கவலைகள் தீர கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிய பணியைக் கூட செய்ய அதிக அவகாசம் தேவைப்படலாம். விரயங்கள் கூடும்.
கவலைகள் தீர கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிய பணியைக் கூட செய்ய அதிக அவகாசம் தேவைப்படலாம். விரயங்கள் கூடும்.