செய்திகள்
கோப்புபடம்

குளித்தலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்கு

Published On 2020-10-30 14:27 GMT   |   Update On 2020-10-30 14:27 GMT
குளித்தலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குளித்தலை:

குளித்தலையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 31 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News