என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
வேம்படிதாளம், மல்லூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
சேலம்:
சேலம், வேம்படிதாளம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறுநாள் (வியாழக் கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மல்லூர் துணைநிலையத்துக்கு உட்பட்ட மல்லூர்-நகர், பனமரத்துபட்டி, திருமனூர், பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3.கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய் பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல் ஆகிய ஊர்களிலும்,
வேம்படிதாளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை-நகர், காந்திநகர், தப்பகுட்டை, சித்தர் கோவில், இடங்கணசாலை, கே.கே. நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி. சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப் பாலிக்காடு, அரியாம் பாளையம், மலங்காடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வேம்படிதாளம் மற்றும் மல்லூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் சசிசேகரன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்