என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு - 400 கிராம்
தக்காளி - 2
பாசுமதி அரிசி - 300 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்
தயிர் - 4 ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் -5
அன்னாசிப்பூ - 2
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை - 1

செய்முறை :
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்
பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.
நண்டு - 400 கிராம்
தக்காளி - 2
பாசுமதி அரிசி - 300 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்
தயிர் - 4 ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் -5
அன்னாசிப்பூ - 2
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை - 1
நெய், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்
பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.
நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும்.
பெண்கள் அனைவரும் கலைத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய திறமை அவர்களது சிறுவயதிலே வெளிப்படுகிறது. ஆனால் அந்த திறமையை வளர்த்தெடுக்க எல்லா பெற்றோராலும் முடிவதில்லை. அதற்கு ஏழ்மை தடையாக இருக்கிறது. அன்றாட உணவுத்தேவையையும், அடிப்படையான கல்வியையும் வழங்கவே பெரும்பாலான பெற்றோர் படாதபாடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அத்தகைய குடும்பங்களில் வளரும் பெண்கள், தங்கள் கலைத்திறனையோ, விளையாட்டுத்திறனையோ வளர்த்தெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதை மீறி பல்வேறு தியாகங்களை செய்து, தங்கள் மகள்களை அவர்கள் விரும்பும் துறைகளில் வளர்த்தெடுக்கும் பெற்றோரும் உண்டு.
அவர்கள் தங்கள் மகள்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ சிரமப்படுகிறார்கள். எத்தனையோ இன்னல்களை தாங்கிக்கொள்கிறார்கள். பல்வேறு தியாகங்களை செய்கிறார்கள். அவைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு சில பெண்கள் கலைத்துறைகளில் வளர்ந்து விடுகிறார்கள். ஆடல், பாடல், நடிப்பு போன்ற ஏதாவது ஒரு துறை அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துவிடுகிறது.
அதை பயன்படுத்திக்கொண்டு பலருக்கும் தெரிந்த முகங்களாக அந்த பெண்கள் மாறும்போது, சில நேரங்களில் அவர்கள் செல்லும் பாதை மாறிவிடுகிறது. எளிய வாழ்க்கை வாழும் அவர்களது பெற்றோர், மகளிடம் ‘நீ செல்லும் பாதை சரியில்லையே!’ என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். பெற்றோரையே புறக்கணித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார்கள். அதன் பின்பு தனிமையிலோ, பிரச்சினைக்குரிய வெளிநபர்களுடன் சேர்ந்தோ வாழ்ந்துவிட்டு பல்வேறு துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்துவிட்டு மீண்டும் தாயிடம் போய் சேருகிறார்கள். இது ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
ஜூலி நடுத்தர குடும்பத்து பெற்றோரால் வளர்க்கப்பட்ட செல்லப்பெண். அவளது அம்மா தனது மகள் ஆடல், பாடல், பேச்சு போன்ற கலைகளில் சிறக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார். பண கஷ்டங்கள் ஏற்பட்டபோதும், எப்படியோ பணத்தை புரட்டி மகளுக்கு தேவையான பணத்தை செலவிட்டார். அவள் கலைகளில் தேர்ச்சி பெற்ற பின்பு, பல்வேறு பிரபல மனிதர்களை சந்திக்க அழைத்துச்சென்றார். அப்போது பல்வேறு அவ மானங்களையும் மகளுக்காக தாங்கிக்கொண்டார்.
ஒருசில வருடங்களுக்கு பின்பு அவளது வாழ்க்கையில் பிரகாசம் தென்பட்டது. கலைத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை பெற்றாள். பிரபலமானாள். பணம் குவிந்தது. அதன் பின்புதான் அவள் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினாள். அரைகுறை ஆடை அணிந்தாள். ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள். ஊர் சுற்றினாள்.
பெற்றோரால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் அவர்களை ஏளனமாகப் பார்த்தனர். மகளிடம், அவள் நடவடிக்கைகள் திசைமாறி செல்வதை எடுத்துரைத்தனர். அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப்படவில்லை. இதனால் மனம் வருந்திய பெற்றோரும் உறவினர்களும் ஜூலியை கண்டித்தனர். இது அவளுக்கு பிடிக்கவில்லை. வெளியுலக நண்பர்களின் புகழ்ச்சி போதையிலிருந்த அவளுக்கு பெற்றோரின் கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் பிடிக்கவில்லை. உறவினர், பெற்றோரை வெறுத்தாள்.

‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து பெற்றோராகிய உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை மற்றவர்கள் முன்னால்வைத்து குற்றவாளி போன்று விமர்சிக்கிறீர்கள். அதை எல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்ற அவள், பெற்றோரின் அழுகையையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். அவள் எங்கு சென்றாள், யாரோடு வசிக்கிறாள் என்று பெற்றோருக்கு தெரியவில்லை. உறவினர்கள் சிலர் தேடி அலைந்து, அவளது நண்பர்கள் வழியாக செல்போனில் தொடர்புகொண்டபோது, ‘வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், அங்கு கலை நிகழ்ச்சி ஒன்று நடத்திக் கொண்டிருப்பதாகவும்’ புதுக்கதைவிட்டாள்!
ஆனால் அவள் அந்த பெருநகரத்தின் இன்னொரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலையில் இஷ்டம்போல் வாழ்ந்தாள். தன்னை மறந்தாள். அவள் ஈடுபட்டிருந்த துறையில் அவளது வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பலவிதமான பிரச்சினைகளில் சிக்கிய பின்பு, தாய் மடி தேடி வந்தாள். அப்போது அவளது உடலும், மனதும் பாதிக்கப்பட்டிருந்தது.
பெற்றோரை தவிக்கவிட்டு வெளியேறுவது, எவ்வளவு பெரிய தவறு என்பதை பல இழப்புகளுக்கு பிறகே ஜூலியால் புரிந்துகொள்ள முடிந்தது. திரும்பி வந்த அவளை பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அவளை திமிர்பிடித்தவள் என்றே கூறினார்கள்.
அவளை முதலில் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று வர்ணித்து அவளது அறிமுகத்திற்கு ஏங்கியவர்கள்கூட பின்பு அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவளை திருமணம் செய்துகொள்ள போட்டிபோட்ட உறவுக்காரர்கள்கூட, அலட்சியப்படுத்தினார்கள். அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள். பணம் சமூக அந்தஸ்தையும், மகிழ்ச்சியையும் தருவதில்லை என்ற உண்மையை புரிந்துகொண்டாள்.
இன்று நிறைய இளம்பெண்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். பணத்தை பார்க்கும் அவர்கள் பின்பு குணத்திற்கு மரியாதைகொடுக்க தவறிவிடுகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கண்டிப்புகள், விவாதங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும். பெற்றோரை புறக்கணித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போது அவர்கள் பாதுகாப்பற்ற நிராயுதபாணியாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களைத் தேடி அன்பு, பாசம், அனுசரணை போன்ற போலி முகமூடிகளைத் தரித்துக்கொண்டு சிலர் அணுகுகிறார்கள். அவர்களது வலைக்குள் பெண்கள் சிக்கிக்கொள்ளும்போது எல்லையற்ற இன்னல்களையும், அவமானங்களையும், இழப்புகளையும் சந்திக்கிறார்கள். அதுவே அவர்கள் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் அதிலிருந்து பாடம் கற்று தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும்.
அவர்கள் தங்கள் மகள்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ சிரமப்படுகிறார்கள். எத்தனையோ இன்னல்களை தாங்கிக்கொள்கிறார்கள். பல்வேறு தியாகங்களை செய்கிறார்கள். அவைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு சில பெண்கள் கலைத்துறைகளில் வளர்ந்து விடுகிறார்கள். ஆடல், பாடல், நடிப்பு போன்ற ஏதாவது ஒரு துறை அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துவிடுகிறது.
அதை பயன்படுத்திக்கொண்டு பலருக்கும் தெரிந்த முகங்களாக அந்த பெண்கள் மாறும்போது, சில நேரங்களில் அவர்கள் செல்லும் பாதை மாறிவிடுகிறது. எளிய வாழ்க்கை வாழும் அவர்களது பெற்றோர், மகளிடம் ‘நீ செல்லும் பாதை சரியில்லையே!’ என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். பெற்றோரையே புறக்கணித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறவும் செய்கிறார்கள். அதன் பின்பு தனிமையிலோ, பிரச்சினைக்குரிய வெளிநபர்களுடன் சேர்ந்தோ வாழ்ந்துவிட்டு பல்வேறு துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்துவிட்டு மீண்டும் தாயிடம் போய் சேருகிறார்கள். இது ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
ஜூலி நடுத்தர குடும்பத்து பெற்றோரால் வளர்க்கப்பட்ட செல்லப்பெண். அவளது அம்மா தனது மகள் ஆடல், பாடல், பேச்சு போன்ற கலைகளில் சிறக்கவேண்டும் என்று விரும்பினார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார். பண கஷ்டங்கள் ஏற்பட்டபோதும், எப்படியோ பணத்தை புரட்டி மகளுக்கு தேவையான பணத்தை செலவிட்டார். அவள் கலைகளில் தேர்ச்சி பெற்ற பின்பு, பல்வேறு பிரபல மனிதர்களை சந்திக்க அழைத்துச்சென்றார். அப்போது பல்வேறு அவ மானங்களையும் மகளுக்காக தாங்கிக்கொண்டார்.
ஒருசில வருடங்களுக்கு பின்பு அவளது வாழ்க்கையில் பிரகாசம் தென்பட்டது. கலைத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை பெற்றாள். பிரபலமானாள். பணம் குவிந்தது. அதன் பின்புதான் அவள் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினாள். அரைகுறை ஆடை அணிந்தாள். ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள். ஊர் சுற்றினாள்.
பெற்றோரால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் அவர்களை ஏளனமாகப் பார்த்தனர். மகளிடம், அவள் நடவடிக்கைகள் திசைமாறி செல்வதை எடுத்துரைத்தனர். அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப்படவில்லை. இதனால் மனம் வருந்திய பெற்றோரும் உறவினர்களும் ஜூலியை கண்டித்தனர். இது அவளுக்கு பிடிக்கவில்லை. வெளியுலக நண்பர்களின் புகழ்ச்சி போதையிலிருந்த அவளுக்கு பெற்றோரின் கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் பிடிக்கவில்லை. உறவினர், பெற்றோரை வெறுத்தாள்.

‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து பெற்றோராகிய உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னை மற்றவர்கள் முன்னால்வைத்து குற்றவாளி போன்று விமர்சிக்கிறீர்கள். அதை எல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்ற அவள், பெற்றோரின் அழுகையையும் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். அவள் எங்கு சென்றாள், யாரோடு வசிக்கிறாள் என்று பெற்றோருக்கு தெரியவில்லை. உறவினர்கள் சிலர் தேடி அலைந்து, அவளது நண்பர்கள் வழியாக செல்போனில் தொடர்புகொண்டபோது, ‘வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், அங்கு கலை நிகழ்ச்சி ஒன்று நடத்திக் கொண்டிருப்பதாகவும்’ புதுக்கதைவிட்டாள்!
ஆனால் அவள் அந்த பெருநகரத்தின் இன்னொரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நிலையில் இஷ்டம்போல் வாழ்ந்தாள். தன்னை மறந்தாள். அவள் ஈடுபட்டிருந்த துறையில் அவளது வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பலவிதமான பிரச்சினைகளில் சிக்கிய பின்பு, தாய் மடி தேடி வந்தாள். அப்போது அவளது உடலும், மனதும் பாதிக்கப்பட்டிருந்தது.
பெற்றோரை தவிக்கவிட்டு வெளியேறுவது, எவ்வளவு பெரிய தவறு என்பதை பல இழப்புகளுக்கு பிறகே ஜூலியால் புரிந்துகொள்ள முடிந்தது. திரும்பி வந்த அவளை பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அவளை திமிர்பிடித்தவள் என்றே கூறினார்கள்.
அவளை முதலில் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று வர்ணித்து அவளது அறிமுகத்திற்கு ஏங்கியவர்கள்கூட பின்பு அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவளை திருமணம் செய்துகொள்ள போட்டிபோட்ட உறவுக்காரர்கள்கூட, அலட்சியப்படுத்தினார்கள். அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள். பணம் சமூக அந்தஸ்தையும், மகிழ்ச்சியையும் தருவதில்லை என்ற உண்மையை புரிந்துகொண்டாள்.
இன்று நிறைய இளம்பெண்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். பணத்தை பார்க்கும் அவர்கள் பின்பு குணத்திற்கு மரியாதைகொடுக்க தவறிவிடுகிறார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கண்டிப்புகள், விவாதங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அவர்களது வீடுகளில்தான் கிடைக்கிறது. அவர்களது சிறந்த பாதுகாவலர்களாக பெற்றோரால் மட்டுமே திகழ முடியும். பெற்றோரை புறக்கணித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போது அவர்கள் பாதுகாப்பற்ற நிராயுதபாணியாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களைத் தேடி அன்பு, பாசம், அனுசரணை போன்ற போலி முகமூடிகளைத் தரித்துக்கொண்டு சிலர் அணுகுகிறார்கள். அவர்களது வலைக்குள் பெண்கள் சிக்கிக்கொள்ளும்போது எல்லையற்ற இன்னல்களையும், அவமானங்களையும், இழப்புகளையும் சந்திக்கிறார்கள். அதுவே அவர்கள் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் அதிலிருந்து பாடம் கற்று தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும்.
உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.
மூட்டழற்சியை சந்துவாதம், மூட்டுவாதம் என்றும் அழைப்பர். உயிர் தாதுக்கள் மூன்று நாடிகளை உருவாக்குகிறது. அவை வாதம், பித்தம், கபம். இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். இந்த வாதத்தின் தன்மை மேலிட்டால் மலக்கட்டு ஏற்படுகிறது. பேதியானால் வாதம் குறைகிறது.
சித்த முறையில் பொதுவாக வாத நோய்கள் வருவதற்கான காலம், குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை; அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 வரை). இந்த காலங்களில் வாதநோய் பாதிப்பது அதிகம்.
ஐந்திணைகளில் மருதம் நிலத்தில் (வயலும் வயல் சார்ந்த இடமும்) வசிப்பவர்கள் குறைவாகதான் பாதிக்கப்படுகின்றனர். வாதம் ஐம்பூதங்களில் காற்று மற்றும் ஆகாயத்தை சார்ந்தது.
அறுசுவையில் இனிப்பு, உப்பு மற்றும் புளிப்பு சுவை வாதத்தை குறைக்கும். அதிகமான துவர்ப்பு, கசப்பு, மற்றும் காரம் வாதத்தை அதிகப்படுத்தும். ஸ்பக்மன் என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மூட்டழற்சி உள்ளவர்கள் 400 நபர்கள் குடலின் ஜ்கதிர் படத்தை அவர் கவனித்ததில், குடலில் உள்ள பாதிப்பு வைட்டமின் - சத்து குறைந்தவர்களின் - கதிர் படத்திற்கு ஒத்திருந்ததாம்.
ஆய்வக ஆராய்ச்சியில் அவர்களுக்கு ரத்த சோகையும், ஆரம்ப பாதிப்புள்ளவர்களின் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நாள்பட்ட பாதிப்புள்ளவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்துள்ளது. மேலும் அவர்களுக்கு மலச்சிக்கல், குறைந்த வளர்சிதைமாற்ற அளவு, வயிற்றில் உணவை செரிக்கும் பிசிலி அமிலம் குறைந்தளவு அல்லது இல்லாமை, கல்லீரல் சுருக்கம் போன்ற பாதிப்புகளும் இருந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், மூட்டழற்சியின்போது மூட்டு மட்டுமல்லாது பிற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. எனவே செயற்கை வலி நிவாரணிகளால் நமது வலியை மட்டும் அவ்வப்போது கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் பாதிப்பையும் சேர்த்து அனுபவிப்பது நன்றாகாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகத்தில் ரசாயன மருந்து வாங்கி சாப்பிட்டு, நாளடைவில் அதனால் உண்டான சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட பலரை பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது.
நோய்க்கான மூலகாரணத்தை கண்டறிந்து, அதற்கான உணவுமுறைகளை பின்பற்றினால் குணம் நிச்சயம் என்பதை, மூட்டுவலியால் அவதிப்பட்டு என்னிடம் வந்த நூற்றுக்கணக்கானோர் நலம் பெற்று அனுபவித்துள்ளனர்.
உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.
வாத நோய், நரம்பு நோய் சிகிச்சையில் இந்த கீரை பயன்படுவதாக சமஸ்கிருத எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கீரையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து கூழ்ம நிலையில், தேய்த்துவந்தால் வலி, வீக்கம், மற்றும் பல்வேறு கட்டிகள் குறைகின்றன.
இதன் சிறப்பு குணம், நமது மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து, சிறுநீராக வெளியேற்றுகிறது.
தோசை மாவில் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வருவது கடினம்.
முடக்கற்றான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
முடக்கற்றான் காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ணீரை வடிய செய்து நிழலில் விரித்து காய வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரை சூப்
முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்கா யத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
4. வாத நாராயணன்
வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை, வாதமடக்கி என்றும் அழைப்பர். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.
கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவற்றிற்கும் நல்ல மருந்து. மலச்சிக்கல் குணமாக்கும்.
இலையை இடித்துப் பிழிந்த சாறு 500 மி.லி. சிற்றாமணக்கு நெய் 500 மி.லி. பூண்டு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 30 கிராம், வெள்ளைக் கடுகு 20 கிராம் எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் வடித்து வைத்து, இதில் 5 -10 மில்லி உள்ளுக்குக் கொடுத்து வெந்நீர் அருந்த பேதியாகும். அனைத்து வாத நோய்களும் குறையும்.
நகச்சுத்தி ஏற்பட்டு கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் ஏற்பட்டால் இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் மசித்து வைத்துக் கட்ட இரு நாளில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வைத்து மூட்டுகளில் தொக்கணம் செய்வதால் வயதானவர்களுக்கு விரைவில் வலி குறைகிறது.
இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் நாட்டு பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேல்பூச்சாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை குறையும்.
சித்த முறையில் பொதுவாக வாத நோய்கள் வருவதற்கான காலம், குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை; அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 வரை). இந்த காலங்களில் வாதநோய் பாதிப்பது அதிகம்.
ஐந்திணைகளில் மருதம் நிலத்தில் (வயலும் வயல் சார்ந்த இடமும்) வசிப்பவர்கள் குறைவாகதான் பாதிக்கப்படுகின்றனர். வாதம் ஐம்பூதங்களில் காற்று மற்றும் ஆகாயத்தை சார்ந்தது.
அறுசுவையில் இனிப்பு, உப்பு மற்றும் புளிப்பு சுவை வாதத்தை குறைக்கும். அதிகமான துவர்ப்பு, கசப்பு, மற்றும் காரம் வாதத்தை அதிகப்படுத்தும். ஸ்பக்மன் என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மூட்டழற்சி உள்ளவர்கள் 400 நபர்கள் குடலின் ஜ்கதிர் படத்தை அவர் கவனித்ததில், குடலில் உள்ள பாதிப்பு வைட்டமின் - சத்து குறைந்தவர்களின் - கதிர் படத்திற்கு ஒத்திருந்ததாம்.
ஆய்வக ஆராய்ச்சியில் அவர்களுக்கு ரத்த சோகையும், ஆரம்ப பாதிப்புள்ளவர்களின் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நாள்பட்ட பாதிப்புள்ளவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்துள்ளது. மேலும் அவர்களுக்கு மலச்சிக்கல், குறைந்த வளர்சிதைமாற்ற அளவு, வயிற்றில் உணவை செரிக்கும் பிசிலி அமிலம் குறைந்தளவு அல்லது இல்லாமை, கல்லீரல் சுருக்கம் போன்ற பாதிப்புகளும் இருந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், மூட்டழற்சியின்போது மூட்டு மட்டுமல்லாது பிற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. எனவே செயற்கை வலி நிவாரணிகளால் நமது வலியை மட்டும் அவ்வப்போது கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் பாதிப்பையும் சேர்த்து அனுபவிப்பது நன்றாகாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகத்தில் ரசாயன மருந்து வாங்கி சாப்பிட்டு, நாளடைவில் அதனால் உண்டான சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட பலரை பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது.
நோய்க்கான மூலகாரணத்தை கண்டறிந்து, அதற்கான உணவுமுறைகளை பின்பற்றினால் குணம் நிச்சயம் என்பதை, மூட்டுவலியால் அவதிப்பட்டு என்னிடம் வந்த நூற்றுக்கணக்கானோர் நலம் பெற்று அனுபவித்துள்ளனர்.
உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. வைட்டமின்களும், தாதுப்புகளும் நிறைந்தது.
வாத நோய், நரம்பு நோய் சிகிச்சையில் இந்த கீரை பயன்படுவதாக சமஸ்கிருத எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கீரையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து கூழ்ம நிலையில், தேய்த்துவந்தால் வலி, வீக்கம், மற்றும் பல்வேறு கட்டிகள் குறைகின்றன.
கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன்மூலம், மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
தோசை மாவில் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வருவது கடினம்.
முடக்கற்றான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
முடக்கற்றான் காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ணீரை வடிய செய்து நிழலில் விரித்து காய வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரை சூப்
முதலில் முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் அறுத்து வைத்த வெங்கா யத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஒரு கரண்டி சோளமாவையும் சேர்த்து நன்கு கலக்கிய பின்னர் முடக்கத்தான் கீரையை போட்டு வதக்கி கொள்ளவும். கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்துப்பார்த்தால் சுவையான சூப் ரெடி! சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
4. வாத நாராயணன்
வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை, வாதமடக்கி என்றும் அழைப்பர். வீக்கம் கரைக்கும். குத்தல் குடைச்சல் குணமாகும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.
கீல் வாதம், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், இழப்பு, சன்னி, மேகநோய் யாவற்றிற்கும் நல்ல மருந்து. மலச்சிக்கல் குணமாக்கும்.
இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி குறையும். இதன் இலையை எண்ணெயில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் குறையும்.
சொறி சிரங்கிற்கு இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர அவை நீங்கும்.
இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வைத்து மூட்டுகளில் தொக்கணம் செய்வதால் வயதானவர்களுக்கு விரைவில் வலி குறைகிறது.
இதன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு வகைக்குக் கால் லிட்டர், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் நாட்டு பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேல்பூச்சாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை குறையும்.
அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 2 கப்
இறால் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி புதினா - தேவையான அளவு
பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை - 1
தயிர் - 1 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.
அடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.
நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.
சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.
சேமியா - 2 கப்
இறால் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி புதினா - தேவையான அளவு
பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை - 1
தயிர் - 1 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.
அடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.
நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.
சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயில் காலத்தில் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க செய்யவேண்டிய 5 விஷயங்கள் குறித்துச் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்...
உங்கள் சருமத்தைக் கோடைக் கால வெயில் கடுமையாகப் பாதிக்கலாம். ஈரப்பதக் காற்று தலைமுடியை உலர்த்தன்மையுடன் பிசுபிசுப்பாக்கும். எனவே ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல் தலைமுடியை சில எளிய வழிகளில் பாதுகாக்கவும்.
உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர்த் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும்.
சூரியக் கதிர்கள் பாதிக்காமல் இருக்கத் தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பைத் தருவதுடன், ஈரப்பதத்தை இழக்காமல் தக்க வைக்கும். காற்றினால் தலை முடி கலைந்து சிக்கு பிடிக்காமலும், வண்ணச்சாயம் பூசியிருந்தால் நிறம் மங்காமலும் பாதுகாக்கும்.
நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரில் கலக்கப்படும் உப்பும், ரசாயனமும் உங்கள் தலைமுடியைப் பாதிக்கும். எனவே கோடைக் காலத்தில் தலை முடியை மிருதுவாக மென்மையாகப் பாதுகாக்கவும். நீந்துவதற்கு முன்பும், பின்பும் தலைமுடியைத் தண்ணீரில் அலசுவது நல்லது. தலைமுடி சிக்குப் பிடிக்காமல் இருக்கப் பின்னிக் கொண்டு தொப்பியை அணிந்து கொள்ளவும்.
கோடைக்கால வெப்பமும் சூரியக் கதிர்களும் உங்கள் தலைமுடியைச் சேதப்படுத்தும். இதில் ப்ளோ டிரையர்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியமானது. எனவே தலைமுடிக்கு ஏர் டிரையைப் பயன்படுத்தி கூந்தலை இயற்கை அலைபோல் ஆட விடுங்கள். முடிந்த வரை ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங்க் ஐயன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
தலை முடிக்குள் ஊடுருவிச் செல்வதால் தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தலை முடியின் வேரிலிருந்து எண்ணெயைத் தேய்க்கவும். ஷாம்பூவால் மென்மை யாக அலசவும். தலைமுடியில் இருக்க வேண்டியது ஈரப்பதம், எண்ணெய்ப் பிசுக்கு அல்ல.
கோடைக் காலத்தில் லீவ் இன் கண்டிஷனர் பயன்படுத்த மகத்தான வாய்ப்பாகும். சருமத்துக்கு லோஷன் போன்று இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கவும். இது தலைமுடி சிக்குப் பிடிக்காமல் பாதுகாப்பதுடன் சுருள் முடிக்கும் வழிவகுக்கும். மேற்கண்ட ஆலோசனைகளுடன் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாடு கோடைக் காலத்தை இன்னும் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் வைத்திருக்கும். கோடைக் காலத்தில் ஏராளமான புத்துணர்ச்சி தரும் சுவையான ஆரோக்கியமான உணவுகளும் உள்ளன. எனவே உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நிறைவாகக் கோடையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்!
உங்கள் சருமத்தைக் கோடைக் கால வெயில் கடுமையாகப் பாதிக்கலாம். ஈரப்பதக் காற்று தலைமுடியை உலர்த்தன்மையுடன் பிசுபிசுப்பாக்கும். எனவே ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல் தலைமுடியை சில எளிய வழிகளில் பாதுகாக்கவும்.
உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர்த் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும்.
சூரியக் கதிர்கள் பாதிக்காமல் இருக்கத் தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பைத் தருவதுடன், ஈரப்பதத்தை இழக்காமல் தக்க வைக்கும். காற்றினால் தலை முடி கலைந்து சிக்கு பிடிக்காமலும், வண்ணச்சாயம் பூசியிருந்தால் நிறம் மங்காமலும் பாதுகாக்கும்.
நீச்சல் குளத்திலுள்ள தண்ணீரில் கலக்கப்படும் உப்பும், ரசாயனமும் உங்கள் தலைமுடியைப் பாதிக்கும். எனவே கோடைக் காலத்தில் தலை முடியை மிருதுவாக மென்மையாகப் பாதுகாக்கவும். நீந்துவதற்கு முன்பும், பின்பும் தலைமுடியைத் தண்ணீரில் அலசுவது நல்லது. தலைமுடி சிக்குப் பிடிக்காமல் இருக்கப் பின்னிக் கொண்டு தொப்பியை அணிந்து கொள்ளவும்.
கோடைக்கால வெப்பமும் சூரியக் கதிர்களும் உங்கள் தலைமுடியைச் சேதப்படுத்தும். இதில் ப்ளோ டிரையர்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியமானது. எனவே தலைமுடிக்கு ஏர் டிரையைப் பயன்படுத்தி கூந்தலை இயற்கை அலைபோல் ஆட விடுங்கள். முடிந்த வரை ஃப்ளாட் ஐயன் அல்லது கர்லிங்க் ஐயன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
தலை முடிக்குள் ஊடுருவிச் செல்வதால் தேங்காய், ஆலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவை உங்கள் தலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தலை முடியின் வேரிலிருந்து எண்ணெயைத் தேய்க்கவும். ஷாம்பூவால் மென்மை யாக அலசவும். தலைமுடியில் இருக்க வேண்டியது ஈரப்பதம், எண்ணெய்ப் பிசுக்கு அல்ல.
கோடைக் காலத்தில் லீவ் இன் கண்டிஷனர் பயன்படுத்த மகத்தான வாய்ப்பாகும். சருமத்துக்கு லோஷன் போன்று இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கவும். இது தலைமுடி சிக்குப் பிடிக்காமல் பாதுகாப்பதுடன் சுருள் முடிக்கும் வழிவகுக்கும். மேற்கண்ட ஆலோசனைகளுடன் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாடு கோடைக் காலத்தை இன்னும் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் வைத்திருக்கும். கோடைக் காலத்தில் ஏராளமான புத்துணர்ச்சி தரும் சுவையான ஆரோக்கியமான உணவுகளும் உள்ளன. எனவே உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நிறைவாகக் கோடையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்!
கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். அது உண்மையே. இருப்பினும் கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால், அங்கு செய்யும் உடற்பயிற்சியால் நல்ல பலன் கிடைக்க ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதேப் போல் கோடையில் சாதாரணமாக வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமானால், அதனால் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கோடையில் ஜிம் செல்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியவைகள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து நன்மைப் பெறுங்கள்.
கோடையில் ஜிம் செல்பவர்கள், இதுவரை குடித்து வந்த நீரின் அளவை விட சற்று அதிகமாகவே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, உடல் வறட்சி அடைந்துவிடும். ஆகவே உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் அதிகளவு நீரைக் குடியுங்கள். எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். எனவே கோடையில் போதுமான அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்தும், அடிக்கடி இளநீரையும் குடிக்க வேண்டும். கோடையில் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுப்பது மிகவும் நல்லது. அதுவும் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. எளிய உடற்பயிற்சிகள் கோடையில் கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வதைத் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகளை அளவாக மேற்கொள்வதே புத்திசாலித்தனம். தளர்வான உடைகள் குறிப்பாக கோடையில் உடலுக்கு போதிய காற்றோட்டம் கிடைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்யும் போது, இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான சற்று ஸ்டைலான உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் உடற்பயிற்சியை செய்து முடிக்கும் வரை உடல் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.
இடைவெளிகள் எடுக்கவும் கோடையில் 1 மணிநேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். மேலும் இந்த ஒரு மணிநேரத்திலேயே சிறு இடைவெளிகளை அவ்வப்போது எடுக்க வேண்டும். அப்படி இடைவெளியின் போது நீரையும் பருக வேண்டும்.
பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதேப் போல் கோடையில் சாதாரணமாக வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமானால், அதனால் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கோடையில் ஜிம் செல்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியவைகள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து நன்மைப் பெறுங்கள்.
கோடையில் ஜிம் செல்பவர்கள், இதுவரை குடித்து வந்த நீரின் அளவை விட சற்று அதிகமாகவே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து, உடல் வறட்சி அடைந்துவிடும். ஆகவே உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் அதிகளவு நீரைக் குடியுங்கள். எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். எனவே கோடையில் போதுமான அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்தும், அடிக்கடி இளநீரையும் குடிக்க வேண்டும். கோடையில் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிலும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுப்பது மிகவும் நல்லது. அதுவும் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. எளிய உடற்பயிற்சிகள் கோடையில் கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வதைத் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகளை அளவாக மேற்கொள்வதே புத்திசாலித்தனம். தளர்வான உடைகள் குறிப்பாக கோடையில் உடலுக்கு போதிய காற்றோட்டம் கிடைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்யும் போது, இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான சற்று ஸ்டைலான உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் உடற்பயிற்சியை செய்து முடிக்கும் வரை உடல் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.
இடைவெளிகள் எடுக்கவும் கோடையில் 1 மணிநேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். மேலும் இந்த ஒரு மணிநேரத்திலேயே சிறு இடைவெளிகளை அவ்வப்போது எடுக்க வேண்டும். அப்படி இடைவெளியின் போது நீரையும் பருக வேண்டும்.
காலையில் ஏதாவது ஒரு சாலட் எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கிவி, வாழைப்பழம் சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 1
கிவி பழம் - 2
சின்ன வெங்காயம் - 6
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரி - 6

செய்முறை :
கிவி, வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய கிவி, வாழைப்பழம், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக பரிமாறும் போது கொரகொரப்பாக பொடித்த முந்திரியை தூவி பரிமாறவும்.
வாழைப்பழம் - 1
கிவி பழம் - 2
சின்ன வெங்காயம் - 6
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரி - 6
மிளகு தூள் - தேவைக்கு

செய்முறை :
கிவி, வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய கிவி, வாழைப்பழம், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக பரிமாறும் போது கொரகொரப்பாக பொடித்த முந்திரியை தூவி பரிமாறவும்.
சூப்பரான கிவி - வாழைப்பழ சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.
தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.
மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.
குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?
திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.
இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.
மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.
குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?
திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.
கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.
அடினோமையாசிஸ் என்றால் என்ன:-
கர்ப்பப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் வெளியே உள்ள பகுதி சீரோசா என்றும் உள்ளே உள்ள உள்பகுதி எண்டோமெட்சியம் என்றும் மத்தியில் உள்ள பகுதி மையோ மெட்ரியம் என்றும் பிரிக்கப்படுகிறது.
கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் சிதைந்து மையோமெட்ரியம் பகுதிக்கு சென்று கட்டியாக மாறுவது.
அடினோமையோசிஸ் வகைகள்:-
1. கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்படுவது டிபியூஸ் வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் பெரும்பான்மையான பகுதி பாதிக்கப்படு கிறது.
இன்னொரு வகைக்கு லோக்கலைஸ்டு வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் எல்லா பகுதியும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறிப்பாக கர்ப்பப்பையின் பின்பகுதியை பாதிக்கிறது.
அடினோமையோசிஸ் ஒரு பெண்ணிற்கு இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.

இந்நோயின் அறிகுறி:-
அதிக இரத்தப் போக்கு ஏற்படுதல், அடிவயிற்றின் வலி குறிப்பாக மாதவிடாயின் போது அடி வயிற்றில் வலி ஏற்படுதல், குழந்தை பேறுயின்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், அடி வயிற்றில் கட்டி தென்படுதல்
இதனுடைய பரிசோதனை முறைகள்:-
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் MRI ஸ்கேன் மற்றும் பையாப்சி (Biopsy) மூலம் உறுதிபடுத்தி கொள்ளலாம்.
சிகிச்சை முறைகள்:-
ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மூலம் சரி பண்ணிபார்க்கலாம். இதில் சரியாகவில்லை என்றால் முன்பு (Open) சாதாரண முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இப்போது அடினோ மையோசிஸ் கட்டிகள் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.
ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருந்தும் தாங்கமுடியாத வலி, அதிகபடியான இரத்தப்போக்கு இருந்தால் சில சமயங்களில் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
அதுவும் இப்பொழுது நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.
சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
அடினோமையாசிஸ் என்றால் என்ன:-
கர்ப்பப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் வெளியே உள்ள பகுதி சீரோசா என்றும் உள்ளே உள்ள உள்பகுதி எண்டோமெட்சியம் என்றும் மத்தியில் உள்ள பகுதி மையோ மெட்ரியம் என்றும் பிரிக்கப்படுகிறது.
கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் சிதைந்து மையோமெட்ரியம் பகுதிக்கு சென்று கட்டியாக மாறுவது.
அடினோமையோசிஸ் வகைகள்:-
1. கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்படுவது டிபியூஸ் வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் பெரும்பான்மையான பகுதி பாதிக்கப்படு கிறது.
இன்னொரு வகைக்கு லோக்கலைஸ்டு வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் எல்லா பகுதியும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறிப்பாக கர்ப்பப்பையின் பின்பகுதியை பாதிக்கிறது.
அடினோமையோசிஸ் ஒரு பெண்ணிற்கு இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.

இந்நோயின் அறிகுறி:-
அதிக இரத்தப் போக்கு ஏற்படுதல், அடிவயிற்றின் வலி குறிப்பாக மாதவிடாயின் போது அடி வயிற்றில் வலி ஏற்படுதல், குழந்தை பேறுயின்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், அடி வயிற்றில் கட்டி தென்படுதல்
இதனுடைய பரிசோதனை முறைகள்:-
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் MRI ஸ்கேன் மற்றும் பையாப்சி (Biopsy) மூலம் உறுதிபடுத்தி கொள்ளலாம்.
சிகிச்சை முறைகள்:-
ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மூலம் சரி பண்ணிபார்க்கலாம். இதில் சரியாகவில்லை என்றால் முன்பு (Open) சாதாரண முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இப்போது அடினோ மையோசிஸ் கட்டிகள் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.
ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருந்தும் தாங்கமுடியாத வலி, அதிகபடியான இரத்தப்போக்கு இருந்தால் சில சமயங்களில் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
அதுவும் இப்பொழுது நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.
சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.
சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதே பிசியோதெரபி நிபுணரின் வேலை. இது வலி நிவாரணம் மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் நடக்கும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.
மூட்டுகளில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் என இந்த சிகிச்சை நடக்கும். ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். அதே நேரத்தில் இருக்கும் உபாதைகளையும் சரி செய்யும்.
காயத்தின் தன்மை அல்லது உபாதையின் தன்மையை பொருத்து பிசியோதெரபி நிபுணர் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாளுவார். ஒரு அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்கு பின், ஒருவரின் உடல் முழுமையாக மீள பிசியோதெரபி மிக முக்கியமானது.
சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் எல்லா பயிற்சிகளையும் அக்கறையுடன் செய்வீர்களென்றால், பிசியோதெரபி உங்களை பரிபூரணமாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ உதவும்.
மூட்டுகளில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் என இந்த சிகிச்சை நடக்கும். ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். அதே நேரத்தில் இருக்கும் உபாதைகளையும் சரி செய்யும்.
காயத்தின் தன்மை அல்லது உபாதையின் தன்மையை பொருத்து பிசியோதெரபி நிபுணர் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாளுவார். ஒரு அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்கு பின், ஒருவரின் உடல் முழுமையாக மீள பிசியோதெரபி மிக முக்கியமானது.
சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் எல்லா பயிற்சிகளையும் அக்கறையுடன் செய்வீர்களென்றால், பிசியோதெரபி உங்களை பரிபூரணமாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ உதவும்.
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - இரண்டரை கப்,
வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
பால் - ஒன்றரை கப்,
கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,

செய்முறை :
2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.
பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.
சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.
பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.
அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.
மைதா - இரண்டரை கப்,
வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
பால் - ஒன்றரை கப்,
கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :
2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.
பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.
சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.
பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.
அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.
இப்போது சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
மண்பாண்டங்கள்... மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது.
உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களான மண்பாண்டங்களில் உணவைச் சமைத்து உற்சாகமான மனநிலையில் அன்பை கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் நவீன மயம் புகுந்ததுதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.
உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண்பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமி னியம் எனத் தொடர்ந்து தற்போது... ஈசியாக செய்யக்கூடிய உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் வந்துவிட்டன.
அதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரை வில் முதுமை என பல வியாதிகளுக்கும் காரணமாகின்றன.
நான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கிறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்மை என பல நோய்களுக்கும் வித்திடும்.
மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் இன்று காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன.
விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக் கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.
இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள். இன்றையமக்கள் அலுமினி யம், சில்வர், மைக்ரோ ஓவன், பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள்.
ஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.
மண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.
அத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது, உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்திற்கும் உகந்ததாக இருக்கறது.
இதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும். ஆதலால் மண்பாண்டத்தில் சமைக் கும் உணவு பதார்த்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உப யோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.
மேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.
இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. காலப்போக்கில களிமண் பாத்திரங்களை பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன. தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர்.

தற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியனசந்தையில் கிடைக்கின்றன. இவை ராஜஸ்தான், குஜராத்தில் செய்யப்படுகின்றன.
கரண்ட் இல்லாத பிரிட்ஜ்
மின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன.
தற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்பாண்டப் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பான்
கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. தற்போது அக்னி நட்த்திரத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.
வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.
இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.
மண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.
10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.
காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.
சாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.
இன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களான மண்பாண்டங்களில் உணவைச் சமைத்து உற்சாகமான மனநிலையில் அன்பை கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் நவீன மயம் புகுந்ததுதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.
உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண்பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமி னியம் எனத் தொடர்ந்து தற்போது... ஈசியாக செய்யக்கூடிய உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் வந்துவிட்டன.
அதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரை வில் முதுமை என பல வியாதிகளுக்கும் காரணமாகின்றன.
நான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கிறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்மை என பல நோய்களுக்கும் வித்திடும்.
மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் இன்று காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன.
விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக் கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.
இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள். இன்றையமக்கள் அலுமினி யம், சில்வர், மைக்ரோ ஓவன், பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள்.
ஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.
மண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.
அத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது, உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்திற்கும் உகந்ததாக இருக்கறது.
இதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும். ஆதலால் மண்பாண்டத்தில் சமைக் கும் உணவு பதார்த்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உப யோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.
மேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.
இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. காலப்போக்கில களிமண் பாத்திரங்களை பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன. தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர்.

தற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியனசந்தையில் கிடைக்கின்றன. இவை ராஜஸ்தான், குஜராத்தில் செய்யப்படுகின்றன.
கரண்ட் இல்லாத பிரிட்ஜ்
மின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன.
தற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்பாண்டப் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
குடிநீர் சுத்திகரிப்பான்
கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. தற்போது அக்னி நட்த்திரத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.
வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.
இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.
மண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.
10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.
காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.
சாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.
இன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.






