மீன்சுருட்டி அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி முழு கொள்ளளவை எட்டியது.
அரியலூர் நகராட்சி ஊழியர்கள் நாமம் போட்டு போராட்டம்

சம்பள தொகையை வழங்கக்கோரி அரியலூர் நகராட்சி ஊழியர்கள் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம் அருகே அண்ணன் இறந்த சோகத்தில் தம்பியும் மரணம்

ஆண்டிமடம் அருகே ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அண்ணன், தம்பி இறந்ததால் உறவினர்களும், கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர்.
மின்கம்பி மீது பஸ் உரசி விபத்து- உயிரிழந்த அரியலூரை சேர்ந்த தொழிலாளி பற்றிய உருக்கமான தகவல்கள்

மின்கம்பி மீது பஸ் உரசியதில் உயிரிழந்த அரியலூரை சேர்ந்த தொழிலாளி பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் 60 பவுன் நகைகள் மற்றும் பணம் தப்பியது.
பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செந்துறை அருகே காதல் தோல்வியால் என்ஜினீயர் தற்கொலை

செந்துறை அருகே காதல் தோல்வியால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல்- வாலிபர் கைது

மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூரில் கோர்ட்டு அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை

அாியலூரில் கோர்ட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அரியலூரில் கொரோனாவிற்கு முதியவர் பலி- மேலும் 4 பேருக்கு தொற்று

அரியலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் புதிதாக 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி உயிரிழப்பு

வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
திருமானூர் அருகே தாயை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மகன் கைது

திருமானூர் அருகே சொத்து பிரச்சனையில் தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
மொபட் மீது லாரி மோதி விவசாயி பலி

அரியலூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

அரியலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம் அருகே கல்லூரி மாணவி மாயம்

ஆண்டிமடம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமானூரில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

அரியலூர் மாவட்டம் திருமானூரில் வயிற்று வலி காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்திய மதுபிரியர்கள்

ஜெயங்கொண்டத்தில் புத்தாண்டையொட்டி அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று மது பிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமானூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.