என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
விஷாலிடம் உண்மையான வீரம் இருக்கிறது: ஏ.எல். அழகப்பன்
Byமாலை மலர்22 April 2017 7:27 AM GMT (Updated: 22 April 2017 7:27 AM GMT)
விஷாலிடம் பயம் இல்லாத நல்ல வீரம் இருக்கிறது என தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறியுள்ளார். அது குறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. இதில் அஸ்வின் காகமானு, ஸ்வாதி ரெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தட்டை வெளியிட தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், “ இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கதை சொல்ல வந்தபோது என்னுடைய காஸ்ட்யூம் என்ன என்று கேட்டேன். இப்ப இருக்குற மாதிரியே வாங்க சார், அப்படி தான் உங்க கேரக்டரையே எழுதியிருக்கிறேன் என்றார்.
பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்து விட்டு தான் மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கமும் நல்ல பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இருக்கிறது. விஷாலிடம் பயம் இல்லாத நல்ல வீரம் இருக்கிறது. எதிர் அணி என்றாலும் எல்லோரையும் அரவணைத்து செல்கிறார்” என்றார்.
“ 465 படங்களை பார்த்து விட்டு தான் படத்தை இயக்க வந்தேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
நாயகன் அஸ்வின், நாயகி ஸ்வாதி ரெட்டி, நடிகர் ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், தயாரிப்பாளர் ரகுநாதன், இசையமைப்பாளர் அஜீஷ், அனுபமா குமார், அர்.ஜெய், டேனி, தளபதி தினேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், “ இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கதை சொல்ல வந்தபோது என்னுடைய காஸ்ட்யூம் என்ன என்று கேட்டேன். இப்ப இருக்குற மாதிரியே வாங்க சார், அப்படி தான் உங்க கேரக்டரையே எழுதியிருக்கிறேன் என்றார்.
பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்து விட்டு தான் மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கமும் நல்ல பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இருக்கிறது. விஷாலிடம் பயம் இல்லாத நல்ல வீரம் இருக்கிறது. எதிர் அணி என்றாலும் எல்லோரையும் அரவணைத்து செல்கிறார்” என்றார்.
“ 465 படங்களை பார்த்து விட்டு தான் படத்தை இயக்க வந்தேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
நாயகன் அஸ்வின், நாயகி ஸ்வாதி ரெட்டி, நடிகர் ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், தயாரிப்பாளர் ரகுநாதன், இசையமைப்பாளர் அஜீஷ், அனுபமா குமார், அர்.ஜெய், டேனி, தளபதி தினேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X