உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே தாய்-மகள் மாயம்

Published On 2022-10-09 04:57 GMT   |   Update On 2022-10-09 04:57 GMT
  • பெரியகுளம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற தாய்-மகள் மாயமாகினர்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி மனைவி சோனியா (வயது 30).

முனிசாமி இறந்து விட்டதால் மகள் அஜித்தாவுடன் (12) தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று 2 பேரும் வெளியேசென்றனர்.

அதன் பின்னர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்-மகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News