செய்திகள்
திருவாடானை, நகரிகாத்தான் பகுதியில் நாளை மின்தடை
திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தொண்டி:
திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே திருவாடானை நகர், பாரதிநகர், கல்லூர், தோட்டமங்கலம், அழகமடை, சி.கே.மங்களம், செலுகை, அரசூர், முப்பையூர், திருவேகம்பத்தூர், புளியால், கருமொழி, ஓரியூர், வெள்ளையபுரம், சிறுகம்பையூர், பதனக்குடி, கட்டிவயல், என்.மங்களம், ஆண்டாவூரணி, பாகனூர், பெருவாக்கோட்டை, மங்கலக்குடி, கூகுடி, அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, நகரிகாத்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.