செய்திகள்
கைது

மேலூர் அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2020-11-02 09:38 GMT   |   Update On 2020-11-02 09:38 GMT
மேலூர் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:

மேலூர் அருகே கொட்டாணிபட்டி, முத்துசாமிபட்டி, அம்மன்கோவில்பட்டி ஆகிய இடங்களில் கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாலகிருஷ்ணன், மார்கண்டன், ரவி ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News