என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காக்கிநாடா மற்றும் கச்சுகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்24 Sep 2016 2:54 AM GMT (Updated: 24 Sep 2016 2:54 AM GMT)
காக்கிநாடா மற்றும் கச்சுகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காக்கிநாடா துறைமுகம்-சென்னை எழும்பூர்-காக்கிநாடா துறைமுகம் செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வ.எண்.17643, 17644), கச்சுகுடா-சென்னை எழும்பூர்-கச்சுகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (17651, 17652) அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
30-ந்தேதியில் இருந்து காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து புறப்படும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17644), கச்சுகுடாவில் இருந்து வருகிற 30-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17652) செங்கல்பட்டு வரை முதல் சேவையில் பயணிக்கிறது. அதேபோல், வருகிற 1-ந்தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு கச்சுகுடாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17651), செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா துறைமுகத்துக்கு செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (17643) முதல் சேவையில் பயணிக்கிறது.
இந்த ரெயில்கள் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே மாம்பலம், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காக்கிநாடா துறைமுகம்-சென்னை எழும்பூர்-காக்கிநாடா துறைமுகம் செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வ.எண்.17643, 17644), கச்சுகுடா-சென்னை எழும்பூர்-கச்சுகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (17651, 17652) அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
30-ந்தேதியில் இருந்து காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து புறப்படும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17644), கச்சுகுடாவில் இருந்து வருகிற 30-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17652) செங்கல்பட்டு வரை முதல் சேவையில் பயணிக்கிறது. அதேபோல், வருகிற 1-ந்தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு கச்சுகுடாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17651), செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா துறைமுகத்துக்கு செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (17643) முதல் சேவையில் பயணிக்கிறது.
இந்த ரெயில்கள் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே மாம்பலம், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X