செய்திகள்
செங்காடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செங்காடு பீடரில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செங்காடு பீடரில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, நகரி, மாத்தூர், முதலியார்குப்பம், குமளம், பகண்டை ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.