செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்

Published On 2020-06-07 09:16 GMT   |   Update On 2020-06-07 09:16 GMT
சென்னையில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.
கொரோனா தடுப்பு பணி குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.

அப்போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News