செய்திகள்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி அறிவுறுத்தலின் பேரில், மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி அறிவுறுத்தலின் பேரில், மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.