செய்திகள்
திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி எமக்கலா புரத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது36). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் ஆசைவார்த்தை கூறி வீரமணி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணியை கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி எமக்கலா புரத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது36). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் ஆசைவார்த்தை கூறி வீரமணி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணியை கைது செய்தனர்.