ஆன்மிகம்

திருமணத் தடை நீக்கும் வேலவன்

Published On 2016-11-10 02:00 GMT   |   Update On 2016-11-10 02:01 GMT
திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய வேலவன் கோவிலை பற்றி பார்க்கலாம்.
கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெண்ணெய் மலை. இந்த மலையின் மீது முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். தனது மனைவியரான வள்ளி-தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் முருகப்பெருமான், வேல் இல்லாமல் காட்சி தருகிறார்.

இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு வந்து வேலவனைத் தரிசித்தால் திருமணத் தடை அகலும் என்பது நம்பிக்கை.

Similar News