என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்வதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.
முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!
திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்ட செல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கிடையிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.
இருவரும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர்மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.
மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருப்பதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம்.

பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.
மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது.
குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.
இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஆண்களை, பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம்.
முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!
திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்ட செல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கிடையிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.
இருவரும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர்மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.
மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருப்பதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம்.

பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.
மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது.
குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.
இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஆண்களை, பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம்.
கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 கப்
ப. மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.
ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.
நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.
கம்பு மாவு - 1 கப்
ப. மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.
ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.
நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.
சுவையான கம்பு பாலக் ரொட்டி ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.
எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள்.
கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.
தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.
மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.
எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள்.
கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.
தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது.
கற்றல் குறைபாடு என்பது மூளையில் உள்ள செல்களின் பிணைப்பில் உண்டாகும் பிரச்சினை. கற்றல் குறைபாடு நோய் கிடையாது, ஆகையால் குணப்படுத்த முடியாது ஆனால் இதனை கையாள முடியும்.
தொடர்ச்சியான சிறப்பு பயிற்சிகள் மூலம் மட்டுமே இதனை கையாள முடியும். அதிக நேரம் டியூஷன் சென்று படிப்பதாலோ அல்லது 20 முறை எழுதி பார்ப்பதாலோ கல்வி கற்றுக்கொள்ள இயலாது.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது. பத்தில் நான்கு குழந்தைகள் கல்வியில் ஏதோ ஒரு வகையில் பின்தங்கியுள்ளனர்.
இந்த குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி ,சமூகத்திலும் சரி ஏதோ ஒரு வகையில் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் ஒரு உண்மை என்னவென்றால் பத்தில் ஏழு சிறார் குற்றவாளிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன்னை யாரும் அங்கீகரிக்காத நிலையால் இறுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
“நீ புத்திசாலியான பையன் தானே, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து படித்தால் நன்றாக மதிப்பெண் பெறலாமே” என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அந்தக் குழந்தையின் மனதில் தன் மேல் தான் தவறு இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதனால் அவனின் சுய மதிப்பு குறையத்தொடங்கும்.
டீசல் வண்டியில் பெட்ரோல் நிரப்பினால் என்ஜின் ஸ்டார்ட் ஆக முடியாதல்லவா, அதேமாதிரி தான் சாதாரண பள்ளிகளில் கற்பித்தால் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் மூளைக்குள் சென்றடையாது. சிறப்பு பயிற்சி மேற்கொள்வதினால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும் !!
அவர்களுக்கு சிறப்பு கல்வியாளர்கள் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு சிறப்பு கல்வியாளர் என்ற விகிதாச்சாரத்தின் மூலம் தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். அதில் முக்கியமாக ஐம்புலன்கள் வழிமூலமாக கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சி சிறந்த பயிற்சி முறையாகும்.
பெற்றோர்கள் அணுக வேண்டியவர்கள்:
குழந்தைக்கு கற்றல் குறைபாடுக்கான அறிகுறிகள் இருக்கிறது என்றால், பெற்றோர்கள் பள்ளி ஆசிரியரை பார்த்து குழந்தையின் படிப்பு மற்றும் நடத்தையை பற்றி கேட்டறிதல் வேண்டும். பின்பு குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்., மனநல ஆலோசகரை அனுகி குழந்தையின் மனநிலை தொடர்பான அறிக்கை பெறுவது அவசியம்.
ஆய்வு அறிக்கை :
1. ஐ கியூ டெஸ்ட் (அறிவு திறன்)
2. குடும்பத்தில் யாருக்காவது கற்றல் குறைபாடு இருக்கிறதா, சொந்தத்தில் திருமணமா ? தாய் கர்பமாக இருக்கும் பொழுது உடல் மற்றும் மன நலன், பிரசவத்தின் பொழுது ஏதாவது சிக்கல், பிறந்தவுடன் அழுகை மற்றும் எடை, ஒவ்வொரு
மைல்கல்லின் வளர்ச்சி, உதாரணமாக கழுத்து நின்றது, தவழ்வது,முட்டி போடுவது, நடப்பது, பேசுவது, மற்றும் பல.
3. படிப்பது, எழுதுவது
4. குழந்தையின் மன நலன்.
இந்த மனநிலை தொடர்பான அறிக்கையின்படி தற்பொழுது குழந்தை எந்த வயதிற்கானவளர்ச்சியில் உள்ளது என்று கண்டறிந்து பின்னர் அதற்கு தகுந்தவாறு சிறப்பு கல்வியாளரிடம் பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் !!
ஐம்புலன்கள் வழியாக கற்றுக் கொள்ளும் முறை:
ஒரு குழந்தைக்கு எந்தப் புலன் வழியில் சிறந்த முறையில் கற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து அந்த முறையிலேயே கற்பித்தால் அந்த குழந்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும்.
* புலன் சார்ந்த கல்வி :
புலன் வழி கல்வி என்பது நம்மிடம் உள்ள ஐம்புலன்களை பயன்படுத்தி கல்வி கற்றுக் கொடுக்க முடியும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்றலில் முன்னேற்றம் ஏற்பட அவர்களுக்கு எந்த புலத்தின் மூலம் கற்பித்தால் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அதனை அறிந்து அதன் மூலம் கற்பிக்கலாம். இவ்வாறு கற்பிக்கப்படுவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வமும் திறமையும் அதிகரித்து அவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

* காட்சிப் பொருளின் மூலம் கற்றல்
அதாவது குழந்தைகள் படங்கள், ஓவியம், அல்லது பொருட்களை பார்த்து கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். படிக்கும் பாடங்களை
பாட்டு, இசை, நடனம் மூலமாக நேராகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்கள் ஞாபக திறனும் மேம்படும்.
* கேட்டலின் மூலம் கற்றல்
கற்பிப்பதை ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் அதன் மூலம் அவர்களுக்கு யோசிக்கும் திறனும் ஆர்வமும் அதிகமாகும். திரும்பத் திரும்ப ஒரு செய்தியினை கேட்டால் அது நன்றாக மூளையில் பதிந்து விடும். பொதுவாக குழந்தைகள் படிப்பதைவிட கேட்டலில் ஆர்வம் காட்டுவார்கள் உதாரணமாக ஆசிரியர் கதை சொன்னால் மாணவர்களின் கவனம் சிறிதுகூட சிதறாது.
அதேபோன்று தொலைக் காட்சியிலோ வானொலி பெட்டியிலோ கதையோ செய்தியும் கேட்கும்போது கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக மிக அதிகமாக இருக்கும் இவற்றை அறிந்து அந்த குழந்தைகளுக்கு கேட்டல் மூலம் கற்பிக்கலாம் கற்பிக்கப்படும் பொருளை பதிவு செய்து அதை கேட்டலின் மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்
தொடு உணர் கல்வி
வீட்டில் உள்ள உப்பில் விரல்களால் எழுதுதல், எழுத்துக்களை வடிவமைத்தல் அதனைத் தொட்டுப் பார்த்தல் , நவதானியங்களை கொண்டு படங்களை உருவாக்கி அதனை தொட்டு விரல்களால் உணர முடியும். விரல்களை தண்ணீரில் ஈரப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் சுவர்கள் மேல் எழுதி, அந்த எழுத்துக்கள் மறைவதற்குள் மற்றொரு எழுத்து எழுத வேண்டும். இதை ஒரு விளையாட்டுப்போல் கற்றுக் கொள்வார்கள். இவ்வாரு தொடு உணர்வின் மூலம் கற்றுக் கொடுப்பது கற்றலின் புதிய யுக்தி.
உடல் அசைவின் மூலம் கற்றல்
துரு துரு குழந்தைகளுக்கு இந்த வகை கற்றல் ஒரு வரப்பிரசாதம். உடல் அசைவின் மூலம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வகை கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கவனம் மற்றும் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பு உண்டாகும், நடனம் மற்றும் நாடகத்தில் இருக்கும் ஆர்வத்தை வெளிக்கொண்டுவர இது ஒரு தூண்டுதலாக அமையும்.
மூளை உடற்பயிற்சி (பிரைன் ஜிம்)
இந்த வகை கற்றலில் உபயோக படுத்தலாம். தோப்பு கர்ணம் தண்டனைகாக உபயோக படுத்தப்படுத்தப்பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் இது ஒரு வகையான மூளை உடற்பயிற்சி என்று வெளிநாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். இடது - வலது பக்க மூளை தூண்டப்படுவது பிரைன் ஜிம் என்று பொருள். இரண்டு பக்க மூளையையும் செயல்படுத்துவதன் மூலம் கவனம் மேம்படும், புத்தி கூர்மை அடையும், ஞாபக சக்தி மெருகேரும், மூளை புத்துணர்ச்சி அடையும் மற்றும் புதிய நியூரான்களை உருவாக்க உதவும்.
பெற்றோர்களுக்கு : (பரம்பரையில் கற்றல் குறைபாடு )
பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்த்து பதற்றப்பட கூடாது .ஆறு வயது வரை குழந்தைகளுக்கு கற்று உணரும் பருவம். பள்ளிக்குச் செல்லும் முன்னே இதற்கான சில அறிகுறிகள் தெரியும். இருந்தாலும் பள்ளி சென்றால்தான்படிப்பதில் பிரச்சினை இருக்கிறதா மற்றும் , யாரை அணுக வேண்டும் என்பதையும் அறியமுடியும். கற்றல் குறைபாடு மரபனு சார்ந்ததாக இருப்பதால் விரைவிலேயே கண்டறிந்து மாற்று வழி சிறப்பு பயிற்சி அளிப்பது மிக அவசியம்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
என் குழந்தை எல்லா பாடத்திலும் நன்றாக படிப்பானா , கற்றல் குறைபாட்டிலிருந்து விடுபட்டு விடுவானா ? எவ்வளவு சீக்கிரம் இந்த குறைபாட்டை சரிப்படுத்த முடியும்? இந்த குறைபாடு போகப் போக சரியாகி விடுமா?
பயிற்சிக்கான கால நேரம் குறிப்பிடுவது கடினம். பெற்றோர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் தன் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.மேலும் பயிற்சிகளை பாதியில் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பது மிக மிக அவசியம் !!
தொடர்ச்சியான சிறப்பு பயிற்சிகள் மூலம் மட்டுமே இதனை கையாள முடியும். அதிக நேரம் டியூஷன் சென்று படிப்பதாலோ அல்லது 20 முறை எழுதி பார்ப்பதாலோ கல்வி கற்றுக்கொள்ள இயலாது.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது. பத்தில் நான்கு குழந்தைகள் கல்வியில் ஏதோ ஒரு வகையில் பின்தங்கியுள்ளனர்.
இந்த குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி ,சமூகத்திலும் சரி ஏதோ ஒரு வகையில் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் ஒரு உண்மை என்னவென்றால் பத்தில் ஏழு சிறார் குற்றவாளிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன்னை யாரும் அங்கீகரிக்காத நிலையால் இறுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
“நீ புத்திசாலியான பையன் தானே, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து படித்தால் நன்றாக மதிப்பெண் பெறலாமே” என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அந்தக் குழந்தையின் மனதில் தன் மேல் தான் தவறு இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதனால் அவனின் சுய மதிப்பு குறையத்தொடங்கும்.
டீசல் வண்டியில் பெட்ரோல் நிரப்பினால் என்ஜின் ஸ்டார்ட் ஆக முடியாதல்லவா, அதேமாதிரி தான் சாதாரண பள்ளிகளில் கற்பித்தால் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் மூளைக்குள் சென்றடையாது. சிறப்பு பயிற்சி மேற்கொள்வதினால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும் !!
அவர்களுக்கு சிறப்பு கல்வியாளர்கள் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு சிறப்பு கல்வியாளர் என்ற விகிதாச்சாரத்தின் மூலம் தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். அதில் முக்கியமாக ஐம்புலன்கள் வழிமூலமாக கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சி சிறந்த பயிற்சி முறையாகும்.
பெற்றோர்கள் அணுக வேண்டியவர்கள்:
குழந்தைக்கு கற்றல் குறைபாடுக்கான அறிகுறிகள் இருக்கிறது என்றால், பெற்றோர்கள் பள்ளி ஆசிரியரை பார்த்து குழந்தையின் படிப்பு மற்றும் நடத்தையை பற்றி கேட்டறிதல் வேண்டும். பின்பு குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்., மனநல ஆலோசகரை அனுகி குழந்தையின் மனநிலை தொடர்பான அறிக்கை பெறுவது அவசியம்.
ஆய்வு அறிக்கை :
1. ஐ கியூ டெஸ்ட் (அறிவு திறன்)
2. குடும்பத்தில் யாருக்காவது கற்றல் குறைபாடு இருக்கிறதா, சொந்தத்தில் திருமணமா ? தாய் கர்பமாக இருக்கும் பொழுது உடல் மற்றும் மன நலன், பிரசவத்தின் பொழுது ஏதாவது சிக்கல், பிறந்தவுடன் அழுகை மற்றும் எடை, ஒவ்வொரு
மைல்கல்லின் வளர்ச்சி, உதாரணமாக கழுத்து நின்றது, தவழ்வது,முட்டி போடுவது, நடப்பது, பேசுவது, மற்றும் பல.
3. படிப்பது, எழுதுவது
4. குழந்தையின் மன நலன்.
இந்த மனநிலை தொடர்பான அறிக்கையின்படி தற்பொழுது குழந்தை எந்த வயதிற்கானவளர்ச்சியில் உள்ளது என்று கண்டறிந்து பின்னர் அதற்கு தகுந்தவாறு சிறப்பு கல்வியாளரிடம் பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் !!
ஐம்புலன்கள் வழியாக கற்றுக் கொள்ளும் முறை:
ஒரு குழந்தைக்கு எந்தப் புலன் வழியில் சிறந்த முறையில் கற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து அந்த முறையிலேயே கற்பித்தால் அந்த குழந்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும்.
* புலன் சார்ந்த கல்வி :
புலன் வழி கல்வி என்பது நம்மிடம் உள்ள ஐம்புலன்களை பயன்படுத்தி கல்வி கற்றுக் கொடுக்க முடியும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்றலில் முன்னேற்றம் ஏற்பட அவர்களுக்கு எந்த புலத்தின் மூலம் கற்பித்தால் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அதனை அறிந்து அதன் மூலம் கற்பிக்கலாம். இவ்வாறு கற்பிக்கப்படுவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வமும் திறமையும் அதிகரித்து அவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

* காட்சிப் பொருளின் மூலம் கற்றல்
அதாவது குழந்தைகள் படங்கள், ஓவியம், அல்லது பொருட்களை பார்த்து கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். படிக்கும் பாடங்களை
பாட்டு, இசை, நடனம் மூலமாக நேராகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்கள் ஞாபக திறனும் மேம்படும்.
* கேட்டலின் மூலம் கற்றல்
கற்பிப்பதை ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் அதன் மூலம் அவர்களுக்கு யோசிக்கும் திறனும் ஆர்வமும் அதிகமாகும். திரும்பத் திரும்ப ஒரு செய்தியினை கேட்டால் அது நன்றாக மூளையில் பதிந்து விடும். பொதுவாக குழந்தைகள் படிப்பதைவிட கேட்டலில் ஆர்வம் காட்டுவார்கள் உதாரணமாக ஆசிரியர் கதை சொன்னால் மாணவர்களின் கவனம் சிறிதுகூட சிதறாது.
அதேபோன்று தொலைக் காட்சியிலோ வானொலி பெட்டியிலோ கதையோ செய்தியும் கேட்கும்போது கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக மிக அதிகமாக இருக்கும் இவற்றை அறிந்து அந்த குழந்தைகளுக்கு கேட்டல் மூலம் கற்பிக்கலாம் கற்பிக்கப்படும் பொருளை பதிவு செய்து அதை கேட்டலின் மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்
தொடு உணர் கல்வி
வீட்டில் உள்ள உப்பில் விரல்களால் எழுதுதல், எழுத்துக்களை வடிவமைத்தல் அதனைத் தொட்டுப் பார்த்தல் , நவதானியங்களை கொண்டு படங்களை உருவாக்கி அதனை தொட்டு விரல்களால் உணர முடியும். விரல்களை தண்ணீரில் ஈரப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் சுவர்கள் மேல் எழுதி, அந்த எழுத்துக்கள் மறைவதற்குள் மற்றொரு எழுத்து எழுத வேண்டும். இதை ஒரு விளையாட்டுப்போல் கற்றுக் கொள்வார்கள். இவ்வாரு தொடு உணர்வின் மூலம் கற்றுக் கொடுப்பது கற்றலின் புதிய யுக்தி.
உடல் அசைவின் மூலம் கற்றல்
துரு துரு குழந்தைகளுக்கு இந்த வகை கற்றல் ஒரு வரப்பிரசாதம். உடல் அசைவின் மூலம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வகை கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கவனம் மற்றும் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பு உண்டாகும், நடனம் மற்றும் நாடகத்தில் இருக்கும் ஆர்வத்தை வெளிக்கொண்டுவர இது ஒரு தூண்டுதலாக அமையும்.
மூளை உடற்பயிற்சி (பிரைன் ஜிம்)
இந்த வகை கற்றலில் உபயோக படுத்தலாம். தோப்பு கர்ணம் தண்டனைகாக உபயோக படுத்தப்படுத்தப்பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் இது ஒரு வகையான மூளை உடற்பயிற்சி என்று வெளிநாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். இடது - வலது பக்க மூளை தூண்டப்படுவது பிரைன் ஜிம் என்று பொருள். இரண்டு பக்க மூளையையும் செயல்படுத்துவதன் மூலம் கவனம் மேம்படும், புத்தி கூர்மை அடையும், ஞாபக சக்தி மெருகேரும், மூளை புத்துணர்ச்சி அடையும் மற்றும் புதிய நியூரான்களை உருவாக்க உதவும்.
பெற்றோர்களுக்கு : (பரம்பரையில் கற்றல் குறைபாடு )
பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்த்து பதற்றப்பட கூடாது .ஆறு வயது வரை குழந்தைகளுக்கு கற்று உணரும் பருவம். பள்ளிக்குச் செல்லும் முன்னே இதற்கான சில அறிகுறிகள் தெரியும். இருந்தாலும் பள்ளி சென்றால்தான்படிப்பதில் பிரச்சினை இருக்கிறதா மற்றும் , யாரை அணுக வேண்டும் என்பதையும் அறியமுடியும். கற்றல் குறைபாடு மரபனு சார்ந்ததாக இருப்பதால் விரைவிலேயே கண்டறிந்து மாற்று வழி சிறப்பு பயிற்சி அளிப்பது மிக அவசியம்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
என் குழந்தை எல்லா பாடத்திலும் நன்றாக படிப்பானா , கற்றல் குறைபாட்டிலிருந்து விடுபட்டு விடுவானா ? எவ்வளவு சீக்கிரம் இந்த குறைபாட்டை சரிப்படுத்த முடியும்? இந்த குறைபாடு போகப் போக சரியாகி விடுமா?
இப்படி பல கேள்விகளை சிறப்பு கல்வி யாளரின் முன் பெற்றோர்கள் வைப்பார்கள். குழந்தையின் குறைபாட்டிற்கு தகுந்தவாறு பயிற்சி வகுப்புகள் அமையும்.
நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் புனிதமான மூலிகை பொருள் கருஞ்சீரகம். இதன் பயனையும் உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.
நம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் புனிதமான மூலிகை பொருள். இதன் பயனையும் உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.
தலைமுதல் பாதம் வரை நம் வெளி மற்றும் அக உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நான் கடந்த 25 ஆண்டுகளாக கருஞ்சீரகத்தை பயன்படுத்தி பல்வேறு வியாதிகளை முழுமையாக குணப்படுத்திய அனுபவத்தை பலகோடி மக்களுடன் பகிர்ந்துகொள் கிறேன்.
கண், காது, மூக்கு, பல், தொண்டை நலன் காக்க கருஞ்சீரகம்:
கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவை தேவைக்கேற்ப, கேரட், பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, கடல்பாசி இவைகளின் சாறுகளுடன் கலந்து குடித்தால் கண்குறைகள் ஏற்படாது குறைகள் சரியாகும். கருஞ்சீரகத்தை தூதுவளை சாற்றில், சூப்பில், ரசத்தில் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் காது, மூக்கு, சுவாசமண்டலம் குறைகள் முற்றிலும் சரியாகும். வல்லாரை, சங்குபுஷ்பம் சாற்றில் கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.
பல் வலி, சிதைவு, கூச்சம், பழுது நீங்க கருஞ்சீரகம்:
கருஞ்சீரகப்பொடி (அ) எண்ணெயுடன் இந்து உப்பு, திரிபலா, லவங்கம், சுத்தமான கரித்தூள், ஆலம்பட்டை பொடிகளை கலந்து நமது கையால் பல்லை காலை, மாலை தேய்த்து வந்தால் பல் பலமாவதுடன் குறைகள் முழுமையாக சரியாகும். பல் ஈறுகளில் தோன்றும் ரத்தக்கசிவு சரியாகும். சொத்தை பல் உருவாகாது.
நாக்கு, தொண்டைபுண்கள், உதட்டு பிரச்சினைகள் குணமாக:
சிறிதளவு கருஞ்சீரக எண்ணையுடன் நல்ல எண்ணை ஒரு சிறிய தேக்கரண்டி கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பெரும் பலன்கள் கிடைக்கும்.
தோல்:
நமது உடல் உறுப்புகளில் தோல்தான் பெரிய உறுப்பும், உடலுக்கு பாதுகாப்பும். கருஞ்சீரகம் நமது தோலில் ஏற்படும் பலகுறைகளை முற்றிலும் சரிசெய்கிறது. சொரியாசிஸ், அக்சீமா, வெண்புள்ளிகள், தழும்புகள், கட்டிகள், கொப்புளங்கள், அரிப்பு, சொறி சிறங்குகள் அனைத்துக்கும் அதற்கான மூலிகைகளுடன் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்தால் மிக விரைவாக பலன் கிடைக்கிறது. முற்றிலும் குணமாகிறது. கருஞ்சீரக எண்ணெயுடன் வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பரங்கிபட்டை தைலம், ரோஸ்மேரி, டீட்ரீ, ஓரிகானோ, பாதாம், ஆப்ரிகாட், அவகாடோ போன்ற எண்ணெய்களை முறையாக கலந்து பூசி வர அற்புதமான பலன்களை பெறலாம்.
கற்றாழை சாறில் கருஞ்சீரக எண்ணெய், வேப்ப எண்ணெய் சிறிதளவு கலந்து குடித்தால் நமது தோலின் செல்கள் புதுப்பிக்கபடுகின்றன. இறந்த செல்கள் வெளியேற்றப்படு கின்றன. தோலில் பூஞ்சைகள் ஏற்படாமல் கருஞ்சீரகம் பாதுகாக்கிறது. நமது தோலின் பல்வேறு செயல்களையும் கருஞ்சீரகம் முழுமையாக பாதுகாக்கும் தன்மை கொண்டது.
கருஞ்சீரக் எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.
கருஞ்சீரக எண்ணெயுடன் சதுரகல்லி சாறு சேர்த்து மஞ்சள் கலந்து தோலின் மீது பூசி குளிர்ந்த நீரில் குளித்தால் பல்வேறு சரும நோய்களும் சரியாகும். இதுபோன்ற சரும நோய்களுக்கு இயற்கையில் மிக அற்புதமான தீர்வுகள் நிறைய உள்ளன. அனைத்து வகை தோல் பிரச்சினைகளையும் சரிசெய்ய முழுமையாக குணப்படுத்த மிக முக்கியமான பெருங்குடல், நுரையீரல் மற்றும் ரத்தத்தை சுத்திகரிப்பது இன்றியமையாதது. உண்ணும் உணவுகளின் மூலமாக, அருந்தும் தண்ணீரின் மூலமாக எப்படி இதுபோன்ற உடல் குறைகளை சரிசெய்வது என்பதை பார்க்கலாம். கருஞ்சீரகத்தின் தன்மைகளையும் உபயோகிக்கும் முறைகளையும் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் பிரமிக்கும் வகையில் கருஞ்சீரகத்தின் தன்மைகள் உள்ளன. நம் தெய்வீக புலவரின் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வாக்கியத்துக்கு இணங்க நோயின் தன்மை அறிந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை முற்றிலும் சரிசெய்ய கருஞ்சீரகம் பெரிதும் பயன்படுகிறது.
நம் உடலின் செல்களுக்கு பெரிதும் தேவையான உணவாக கருஞ்சீரகம் உள்ளது. உடல் கழிவுகளை வெளியேற்றுவதிலும், கழிவுகள் தேங்காமல் பார்த்துகொள்ளவும் புது செல்கள் உருவாகவும், செல்களை புதுப்பிக்கவும் கருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. எனவே நமது வருங்கால சந்ததியினர்களுக்கு இதுபோன்ற அறிய மூலிகை உணவுகளை பற்றிய விழிப்புணர்வை அதிகமாக உருவாக்கும் கடமை நமக்கு உள்ளது. குறிப்பாக இப்போதுள்ள இளைஞர்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.
நமது 12 உறுப்புகளிலும் அவற்றின் துணை உறுப்புகளிலும் ஏற்படும் குறைகளையும், ஆண், பெண் பாலின குறைகளையும் நம்மை பெரிதும் பாதித்துள்ள நீரிழிவு, மூட்டுவாதம், முடக்குவாதம், எலும்பு, நரம்பு மண்டலங்களின் குறைகள், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றிற்கும், பெண்களின் கருப்பை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைபேரின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளுடன் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி மேலும் பல மூலிகைகளின் உதவியுடன் ஆனந்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் கலையை தெரிந்துகொள்வோம்.
மருத்து மாத்திரைகள், ஊசிகள் இன்றி இயற்கை மூலிகைகளின் துணையுடன், அடுப்பு நெருப்பு இல்லாத இயற்கை உணவுகளின் துணையுடனும் முழுமையான ஆரோக்கியத்தை பெறலாம்.
தலைமுதல் பாதம் வரை நம் வெளி மற்றும் அக உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நான் கடந்த 25 ஆண்டுகளாக கருஞ்சீரகத்தை பயன்படுத்தி பல்வேறு வியாதிகளை முழுமையாக குணப்படுத்திய அனுபவத்தை பலகோடி மக்களுடன் பகிர்ந்துகொள் கிறேன்.
கண், காது, மூக்கு, பல், தொண்டை நலன் காக்க கருஞ்சீரகம்:
கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவை தேவைக்கேற்ப, கேரட், பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, கடல்பாசி இவைகளின் சாறுகளுடன் கலந்து குடித்தால் கண்குறைகள் ஏற்படாது குறைகள் சரியாகும். கருஞ்சீரகத்தை தூதுவளை சாற்றில், சூப்பில், ரசத்தில் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் காது, மூக்கு, சுவாசமண்டலம் குறைகள் முற்றிலும் சரியாகும். வல்லாரை, சங்குபுஷ்பம் சாற்றில் கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.
பல் வலி, சிதைவு, கூச்சம், பழுது நீங்க கருஞ்சீரகம்:
கருஞ்சீரகப்பொடி (அ) எண்ணெயுடன் இந்து உப்பு, திரிபலா, லவங்கம், சுத்தமான கரித்தூள், ஆலம்பட்டை பொடிகளை கலந்து நமது கையால் பல்லை காலை, மாலை தேய்த்து வந்தால் பல் பலமாவதுடன் குறைகள் முழுமையாக சரியாகும். பல் ஈறுகளில் தோன்றும் ரத்தக்கசிவு சரியாகும். சொத்தை பல் உருவாகாது.
நாக்கு, தொண்டைபுண்கள், உதட்டு பிரச்சினைகள் குணமாக:
சிறிதளவு கருஞ்சீரக எண்ணையுடன் நல்ல எண்ணை ஒரு சிறிய தேக்கரண்டி கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பெரும் பலன்கள் கிடைக்கும்.
தோல்:
நமது உடல் உறுப்புகளில் தோல்தான் பெரிய உறுப்பும், உடலுக்கு பாதுகாப்பும். கருஞ்சீரகம் நமது தோலில் ஏற்படும் பலகுறைகளை முற்றிலும் சரிசெய்கிறது. சொரியாசிஸ், அக்சீமா, வெண்புள்ளிகள், தழும்புகள், கட்டிகள், கொப்புளங்கள், அரிப்பு, சொறி சிறங்குகள் அனைத்துக்கும் அதற்கான மூலிகைகளுடன் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்தால் மிக விரைவாக பலன் கிடைக்கிறது. முற்றிலும் குணமாகிறது. கருஞ்சீரக எண்ணெயுடன் வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பரங்கிபட்டை தைலம், ரோஸ்மேரி, டீட்ரீ, ஓரிகானோ, பாதாம், ஆப்ரிகாட், அவகாடோ போன்ற எண்ணெய்களை முறையாக கலந்து பூசி வர அற்புதமான பலன்களை பெறலாம்.
கற்றாழை சாறில் கருஞ்சீரக எண்ணெய், வேப்ப எண்ணெய் சிறிதளவு கலந்து குடித்தால் நமது தோலின் செல்கள் புதுப்பிக்கபடுகின்றன. இறந்த செல்கள் வெளியேற்றப்படு கின்றன. தோலில் பூஞ்சைகள் ஏற்படாமல் கருஞ்சீரகம் பாதுகாக்கிறது. நமது தோலின் பல்வேறு செயல்களையும் கருஞ்சீரகம் முழுமையாக பாதுகாக்கும் தன்மை கொண்டது.
கருஞ்சீரக் எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.
கருஞ்சீரக எண்ணெயுடன் சதுரகல்லி சாறு சேர்த்து மஞ்சள் கலந்து தோலின் மீது பூசி குளிர்ந்த நீரில் குளித்தால் பல்வேறு சரும நோய்களும் சரியாகும். இதுபோன்ற சரும நோய்களுக்கு இயற்கையில் மிக அற்புதமான தீர்வுகள் நிறைய உள்ளன. அனைத்து வகை தோல் பிரச்சினைகளையும் சரிசெய்ய முழுமையாக குணப்படுத்த மிக முக்கியமான பெருங்குடல், நுரையீரல் மற்றும் ரத்தத்தை சுத்திகரிப்பது இன்றியமையாதது. உண்ணும் உணவுகளின் மூலமாக, அருந்தும் தண்ணீரின் மூலமாக எப்படி இதுபோன்ற உடல் குறைகளை சரிசெய்வது என்பதை பார்க்கலாம். கருஞ்சீரகத்தின் தன்மைகளையும் உபயோகிக்கும் முறைகளையும் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் பிரமிக்கும் வகையில் கருஞ்சீரகத்தின் தன்மைகள் உள்ளன. நம் தெய்வீக புலவரின் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வாக்கியத்துக்கு இணங்க நோயின் தன்மை அறிந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை முற்றிலும் சரிசெய்ய கருஞ்சீரகம் பெரிதும் பயன்படுகிறது.
நம் உடலின் செல்களுக்கு பெரிதும் தேவையான உணவாக கருஞ்சீரகம் உள்ளது. உடல் கழிவுகளை வெளியேற்றுவதிலும், கழிவுகள் தேங்காமல் பார்த்துகொள்ளவும் புது செல்கள் உருவாகவும், செல்களை புதுப்பிக்கவும் கருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. எனவே நமது வருங்கால சந்ததியினர்களுக்கு இதுபோன்ற அறிய மூலிகை உணவுகளை பற்றிய விழிப்புணர்வை அதிகமாக உருவாக்கும் கடமை நமக்கு உள்ளது. குறிப்பாக இப்போதுள்ள இளைஞர்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.
நமது 12 உறுப்புகளிலும் அவற்றின் துணை உறுப்புகளிலும் ஏற்படும் குறைகளையும், ஆண், பெண் பாலின குறைகளையும் நம்மை பெரிதும் பாதித்துள்ள நீரிழிவு, மூட்டுவாதம், முடக்குவாதம், எலும்பு, நரம்பு மண்டலங்களின் குறைகள், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றிற்கும், பெண்களின் கருப்பை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைபேரின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளுடன் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி மேலும் பல மூலிகைகளின் உதவியுடன் ஆனந்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் கலையை தெரிந்துகொள்வோம்.
மருத்து மாத்திரைகள், ஊசிகள் இன்றி இயற்கை மூலிகைகளின் துணையுடன், அடுப்பு நெருப்பு இல்லாத இயற்கை உணவுகளின் துணையுடனும் முழுமையான ஆரோக்கியத்தை பெறலாம்.
குழந்தைகளுக்கு தேங்காய் பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த தேங்காய் பிஸ்கெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 1/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து கொள்ளவும்.
அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, அதில் தேங்காய் துருவலை வைக்கவும்.
Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.
வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
வெண்ணெய், சர்க்கரை கலவை கிரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.
பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும். (அழுத்திப் பிசையவேண்டாம்).
தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறி விடவும்.
இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி, உதிரியாகவும் இருக்கும்
பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ, கன சதுரமாகவோ செய்துக்கலாம்.
எல்லா பிஸ்கட்டுகளையும் செய்து அடுக்கிய பிறகு பேக்கிங் ட்ரேயை 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.
Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.
பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake செய்யவும்.
பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும். oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும்.
சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.
மைதா மாவு - 1 1/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை :
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து கொள்ளவும்.
அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, அதில் தேங்காய் துருவலை வைக்கவும்.
Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.
வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
வெண்ணெய், சர்க்கரை கலவை கிரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.
பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும். (அழுத்திப் பிசையவேண்டாம்).
தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறி விடவும்.
இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி, உதிரியாகவும் இருக்கும்
பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ, கன சதுரமாகவோ செய்துக்கலாம்.
எல்லா பிஸ்கட்டுகளையும் செய்து அடுக்கிய பிறகு பேக்கிங் ட்ரேயை 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.
Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.
பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake செய்யவும்.
பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும். oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும்.
சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம். பாதங்களில் பிரச்சனை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம். பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்சனைக்கும் வழிவகுக்கும்’’.
சியாட்டிகா (Sciatica)
சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.
தட்டைப்பாதங்கள் (Flat Feet)

குதிகால் வலி (Achilles Tendinopathy)
குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும். பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.
காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்
* காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
* இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.
* குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.
* தரையில் வழுக்காத செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
* தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை. பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சியாட்டிகா (Sciatica)
சியாட்டிகா என்பது ஒருவித அடிப்புற இடுப்புவலி. குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை பாதம் முதல் தொடை, இடுப்பு மற்றும் பின்புறம் வரைக் கடுமையான வலியை ஏற்படுத்தும்; கால்கள் மரத்துப்போகும். நடக்கும் போதும் குனியும்போதும் வலி அதிகமாக உணரப்படும்.
தட்டைப்பாதங்கள் (Flat Feet)
முன் பாதத்துக்கும் குதிகாலுக்கும் இடையே ‘ஆர்ச்’ (Arch) போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத் `தட்டைப் பாதம்’ என்பார்கள். இது பெரும்பாலும், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுகிறது. அதற்கேற்ப ஷூ அணியாவிட்டால் சிலருக்குப் பாதத்தின் `ஆர்ச்’ பகுதியிலும் குதிகால்களிலும் வலி ஏற்படும். நாளடைவில் நிற்பது, நடப்பது போன்ற நிலைகளிலும் மாற்றம் ஏற்பட்டு, அது கால் மூட்டு, இடுப்பு, பின்புறப்பகுதி, முதுகு ஆகியவற்றிலும் வலியை உண்டாக்கும். பாதங்களின் `ஆர்ச்’ எப்படி இருக்கிறதோ அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.

குதிகால் வலி (Achilles Tendinopathy)
குதித்து விளையாடும் வகையிலான செயல்பாடுகளால் சிலருக்குக் குதிகால் மற்றும் கெண்டைக்கால் தசையில் வலி, வீக்கம், கணுக்காலில் தசை இறுக்கம் உண்டாகும். பெரும்பாலும் நடனக்கலைஞர்கள், டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொருத்தமற்ற காலணிகளை அணிவதே முக்கியக் காரணமாகும். வலியை உணர்பவர்கள் குதிகால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும். கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு நிவாரணம் பெறலாம்.
காலணிகள் தேர்வில் கவனம் இருக்கட்டும்
* காலணிகளின் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்க வேண்டும். அதிக எடையும் அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
* இரண்டு அங்குலத்துக்கு மேல் அதிக உயரமுள்ள காலணிகளை (ஹை ஹீல்ஸ்) அணியக் கூடாது.
* குறுகலான அளவுள்ள (Narrow Shoes) ஷூக்களை அணியக்கூடாது.
* தரையில் வழுக்காத செருப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
* தோல் செருப்புகளும் ஷூக்களுமே சிறந்தவை. பிளாஸ்டிக் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரைநோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின் ஆழ்மனதிலும் இருப்பதுதான். ஆசை மட்டும் இருந்தால் போதுமா? உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
1. உங்கள் கூந்தல் இளமையாக இருந்தால், நீங்களும் இளமையாகத் தெரிவீர்கள். இதற்கு வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.
2. ஆஃபீஸுக்குப் போகும் அவசத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.
3. மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள். அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.
4. ஓப்பன் ஹேர் விடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது கிளிப்ஸை மாற்றி மாற்றி யூஸ் பண்ணுங்கள்.

6. சில பெண்களுக்கு வயது ஏற ஏற, மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அது அவர்களுடைய ஜீன். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.
7. மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.
8. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள். மாசு மருவற்ற சருமம் இளமையின் அடையாளம். பார்லருக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை யூத்ஃபுல்லாக காட்டும்.
9. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். இதைக் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில் தங்க கம்மலையும், இன்னொரு பக்கத்தில் ஒயிட் மெட்டல் கம்மலையும் வைத்துப் பாருங்கள். தங்க நிறம் பொருத்தமாக இருந்தால் மெரூன், கிரீன், ரெட், பிங்க், பிரவுன் போன்ற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும். ஒயிட் மெட்டல் பொருத்தமாக இருந்தால், ஸ்கை ஃப்ளூ, பேபி பிங்க், லேவண்டர், பர்பிள், லெமன் யெல்லோ போன்றவை உங்கள் ஸ்கின்னுக்கு ஒகே. ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான்.
10. நிறையப் பெண்கள் முகத்துக்கும் ஆடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பாதங்களை உலர்வாகவும் பித்தவெடிப்புடனும் ஈரப்பதமே இல்லாமல் வைத்திருப்பார்கள். கைகளும் கால்களும் நம் உண்மை வயதைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள். எனவே, நகங்களைச் சீராக வெட்டி, லேசாக ஆயில் தடவி ஈரப்பதத்துடன் மெயின்டெய்ன் பண்ணுங்கள். ஸ்லிப்பர், ஹேண்ட்பேக் போன்றவற்றை இரண்டு, மூன்று என வைத்துக்கொண்டு டிரெஸ்ஸுக்கு மேட்சாக அணியுங்கள். வருஷம் முழுக்க ஒன்றையே பயன்படுத்தாதீர்கள்.
பத்து டிப்ஸையும் பிராக்டிகளாக செய்துபாருங்கள். இதில், பெரிதாகச் செலவு இல்லை. அதேநேரம் இளமையாகவும் தன்னம்பிக்கையாகவும் உணர்வீர்கள்.
1. உங்கள் கூந்தல் இளமையாக இருந்தால், நீங்களும் இளமையாகத் தெரிவீர்கள். இதற்கு வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.
2. ஆஃபீஸுக்குப் போகும் அவசத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.
3. மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள். அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.
4. ஓப்பன் ஹேர் விடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது கிளிப்ஸை மாற்றி மாற்றி யூஸ் பண்ணுங்கள்.
5. தொப்பை இருப்பவர்கள், இன்றைய டிரெண்ட்படி இறுக்கமாக ஆடை அணிந்தால், தொப்பை அசிங்கமாகக் காட்டிவிடும். தொளதொள டிரெஸ்ஸிங்கும் செய்யாதீர்கள். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி ஆடை அணியுங்கள். முப்பது வயதுகளில் உடம்பு வெயிட் போட்டுவிடும் என்பதால், லாங் டாப் – லெகின் என்று மேட்ச் செய்தால் உடல் மெலிவாகவும் இளமையாகவும் தெரிவீர்கள்.

6. சில பெண்களுக்கு வயது ஏற ஏற, மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அது அவர்களுடைய ஜீன். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.
7. மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.
8. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள். மாசு மருவற்ற சருமம் இளமையின் அடையாளம். பார்லருக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை யூத்ஃபுல்லாக காட்டும்.
9. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். இதைக் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில் தங்க கம்மலையும், இன்னொரு பக்கத்தில் ஒயிட் மெட்டல் கம்மலையும் வைத்துப் பாருங்கள். தங்க நிறம் பொருத்தமாக இருந்தால் மெரூன், கிரீன், ரெட், பிங்க், பிரவுன் போன்ற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும். ஒயிட் மெட்டல் பொருத்தமாக இருந்தால், ஸ்கை ஃப்ளூ, பேபி பிங்க், லேவண்டர், பர்பிள், லெமன் யெல்லோ போன்றவை உங்கள் ஸ்கின்னுக்கு ஒகே. ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான்.
10. நிறையப் பெண்கள் முகத்துக்கும் ஆடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பாதங்களை உலர்வாகவும் பித்தவெடிப்புடனும் ஈரப்பதமே இல்லாமல் வைத்திருப்பார்கள். கைகளும் கால்களும் நம் உண்மை வயதைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள். எனவே, நகங்களைச் சீராக வெட்டி, லேசாக ஆயில் தடவி ஈரப்பதத்துடன் மெயின்டெய்ன் பண்ணுங்கள். ஸ்லிப்பர், ஹேண்ட்பேக் போன்றவற்றை இரண்டு, மூன்று என வைத்துக்கொண்டு டிரெஸ்ஸுக்கு மேட்சாக அணியுங்கள். வருஷம் முழுக்க ஒன்றையே பயன்படுத்தாதீர்கள்.
பத்து டிப்ஸையும் பிராக்டிகளாக செய்துபாருங்கள். இதில், பெரிதாகச் செலவு இல்லை. அதேநேரம் இளமையாகவும் தன்னம்பிக்கையாகவும் உணர்வீர்கள்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.

அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.
சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.
பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.
சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெஜிடபிள் இட்லி உப்புமா மிகச் சிறந்த காலை உணவு. இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேகவைத்த இட்லி - 7,
பச்சை மிளகாய் - 2,
நல்லெண்ணெய் - சிறிதளவு,
இஞ்சி - சிறிது துண்டு,
சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.
கடைசியாக உதிர்த்த இட்லியை சேர்த்துக் கிளறவும்.
இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.
வேகவைத்த இட்லி - 7,
பச்சை மிளகாய் - 2,
நல்லெண்ணெய் - சிறிதளவு,
இஞ்சி - சிறிது துண்டு,
சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து - 50 கிராம்.

செய்முறை :
கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.
கடைசியாக உதிர்த்த இட்லியை சேர்த்துக் கிளறவும்.
இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.
சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.
கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.
இதற்கு காரணம் பிள்ளை பிறந்த போது அவர்களது பிறப்புறுப்பு விரிவடைந்ததன் காரணமாக மிகுந்த வலி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும், அவர்களது அங்கு ஏற்பட்ட காயங்கள் குணமடையும் வரையிலும் உடலுறவு வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இது போன்ற ஏறத்தாழ நான்கைந்து மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்து, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் என்ன உணர்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதைப்பற்றி இனிக் காண்போம்.
ஆய்வு சமீபத்தில் குழந்தை பிறந்த பிறகு தம்பதி மத்தியில் உடலுறவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 1,118 தம்பதிகள் பங்கேற்றனர். இவர்கள் மத்தியில் குழந்தை பிறந்ததற்கு முன்பு, பின்னர் உடலுறவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
94% பேர் தாங்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடுகிறோம் என்றும், 60% பேர் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் சிறிதளவு மேலோங்கி இருப்பதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் அச்சம் முதன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதி மத்தியில் ஏறத்தாழ மூன்றில் இருந்து ஐந்து மாதமாவது இந்த உடலுறவு வாழ்க்கை தடைப்பட்டு போயிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு, தங்கள் துணைக்கு தன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறது.
உடல்வாகு குழந்தை பிறந்த பிறகு மாறும் தன் உடல்வாகினை தனது கணவனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆயினும் 14% பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தைரியத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
வரம் குழந்தை பிறப்பது என்பது வரம் போன்றது. வரம் கிடைத்த பிறகு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள கூடாது.
கணவன், மனைவி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போதும் சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு இருமுறையும், பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையும் தான் ஈடுபட விரும்புகிறார்கள்.
வலி ஏற்படலாம் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
இதற்கு காரணம் பிள்ளை பிறந்த போது அவர்களது பிறப்புறுப்பு விரிவடைந்ததன் காரணமாக மிகுந்த வலி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும், அவர்களது அங்கு ஏற்பட்ட காயங்கள் குணமடையும் வரையிலும் உடலுறவு வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இது போன்ற ஏறத்தாழ நான்கைந்து மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்து, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் என்ன உணர்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதைப்பற்றி இனிக் காண்போம்.
ஆய்வு சமீபத்தில் குழந்தை பிறந்த பிறகு தம்பதி மத்தியில் உடலுறவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 1,118 தம்பதிகள் பங்கேற்றனர். இவர்கள் மத்தியில் குழந்தை பிறந்ததற்கு முன்பு, பின்னர் உடலுறவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
94% பேர் தாங்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடுகிறோம் என்றும், 60% பேர் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் சிறிதளவு மேலோங்கி இருப்பதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் அச்சம் முதன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதி மத்தியில் ஏறத்தாழ மூன்றில் இருந்து ஐந்து மாதமாவது இந்த உடலுறவு வாழ்க்கை தடைப்பட்டு போயிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு, தங்கள் துணைக்கு தன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறது.
உடல்வாகு குழந்தை பிறந்த பிறகு மாறும் தன் உடல்வாகினை தனது கணவனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆயினும் 14% பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தைரியத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
வரம் குழந்தை பிறப்பது என்பது வரம் போன்றது. வரம் கிடைத்த பிறகு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள கூடாது.
கணவன், மனைவி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போதும் சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு இருமுறையும், பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையும் தான் ஈடுபட விரும்புகிறார்கள்.
வலி ஏற்படலாம் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
இந்த ஆசனம் கால் மூட்டு பகுதியை வலுவாக்கும். கால் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
செய்முறை :
விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும். பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக்காலை பிடிக்க வேண்டும்
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள்பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.
பின் சீரான சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே காலை விலக்கி பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பிறகு காலை மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம்; ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.
பயன்கள் :
1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது
2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது
3. ஜீரண சக்தி அதிகமாகிறது
4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது
5. நரம்பு சுருள் பிரச்சனை சரியாகிறது.
விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும். பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக்காலை பிடிக்க வேண்டும்
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள்பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.
பின் சீரான சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே காலை விலக்கி பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பிறகு காலை மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம்; ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.
பயன்கள் :
1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது
2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது
3. ஜீரண சக்தி அதிகமாகிறது
4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது
5. நரம்பு சுருள் பிரச்சனை சரியாகிறது.






