செய்திகள்
வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கிய இந்திய வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்
ஐ.டி. நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை இந்திய வாலிபர் முடக்கினார்.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கினார்.
இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் தீபன்ஷூகெருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கினார்.
இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் தீபன்ஷூகெருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.