செய்திகள்
கைது

குளித்தலை அருகே மது விற்ற முதியவர் கைது

Published On 2020-09-01 12:51 GMT   |   Update On 2020-09-01 12:51 GMT
குளித்தலை அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை அருகேயுள்ள கோட்டமேடு பகுதியில் பதுக்கி வைத்து மதுவிற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மதுவிற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 63 ) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News