என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
குடியரசு தின விழா: ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்
Byமாலை மலர்22 Jan 2017 5:01 AM GMT (Updated: 22 Jan 2017 5:01 AM GMT)
கவர்னர் வித்யாசாகர் ராவ் குடியரசு தினத்தன்று மும்பையில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதனால் சென்னையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
சென்னை:
குடியரசு தினத்தன்று கவர்னர் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். ஆனால் இப்போது தமிழ்நாட்டுக்கு பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார். அவர் குடியரசு தினத்தன்று மும்பையில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
இதனால் சென்னையில் முதல்-அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
வருகிற 26-ந்தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு மரியாதையையும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்கிறார்.
அலங்கார ஊர்தி அணி வகுப்பையும் பார்வையிடுகிறார். இதில் வீரதீர சாகசம் புரிந்த வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்குகிறார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இதில் பொதுமக்கள் பங்கேற்று பார்ப்பதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தன்று கவர்னர் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். ஆனால் இப்போது தமிழ்நாட்டுக்கு பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார். அவர் குடியரசு தினத்தன்று மும்பையில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
இதனால் சென்னையில் முதல்-அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
வருகிற 26-ந்தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு மரியாதையையும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்கிறார்.
அலங்கார ஊர்தி அணி வகுப்பையும் பார்வையிடுகிறார். இதில் வீரதீர சாகசம் புரிந்த வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்குகிறார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இதில் பொதுமக்கள் பங்கேற்று பார்ப்பதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X