search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்லூரி மாணவி மாயம்
    X

    கல்லூரி மாணவி மாயம்

    தருமபுரி,

    நேற்று வழக்கம்போல் நித்யஸ்ரீ கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவ ரவில்லை. தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நித்யஸ்ரீ (வயது21). இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் நித்யஸ்ரீ கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவ ரவில்லை.

    இதுகுறித்து செல்வம் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நித்யஸ்ரீயை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×