உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய பொது மக்கள் கோரிக்கை
அரியலூரில் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர் அருகே தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசிய 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை- 86 வயது முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை
சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செம்பியன் மாதேவி பேரரசியின் பிறந்தாள் விழா
செம்பியன் மாதேவி பேரரசியின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது.
ஏரி ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் இடித்து அகற்றம்
அரியலூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
ஒழுக்கம் கற்க மாணவர்களுக்கு துணைவேந்தர் அறிவுரை
உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் சுய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி
அரியலூர் அருகே சிறுவளூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்குதல் தொடங்கி வைக்கப்பட்டது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 23ந்தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி இலக்குகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 24ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சிகளுக்கான இலக்குகளை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறைதீர் ஆணையத்தில் தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் தட்டச்சர், மத்தியஸ்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பள்ளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
பள்ளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அடுத்தடுத்த 3 கோவில்களில் கொள்ளை
ஆண்டிமடத்தில் அடுத்தடுத்துள்ள 3 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.


