என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வளசரவாக்கத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை வாலிபர் கைது
Byமாலை மலர்3 May 2023 7:20 AM GMT (Updated: 3 May 2023 7:20 AM GMT)
- ராபின்சன் சார்லசை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- போலியாக இந்திய பாஸ்போர்ட் பெற்று கனடா நாட்டுக்கு தப்பி செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
போரூர்:
இலங்கையை சேர்ந்தவர் ராபின்சன் சார்லஸ் (43). வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவர் விசா காலம் முடிந்தும் தொடர்ந்து தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராபின்சன் சார்லசை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் போலியாக இந்திய பாஸ்போர்ட் பெற்று கனடா நாட்டுக்கு தப்பி செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் போலியான முகவரியை கொண்டு வங்கி கணக்கு தொடங்கி இருப்பதும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை போலியாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X