ஆன்மிகம்
தெய்வங்களுக்கு உகந்த மலர்கள் உள்ளது. எந்த தெய்வ வழிபாட்டிற்கு எந்த பூக்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
* மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.
* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
* பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.
* வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.
* மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.
* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.
* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
* பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.
* வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.
* மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.