வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.