செய்திகள்
வடசென்னை மாவட்ட பா.ஜனதா செயற்குழு கூட்டம்
வடசென்னை மாவட்ட பா.ஜனதா கட்சி செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார் தலைமையில் திரு.வி.க நகரில் நடந்தது.
ராயபுரம்:
வடசென்னை மாவட்ட பா.ஜனதா கட்சி செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார் தலைமையில் திரு.வி.க நகரில் நடந்தது.
கூட்டத்தில் தங்க சாலையில் உள்ள பஸ் நிலையத்தை நவீன மயமாக்க வேண்டும், வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகாலை தூர்வார வேண்டும், காசிமேட் டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நவீன வசதியுடன் கூடிய மீன் அங்காடி நிலையம் உருவாக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடசென்னை மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வடசென்னை மாவட்ட பா.ஜனதா கட்சி செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார் தலைமையில் திரு.வி.க நகரில் நடந்தது.
கூட்டத்தில் தங்க சாலையில் உள்ள பஸ் நிலையத்தை நவீன மயமாக்க வேண்டும், வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகாலை தூர்வார வேண்டும், காசிமேட் டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நவீன வசதியுடன் கூடிய மீன் அங்காடி நிலையம் உருவாக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடசென்னை மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.