ஆன்மிகம்
சாத்தூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தூரில் முக்குராந்தல்லில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
சாத்தூரில் முக்குராந்தல்லில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாத வௌ்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.