சந்தோஷம் கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. எதிர் பார்த்த காரியம் இனிதே நடைபெறும்.
சந்தோஷம் கூடும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. எதிர் பார்த்த காரியம் இனிதே நடைபெறும்.