திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் வாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ராஜகோபுர வாசல் நேற்று காலை 8 மணிக்கு மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் வாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.