சினிமா
நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒன்று பதிவு செய்ய அதை வைத்து நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்களாம்.
ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது நடிகராக வளர்ந்து இருப்பவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டிருப்பாராம். இந்த தடவை பிரபல இயக்குனரை பற்றி சம்பந்தமே இல்லாமல் பேசி இருக்கிறாராம்.
இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்படி பதிவு செய்கிறார் என்று அவரிடம் கேட்டார்களாம். நடிகரோ திரும்பத்திரும்ப சம்பந்தமே இல்லாமல் ஏதோ பதிவு செய்து வந்திருக்கிறார். ஆனால் ரசிகர்கள் நடிகருக்கு போதை அதிகமாயிடுச்சு என்று கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.