செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2,389 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 4,159 கனஅடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்இருப்பு உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்ம் 101.05அடியாகவும், நீர் இருப்பு 66.208 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2,389 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 4,159 கனஅடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்இருப்பு உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்ம் 101.05அடியாகவும், நீர் இருப்பு 66.208 டிஎம்சியாகவும் உள்ளது.