என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
ஷித்தாலி பிராணாயாமம் நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
செய்முறை :
யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.
பலன்கள்
இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.
நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.
* முதுகு வலி என்றாலே தண்டு வட பாதிப்பு மட்டும் தான் என்று பொருள் அல்ல. அநேகர் இவ்வாறு பயந்து விடுகின்றனர். சில நேரங்களில் முறையற்று கோணலாக அமரும் பழக்கம், பலமிழந்த தசைகள். இறுகிய தசைகள் போன்ற காரணங்களாலும் இருக்கலாம். மருத்துவர் மூலம் காரணம் அறிந்து எளிதில் நிவாரணம் பெற முடியும்.
* வலி நிவாரணம் பெற்றாலும் மீண்டும் திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர வேண்டும். எனவே தொடர்ந்து மருத்துவர் குறிப்பிட்ட பயிற்சிகள், யோகா, அமரும் போதும், நடக்கும் பொழுதும் முறையாய் இருத்தல் ஆகியவற்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.
* வலி லேசாக இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கவனிப்பு இல்லாமல் இருப்பது பாதிப்பினை மிக அதிகப்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.
* அதிக ஓய்வு முதுகுவலியினை தீர்க்கும் என்பது தவறான கருத்து. ஒரிரு நாட்கள் ஓய்வு எடுங்கள். பொதுவில் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பதே முதுகுவலி இல்லாமல் வைக்கும். பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அளவான நடை போன்றவற்றினை கையாளலாம்.
இன்று அனேகருக்கு சுவீட்ஸ் அடிக்கடி, அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. காரணம் சர்க்கரை உள்ளே சென்றவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதற்கான காரணத்தினை மற்றொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். ஆனால் இந்த அதிக சர்க்கரை உடலில் கொலஜன் உருவாகுவதனை தருகின்றது. இதன் வெளிப்பாடாக சுருக்கம், சோர்ந்த சருமம், சரும வெடிப்புகள் போன்றவை ஏற்படும்.
ஆனால் பலவகை சுவீட் உணவுகளால் பழக்கப்பட்ட நமக்கு, திடீரென சுவீட்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று சொன்னால் அனேகருக்கு இது கடினமாக இருக்கலாம். ஆகவேதான் பழங்களை வெட்டி உண்ணுங்கள். காய்கறிகளை சாலட் முறையில் உண்ணுங்கள். காய்கறி சாறு அருந்துங்கள் என அறிவுறுத்தப்படுகின்றனர். இது சுவீட்ஸ் உண்ணும் பழக்கத்தினை வெகுவாய் கட்டுப்படுத்தும்.
அதிக சர்க்கரையினை நிறுத்திய உடன்
* உடலில் புது சக்தி உருவாகும்.
* தேவையற்று கூடிய இதய துடிப்பு சீராக இருக்கும். எடை குறையும்.
* எளிதில் சோர்வடையாது நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பர்.
* பல் ஆரோக்கியம் கூடும்.
* உடல் உப்பிசம் இராது. இன்றிலிருந்து நமக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் இனிப்புகளை தவிர்ப்போம்.
* வலி நிவாரணம் பெற்றாலும் மீண்டும் திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர வேண்டும். எனவே தொடர்ந்து மருத்துவர் குறிப்பிட்ட பயிற்சிகள், யோகா, அமரும் போதும், நடக்கும் பொழுதும் முறையாய் இருத்தல் ஆகியவற்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.
* வலி லேசாக இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கவனிப்பு இல்லாமல் இருப்பது பாதிப்பினை மிக அதிகப்படுத்தி ஆபத்தான நிலைக்கு கொண்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* முதுகுவலி முதுமை கூடுதலின் ஒரு வெளிப்பாடு என்று வலியோடு வாழக் கற்றுக்கொள்ளாதீர்கள். தகுந்த கவனிப்பு முறைகளின் மூலம் வலியின்றி வாழ முடியும்.
* அதிக ஓய்வு முதுகுவலியினை தீர்க்கும் என்பது தவறான கருத்து. ஒரிரு நாட்கள் ஓய்வு எடுங்கள். பொதுவில் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பதே முதுகுவலி இல்லாமல் வைக்கும். பாதிப்பு ஏற்படும் நேரத்தில் அளவான நடை போன்றவற்றினை கையாளலாம்.
இன்று அனேகருக்கு சுவீட்ஸ் அடிக்கடி, அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. காரணம் சர்க்கரை உள்ளே சென்றவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதற்கான காரணத்தினை மற்றொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். ஆனால் இந்த அதிக சர்க்கரை உடலில் கொலஜன் உருவாகுவதனை தருகின்றது. இதன் வெளிப்பாடாக சுருக்கம், சோர்ந்த சருமம், சரும வெடிப்புகள் போன்றவை ஏற்படும்.
ஆனால் பலவகை சுவீட் உணவுகளால் பழக்கப்பட்ட நமக்கு, திடீரென சுவீட்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று சொன்னால் அனேகருக்கு இது கடினமாக இருக்கலாம். ஆகவேதான் பழங்களை வெட்டி உண்ணுங்கள். காய்கறிகளை சாலட் முறையில் உண்ணுங்கள். காய்கறி சாறு அருந்துங்கள் என அறிவுறுத்தப்படுகின்றனர். இது சுவீட்ஸ் உண்ணும் பழக்கத்தினை வெகுவாய் கட்டுப்படுத்தும்.
அதிக சர்க்கரையினை நிறுத்திய உடன்
* உடலில் புது சக்தி உருவாகும்.
* தேவையற்று கூடிய இதய துடிப்பு சீராக இருக்கும். எடை குறையும்.
* எளிதில் சோர்வடையாது நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பர்.
* பல் ஆரோக்கியம் கூடும்.
* உடல் உப்பிசம் இராது. இன்றிலிருந்து நமக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் இனிப்புகளை தவிர்ப்போம்.
பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 1 கப்,
தக்காளிப்பழம் - 2,
மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,

செய்முறை :
தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.
அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.
நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.
சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.
தோசை மாவு - 1 கப்,
தக்காளிப்பழம் - 2,
மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :
தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.
அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.
நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.
சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாத்திரைகளை சுடுநீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? மாத்திரை சாப்பிட எந்த முறை சரியானது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகளை நாம் தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிட்டு வருவதால் நிச்சயம் மேலும் பல ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். மாத்திரைகளை சுடு நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா? சரியான நீரை பயன்படுத்தவில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.
சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும்.
பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.
பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.
சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.
ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம்.
பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.
சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும்.
பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.
பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.
சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.
ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம்.
உதடுகளில் அலர்ஜி, வறட்சி ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
உதடு மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால் கெமிக்கல் அதிகம் இல்லாத லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் உதடுகளில் அலர்ஜி போன்றவை உண்டாகும். உதடு மிக அதிகமான வறட்சியடையும். தோலில் அரிப்பு உண்டாகும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரித்துக் கொள்ள முடியும்.
லெமன் லிப் பாம்
சருமப் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றது லெமன். சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் அலர்ஜியைப் போக்கவும் எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சை ஜூஸை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, தயாரிக்கப்படும் லிப் பாம் உதட்டின் நிறத்தை மேம்படுத்தவதோடு, மென்மையாகவும் இருக்கும்.
முதலில் ஒரு ஸ்பூன் தேன் மெழுகை எடுத்துக் கொண்டு சூடு செய்ய வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் 10 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சில துளிகள் லெமன் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தி ஆறியபின், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, தேவையான போது இதைப் பயன்படுத்திக் கொள்ளாலாம். இந்த லெமன் லிப் பாம் மிக விரைவிலேயே நல்ல பலனைத் தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி லிப் பாம்
பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. பெட்ரொலியம் ஜெல்லியையும் இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்படும் நிறங்களையும் சேர்த்து, லிப் பாம் செய்ய முடியும்.
6 ஸ்பூன் அளவுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து மைக்கோவேவ் ஒவனில் பயன்படுத்தும் பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு உங்களுக்குப் பிடித்த ஜூஸை ஊற்றிக் கொள்ள வேண்டும். சில ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சுப் பழங்களை நன்கு மசித்து அவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு நிமிடத்துக்கு மிதமான வெப்பநிலையில் வைத்து சூடேற்றவும். அதன்பின் ஆறவைத்து, பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உதடு வறட்சியாக இருக்கிறதோ அப்போது இந்த பாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லெமன் லிப் பாம்
சருமப் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றது லெமன். சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் அலர்ஜியைப் போக்கவும் எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சை ஜூஸை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, தயாரிக்கப்படும் லிப் பாம் உதட்டின் நிறத்தை மேம்படுத்தவதோடு, மென்மையாகவும் இருக்கும்.
முதலில் ஒரு ஸ்பூன் தேன் மெழுகை எடுத்துக் கொண்டு சூடு செய்ய வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் 10 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சில துளிகள் லெமன் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தி ஆறியபின், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, தேவையான போது இதைப் பயன்படுத்திக் கொள்ளாலாம். இந்த லெமன் லிப் பாம் மிக விரைவிலேயே நல்ல பலனைத் தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி லிப் பாம்
பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. பெட்ரொலியம் ஜெல்லியையும் இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்படும் நிறங்களையும் சேர்த்து, லிப் பாம் செய்ய முடியும்.
6 ஸ்பூன் அளவுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து மைக்கோவேவ் ஒவனில் பயன்படுத்தும் பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு உங்களுக்குப் பிடித்த ஜூஸை ஊற்றிக் கொள்ள வேண்டும். சில ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சுப் பழங்களை நன்கு மசித்து அவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு நிமிடத்துக்கு மிதமான வெப்பநிலையில் வைத்து சூடேற்றவும். அதன்பின் ஆறவைத்து, பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உதடு வறட்சியாக இருக்கிறதோ அப்போது இந்த பாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1,
காய்ந்த மிளகாய் - 8,
பச்சை மிளகாய் - 2,
உ.பருப்பு - 1 கைப்பிடி,
க.பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காயம் சிறு துண்டு,
தாளிக்க

செய்முறை
மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.
மாங்காய் - 1,
காய்ந்த மிளகாய் - 8,
பச்சை மிளகாய் - 2,
உ.பருப்பு - 1 கைப்பிடி,
க.பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காயம் சிறு துண்டு,
தாளிக்க
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை
மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.
சுவையான மாங்காய் துவையல் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். அந்த ஆசனங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன.
உத்தன்பாதாசனம்
விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3-லிருந்து 5 முறை செய்யலாம்.
சர்வாங்காசனம்
‘சர்வ’ என்றால் முழுமை, உடல் முழுவதையும் பயன்படுத்தி செய்யும் ஆசனம் என்பதே பொருள். முதுகை தரையில் படுத்த நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறே இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும்.
கைகள் இரண்டும் இடுப்பைத் தாங்கியவாறு இடுப்போடு, கால்களையும் உயர்த்தவும். கால்கள் இடுப்பு, தோள் நேராக நேர்கோட்டில் இருக்க வேண்டும். தோளுக்கு கீழ் தலையணை முட்டு கொடுக்கலாம். இந்த நிலையில் 2 நிமிடம் முதல் 10 நிமிடங்கள் வரை இருக்கலாம். மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும்.
விபரீதகரணி
விபரீதகரணி `விபரீத’ என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும். கால்களை ஒன்றாக நீட்டியபடியே அப்படியே மேலே தூக்க வேண்டும்.
தூக்கும்போது இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும். இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும். இப்போது மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
பலன்கள்
அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைப்பதால் முதுகுத் தண்டுவடம் உறுதிப்படுத்துகிறது. ரத்த அணு உற்பத்திக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. பின்பக்க ரத்த உற்பத்திக்கு உதவுவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுகிறது. மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ரத்தசோகையை போக்குகிறது
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்சனைகான தீர்வுகளை பார்க்கலாம்.
இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப்பார்க்கலாம்.
முதுகு வலி
நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள்.
சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.
சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.
நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.
சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.
தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.
சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.
கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.
மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது.
திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம்.
உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.

தீர்வுகள் :
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.
உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.
ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள்.
முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.
உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது.
அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது.
உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
முதுகு வலி
நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள்.
சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.
சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.
நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.
சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.
தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.
சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.
கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.
மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது.
திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம்.
உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.

தீர்வுகள் :
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.
உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.
ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள்.
முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.
உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது.
அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது.
உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் காலையில் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று கிவி பழத்தை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :
கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.
தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.
கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.

செய்முறை :
கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.
தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள்.
மனிதன் ஒரு ‘சமூக விலங்கு’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் மனிதனுக்குள் மிருகம் புகுந்து, மனிதம் மரணித்துப்போய் வெகு காலமாகிறது. எங்கும் பச்சைப் புல்வெளி போர்த்திட, இயற்கையின் தாலாட்டாக பல்வேறு மொழி திரைப்பட கதாநாயகர்கள் இந்த ஊரின் வயல் வெளிகளிலும், தோப்புகளிலும் கதாநாயகிகளோடு பாடிக் கொண்டிருந்ததையே, பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, உள்ளூர் ஓநாய் வில்லன்கள் தமது வீடுகளுக்குள்ளேயே வந்து படம் எடுத்ததைப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.
மலையும், மலை சூழ்ந்த பூமியும் கண்ணீர் தேசமாகிவிட்டது. இணையவழி குற்றங்கள் என்பதில் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி, உலக நாடுகள் உறக்கம் தொலைத்து சிண்டைப் பிய்த்துக்கொண்டு தீர்வைத் தேடிக் கொண்டிருக்கின்றன. முகநூல் என்றால் என்ன? டிக்டாக் என்றால் என்ன? இன்ஸ்டாகிராம் என்றால் என்ன? என்ற அடிப்படைப் பொருள் கூட அறியாத பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக பாசத்தின் அடிமைகளாக மாறிப்போய் வாங்கி கொடுத்த ஒற்றைச் சாதனம் தான் இன்று சமூகத்தின் அத்தனை அழுக்குகளும் சங்கமம் ஆகும் இடமாக மாறிவிட்டது.
இன்று இரவுக்குள் பிறந்தநாள் விழாவின் போது ஸ்மார்ட்போன் தரவில்லையென்றால், ‘செத்துப்போவேன்’ என்று நெருப்பில் எரிந்து போன கொத்தனாரின் பெண் ஒரு புறம், என் பிள்ளையின் பிறந்த நாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தொலைபேசி தந்தேன் என்று பெருமை பேசும் பெற்றோர் மறுபுறம். கண்டிப்பு என்றால் என்னவென்றே அறியாமல் வளர்க்கப்படும் ஒரு சமுதாயம் மிக எளிதில் யாரையும் தொடர்புகொள்ள வைக்கும் சமூக ஊடகம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் இதில் தான் பாடம் படிக்கிறேன். தகவல் தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள், 24 மணி நேரமும் இணையத்தொடர்பிலேயே வைத்திருக்கும், வாட்ஸ்-அப்பும், டிக்டாக்கும் எதைக்கொண்டு வந்தது?
“தலைவாரி பூச்சூடி உன்னை, பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை” என்றார் பாரதிதாசன். ஆனால் காலம் காலமாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றிவிட்டு பத்துநாள் பழகிய ஒருவனின் மயக்க மொழி கேட்டு, பண்ணை வீட்டிற்கும், விடுதிக்கும் சென்றுவிட்டு ‘உன்னை நம்பித் தானே வந்தேன் என்று கதறும் குரல் கேட்கும் போது கண்ணுக்குள் வராத அந்தப்பெற்றோரும், அவர்கள் கண்ணீருமே நமது அக்கறை தற்போதைக்கு. நான் கடந்த 15 வருடங்களாக இது இலவசமாக வந்த சனியன் என்று எல்லா ஊடகங்களின் மூலமாகவும் கதறிக்கொண்டிருந்தாலும், இதன் எண்ணிக்கை கூடியது போலவே, குற்றங்களும் கூடிய வண்ணமே உள்ளது.
24 மணி நேரமும் பணி மற்றும் பணத்தின் பின்னால், பதவிகளின் பின்னால், மனிதர்கள் போக தனித்துவிடப்படும் ஆண், பெண் பிள்ளைகள் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள் அறியாமல் யாராவது விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்.
வாட்ஸ்-அப், முகநூல் போன்றவை சமூகக்கேடுகள் என்று உச்சநீதிமன்றம் உணரவே பத்தாண்டுகள் ஆயிற்று. வெறுப்பு, பகைமை, மதவெறி போன்றவற்றை ஊட்டி வளர்ப்பவை இவைதான் என்று சொன்ன அவர்களுக்கே வாட்ஸ்-அப் நிறுவனம், ஒரு செய்தியுனுடைய மூலம் என்ற தொடக்கப்புள்ளியை எங்களால் தர இயலாது என்று அரசாங்கத்திற்கே அல்வா கொடுக்கும் பன்னாட்டு ஊடக உரிமையாளர்கள், இப்படி சட்டம் தொழில்நுட்பம் எல்லாமே என்னவென அறியாமல் இளைய சமுதாயத்திடம் கருவிகள் கொடுத்த அரசுகள் எதையுமே இதைப்பற்றிக் கற்பிக்கவில்லை என்பது மிகப்பெரும் சோகம்.முகநூலிலும், வாட்ஸ்-அப்களிலும் மார்க் ஜூக்கர் பெர்க் என்ற வணிக மூளை விடுத்த வலைபற்றி அரசுகளுக்கே தெரியவில்லை எனும்போது அப்பாவிகள் எந்த மூளைக்கு?
இப்போதைக்குள்ள தகவல் தொழில்நுட்ப சட்டப்படி எல்லாவிதமான குற்றங்களும் ஜாமீனில் விடக்கூடியவை, சமாதானம் செய்யக்கூடியவை (ஒரு சில பிரிவுகள் தவிர) இப்படி எளிமையான சட்டத்தின்மூலம் நார் நாராக கிழிக்கப்படும் மனித வாழ்வவைக் காக்கும் முயற்சியில் இன்னும் அரசுகளே போக வேண்டிய தூரம் அதிகம்.
முகம் அற்ற மனிதர்களோடு உறவு கொள்ள வைக்கும் அறியாமையை தொழில்நுட்பமே அறிமுகம் செய்கிறது. பள்ளி தொடங்கி கல்லூரிகள் வரை கண்டிப்பு காட்டினால் விமர்சனம் செய்யும் சூழல் மாறி எங்கே தொடங்கலாம் என்ற நம்பிக்கை இப்போது தான் அரும்புகிறது.
நிர்பயா வழக்கு, மும்பையின் பெண் பத்திரிகையாளர் வழக்கு, அயனாவரம் வழக்கு என்று தொடர்ந்து வந்தாலும் அவற்றில் இருந்து எந்தப்பாடத்தையும் நாம் படிக்கவில்லை.இந்தப் பொள்ளாச்சி வழக்கிலும், தொடக்கத்திலேயே விதிமுறைகளை மீறிப் புலனாய்வை திசைத்திருப்பும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற அரசியல் குறுக்கீட்டால் இந்த வழக்கும் தடம் மாறலாம்.
பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள். அறிமுகம் இல்லாத அக்கவுண்டுக்கு லைக், ஷேர் வேண்டாம். தெரியாத தொலைபேசி அழைப்புகளை தொடவே வேண்டாம். (ரூ.2 ஆயிரம் தொலைபேசியில் கூட பதிவு செய்யும் வசதி உண்டு.) புகைப்படம், விலாசம் தரவே வேண்டாம். குறிப்பாக ‘செல்பி’ வேண்டவே வேண்டாம். இவை தவிர எப்போதாவது ஓய்வு கிடைத்தால் பெற்றோருடன் பேசுங்கள்.
வே.பாலு, வழக்கறிஞர்.
மலையும், மலை சூழ்ந்த பூமியும் கண்ணீர் தேசமாகிவிட்டது. இணையவழி குற்றங்கள் என்பதில் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி, உலக நாடுகள் உறக்கம் தொலைத்து சிண்டைப் பிய்த்துக்கொண்டு தீர்வைத் தேடிக் கொண்டிருக்கின்றன. முகநூல் என்றால் என்ன? டிக்டாக் என்றால் என்ன? இன்ஸ்டாகிராம் என்றால் என்ன? என்ற அடிப்படைப் பொருள் கூட அறியாத பல பெற்றோர்கள், பிள்ளைகளுக்காக பாசத்தின் அடிமைகளாக மாறிப்போய் வாங்கி கொடுத்த ஒற்றைச் சாதனம் தான் இன்று சமூகத்தின் அத்தனை அழுக்குகளும் சங்கமம் ஆகும் இடமாக மாறிவிட்டது.
இன்று இரவுக்குள் பிறந்தநாள் விழாவின் போது ஸ்மார்ட்போன் தரவில்லையென்றால், ‘செத்துப்போவேன்’ என்று நெருப்பில் எரிந்து போன கொத்தனாரின் பெண் ஒரு புறம், என் பிள்ளையின் பிறந்த நாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தொலைபேசி தந்தேன் என்று பெருமை பேசும் பெற்றோர் மறுபுறம். கண்டிப்பு என்றால் என்னவென்றே அறியாமல் வளர்க்கப்படும் ஒரு சமுதாயம் மிக எளிதில் யாரையும் தொடர்புகொள்ள வைக்கும் சமூக ஊடகம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் இதில் தான் பாடம் படிக்கிறேன். தகவல் தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள், 24 மணி நேரமும் இணையத்தொடர்பிலேயே வைத்திருக்கும், வாட்ஸ்-அப்பும், டிக்டாக்கும் எதைக்கொண்டு வந்தது?
“தலைவாரி பூச்சூடி உன்னை, பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை” என்றார் பாரதிதாசன். ஆனால் காலம் காலமாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றிவிட்டு பத்துநாள் பழகிய ஒருவனின் மயக்க மொழி கேட்டு, பண்ணை வீட்டிற்கும், விடுதிக்கும் சென்றுவிட்டு ‘உன்னை நம்பித் தானே வந்தேன் என்று கதறும் குரல் கேட்கும் போது கண்ணுக்குள் வராத அந்தப்பெற்றோரும், அவர்கள் கண்ணீருமே நமது அக்கறை தற்போதைக்கு. நான் கடந்த 15 வருடங்களாக இது இலவசமாக வந்த சனியன் என்று எல்லா ஊடகங்களின் மூலமாகவும் கதறிக்கொண்டிருந்தாலும், இதன் எண்ணிக்கை கூடியது போலவே, குற்றங்களும் கூடிய வண்ணமே உள்ளது.
24 மணி நேரமும் பணி மற்றும் பணத்தின் பின்னால், பதவிகளின் பின்னால், மனிதர்கள் போக தனித்துவிடப்படும் ஆண், பெண் பிள்ளைகள் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள் அறியாமல் யாராவது விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்.
வாட்ஸ்-அப், முகநூல் போன்றவை சமூகக்கேடுகள் என்று உச்சநீதிமன்றம் உணரவே பத்தாண்டுகள் ஆயிற்று. வெறுப்பு, பகைமை, மதவெறி போன்றவற்றை ஊட்டி வளர்ப்பவை இவைதான் என்று சொன்ன அவர்களுக்கே வாட்ஸ்-அப் நிறுவனம், ஒரு செய்தியுனுடைய மூலம் என்ற தொடக்கப்புள்ளியை எங்களால் தர இயலாது என்று அரசாங்கத்திற்கே அல்வா கொடுக்கும் பன்னாட்டு ஊடக உரிமையாளர்கள், இப்படி சட்டம் தொழில்நுட்பம் எல்லாமே என்னவென அறியாமல் இளைய சமுதாயத்திடம் கருவிகள் கொடுத்த அரசுகள் எதையுமே இதைப்பற்றிக் கற்பிக்கவில்லை என்பது மிகப்பெரும் சோகம்.முகநூலிலும், வாட்ஸ்-அப்களிலும் மார்க் ஜூக்கர் பெர்க் என்ற வணிக மூளை விடுத்த வலைபற்றி அரசுகளுக்கே தெரியவில்லை எனும்போது அப்பாவிகள் எந்த மூளைக்கு?
இப்போதைக்குள்ள தகவல் தொழில்நுட்ப சட்டப்படி எல்லாவிதமான குற்றங்களும் ஜாமீனில் விடக்கூடியவை, சமாதானம் செய்யக்கூடியவை (ஒரு சில பிரிவுகள் தவிர) இப்படி எளிமையான சட்டத்தின்மூலம் நார் நாராக கிழிக்கப்படும் மனித வாழ்வவைக் காக்கும் முயற்சியில் இன்னும் அரசுகளே போக வேண்டிய தூரம் அதிகம்.
முகம் அற்ற மனிதர்களோடு உறவு கொள்ள வைக்கும் அறியாமையை தொழில்நுட்பமே அறிமுகம் செய்கிறது. பள்ளி தொடங்கி கல்லூரிகள் வரை கண்டிப்பு காட்டினால் விமர்சனம் செய்யும் சூழல் மாறி எங்கே தொடங்கலாம் என்ற நம்பிக்கை இப்போது தான் அரும்புகிறது.
நிர்பயா வழக்கு, மும்பையின் பெண் பத்திரிகையாளர் வழக்கு, அயனாவரம் வழக்கு என்று தொடர்ந்து வந்தாலும் அவற்றில் இருந்து எந்தப்பாடத்தையும் நாம் படிக்கவில்லை.இந்தப் பொள்ளாச்சி வழக்கிலும், தொடக்கத்திலேயே விதிமுறைகளை மீறிப் புலனாய்வை திசைத்திருப்பும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற அரசியல் குறுக்கீட்டால் இந்த வழக்கும் தடம் மாறலாம்.
பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. விவரங்கள் அறியாமல் இணையத் தொடர்புகளுக்குள் செல்வதை விட்டுவிடுங்கள். ஊர், பெயர் தெரியாத எவரிடமும் அந்தரங்கம் பகிராதீர்கள். நம்பிப் போகலாம் என்று, காதல் என்று எண்ணி காமச்சாக்கடைக்குள் விழுந்துவிடாதீர்கள். அறிமுகம் இல்லாத அக்கவுண்டுக்கு லைக், ஷேர் வேண்டாம். தெரியாத தொலைபேசி அழைப்புகளை தொடவே வேண்டாம். (ரூ.2 ஆயிரம் தொலைபேசியில் கூட பதிவு செய்யும் வசதி உண்டு.) புகைப்படம், விலாசம் தரவே வேண்டாம். குறிப்பாக ‘செல்பி’ வேண்டவே வேண்டாம். இவை தவிர எப்போதாவது ஓய்வு கிடைத்தால் பெற்றோருடன் பேசுங்கள்.
வே.பாலு, வழக்கறிஞர்.
பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் அது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தான். பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அமையும் என்பதில் ஐயமில்லை.
இன்று தொடங்குகிறது
அந்த வகையில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 45 ஆயிரத்து 576 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது. தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.
நேரத்தை வீணாக்க கூடாது
மொழிப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்திப் பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.
சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க கூடாது.
விடைத்தாள்
தேர்வில் கேள்விகளுக்கான பதில்களை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். இதில் அவசரப்பட கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள்.
இன்று தொடங்குகிறது
அந்த வகையில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 45 ஆயிரத்து 576 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது. தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.
நேரத்தை வீணாக்க கூடாது
மொழிப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்திப் பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.
சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க கூடாது.
விடைத்தாள்
தேர்வில் கேள்விகளுக்கான பதில்களை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். இதில் அவசரப்பட கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள்.
சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பல பெரிய பாதிப்புகளை தவிர்த்து விடலாம்.
சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.
கீழ் முதுகு வலி
* கீழ் முதுகு வலி என்றாலே சிறு நீரக பிரச்சினை என்று பொருள் அல்ல. ஆனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது கீழ் முதுகு வலி ஒரு புறமோ அல்லது இரு புறமோ இருக்கும். சிறுநீர் சென்ற பின் வலி குறைவது போல் இருக்கும்.
* சிறுநீர் வெளிர்த்தோ (அ) மிக அடர்ந்தோ இருக்கும், மிகச்சிறிய அளவோ (அ) மிக அதிக அளவிலோ சிறுநீர் வெளியாகும். சிறுநீர் ரத்தம் கலந்து இருக்கலாம். இத்தகைய மாறுதல்கள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
* கை, பாதம், கால், கனுக்கால், முகம் இவற்றில் வீக்கம் இருந்தால் சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை சீராக வெளியேற்றவில்லை என கண்டு கொள்ளலாம். இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
* சீராக இயங்காத சிறுநீரகத்தினால் உடலில் வறட்சி,. சரும பிடிப்பு, அரிப்பு ஆகியவை ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறிகளை உடனடியாக கவனிப்பது சிறுநீரக பாதுகாப்பிற்கு உதவும். மேலும்
* புகை பிடிக்காது இருப்பது
* தேவையான நீர் குடித்தல்
* காய்கறி சாறு குடித்தல்
நல்ல உடற்பயிற்சி இவையும் சிறுநீரகத்தினைப் பாதுகாக்கும்.
கீழ்கண்ட பழக்கங்கள் பழக பழக நிறைந்த பலன் அளிக்கும்.
* எலுமிச்சை சாறு+ தேன் கிரீன் டீ
வெது வெதுப்பான நீர் இவற்றில் ஏதாவது ஒன்றினை காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வர நிறைந்த பலன் கிடைக்கும்.
* 10-20 நிமிடம் அன்றாட தியானம்
* 30 நிமிடம் அன்றாட பயிற்சி, யோகா
* 15 - 20 நிமிடம் ஏதேனும் நல்ல புத்தகம் படித்தல்
* புரதம், நார் சத்து நிறைந்த அன்றாட காலை உணவு
* ஒவ்வொரு உணவுக்குப் பின்பும் 10 நிமிடம் நடத்தல்
* எப்பொழுதும் நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருத்தல்
* 2 லிட்டர் தண்ணீர் அன்றாடம் குடித்தல்
* அன்றாடம் காய்கறி சாலட், பழம், இவற்றினை உண்ணுதல், போன்ற பழக்கங்களை தினமும் விடாது கடை பிடிக்க குறையாமல் ஆரோக்கியம் நிலைக்கும்.
மனநல, உடல்நல பாதுகாப்போடு செய்யும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவாக சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை.
* உடல்நல, மனநலத்தோடு இருப்பவர்கள் எப்பொழுதும் சுத்தமான ஆடைகளையும், சுகாதாரமான தோற்றத்தினையும் உடையவர்களாக இருக்கின்றனர். எனவே துவைத்த ஆடைகளை அணியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பகலில் கூட பழைய நைட்டியும், முடிந்த தலையுமாக இருப்பது அவர்கள் மன நலத்தினை பாதிக்கும் என்பதனை உணர வேண்டும்.
* காலை உணவினை எப்பொழுதும் தவிர்ப்பதில்லை.
* மதிய உணவில் அதிக கொழுப்பு இல்லாத சத்தி நிறைந்த, காய்கறி, பழங்கள் நிறைந்த உணவாக தவறாது எடுத்துக் கொள்கின்றனர்.
* பல வேலைகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு பரபரவென்று செய்யாமல் நிதானமாய் முறைப்படி செய்கின்றனர்.
* எட்டு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்குகின்றனர்.
* எதிலும் மனதினை ஒருநிலைப்படுத்தி வேலை செய்கின்றனர்.
* பொதுவில் திருமணமானவர்கள் குடும்ப உறவுகளின் அன்பினால் வாழ்வினை மகிழ்ச்சியாய் எதிர் கொள்கின்றனர். இவற்றினை நாமும் கடைப்பிடித்து உடல் நலமும், மன நலமும், வாழ்வில் வெற்றியும் பெறுவோம்.






