செய்திகள்

தாய்லாந்தின் சுற்றுலா தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து -20 பேர் மாயம்

Published On 2018-07-05 14:57 GMT   |   Update On 2018-07-05 14:57 GMT
தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் மாயமாகியுள்ளனர்.
பாங்காக்:

தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே இன்று மாலை 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக  அந்நாட்டு பேரிடர் துறை அறிவித்துள்ளது. 
Tags:    

Similar News