ஆன்மிகம்
அரியானூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
சேலம் அருகே உள்ள அரியானூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
சேலம் அருகே உள்ள அரியானூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளில் சிறுவர், சிறுமிகளின் கோலப்போட்டி நடைபெற்றது.
பின்னர் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வண்டி வேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
பின்னர் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வண்டி வேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.