என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பெரம்பலூரில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 25–ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்22 Oct 2016 4:25 PM GMT (Updated: 22 Oct 2016 4:25 PM GMT)
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X