டி நடந்தது.
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
விருதுநகர் நகர, ஒன்றிய அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
புகையிலை-குட்கா பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை-குட்கா பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


