செய்திகள்
திருச்சி அருகே வாலிபர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி உறையூர் தேவர்காலனி காந்திபுரத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகன் அன்பழகன் கடந்த 10 ந்தேதி அன்று காலையில் வெளியில் சென்ற அன்பழகன் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இது குறித்து சேதுராமன் திருச்சி உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காணமல் போன அன்பழகனை போலீசார் தேடி வருகிறார்.
திருச்சி உறையூர் தேவர்காலனி காந்திபுரத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகன் அன்பழகன் கடந்த 10 ந்தேதி அன்று காலையில் வெளியில் சென்ற அன்பழகன் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இது குறித்து சேதுராமன் திருச்சி உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காணமல் போன அன்பழகனை போலீசார் தேடி வருகிறார்.