ஆன்மிகம்
குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவிலில் சிறப்பு யாகம்
குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தை கமுக்கரை சதீஷ் சிவாச்சாரியர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியவும், அதற்கான மருத்துவ துறையின் முயற்சி வெற்றி பெறவும் குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. இந்த யாகம் குமரி மாவட்டத்தில் ஏராளமான வீடுகளில் பூஜையறையில் 41 நாட்கள் வைக்கப்பட்டு பூஜை செய்த எள்ளால் நடத்தப்பட்டது.
யாகத்தை கமுக்கரை சதீஷ் சிவாச்சாரியர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீபதிராஜ், கோவில் தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யாகத்தை கமுக்கரை சதீஷ் சிவாச்சாரியர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீபதிராஜ், கோவில் தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.