செய்திகள்

ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்

Published On 2016-12-03 17:57 GMT   |   Update On 2016-12-03 17:57 GMT
கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஐதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஐதராபாத்:

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் ஐதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து ஐதராபாத் விமான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News