செய்திகள்
சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது
சேலத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக (முதல் தள) கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக (முதல் தள) கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக (முதல் தள) கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.