உள்ளூர் செய்திகள்

ஆரணி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-11-15 07:36 GMT   |   Update On 2023-11-15 07:36 GMT
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரே சன் தெரிவித்துள்ளார்.

ஆரணி தச்சூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தச்சூர், அரையாளம், மருசூர், விண்ணமங்கலம், மதுராபெரும் பட்டூர், நடுப்பட்டு, கோனை யூர், தெள்ளூர், ராந்தம், பெரியகொழப்பலூர், நாரா யணமங்கலம், நமத்தோடு, கங்காபுரம் வில்வாரநல்லூர், அப்பேடு, ஆவணியாபுரம், சாத்தமங்கலம், மரக்கோ ணம், கின்னனூர், இந்திரவ னம், திருமணி, மேலானூர், ஆகாரம், புதுப்பட்டு, நாவல் பாக்கம், அன்மருதை, மேல் சீசமங்கலம், கொரு க்காத்தூர், முனுகப்பட்டு, கீழானூர், நரி யம்பாடி, எஸ்.காட்டேரி, களம்பூர், கஸ்தம்பாடி, அணி யாலை, சீனிவாசபுரம், முக்கு றும்பை, இலுப்பகுணம், கன் னிகாபுரம், அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொ றியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News