சாரதா கங்காதரன் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு தரச்சான்று
புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியை தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று குழு 2-ம் சுற்றாக ஆய்வு செய்தது.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு- திமுக கோரிக்கை
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க ரங்கசாமியிடம் தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
கோவில் திருவிழாவுக்கு செல்ல மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி
ராஜீவ்காந்தி நாளையொட்டி இளைஞர் காங்.சார்பில் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.
நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சோதனை
நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சோதனை நடத்துவது குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி-நாராயணசாமி மாலை
ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி-நாராயணசாமி மாலை அணிவித்தனர்.
புதுவையில் ஊசி மருந்து பாட்டில்களில் பல்லி மிட்டாய் விற்பனை- பெற்றோர்கள் அச்சம்
பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட குப்பியோ? இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ? என அஞ்சுகின்றனர்.
ரெயில் நிலையத்தின் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்திருந்த முதியவரால் பரபரப்பு
புதுவை ரெயில் நிலையத்தில் மின் கம்பத்தில் ஏறி அமர்ந்திருந்த முதியவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறை அலுவலகத்தில் ஆய்வு: பாம்பு-பறவைகளை கையில் எடுத்து மகிழ்ந்த கவர்னர் தமிழிசை
தாவரவியல் பூங்காவில் இயக்கப்படும் சிறுவர் ரெயிலை பார்வையிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், குழந்தைகளுடன் ரெயிலில் சென்று குதூகலமாக பேசினார்.
ராஜீவ்காந்தி கொலையாளிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது- மாநில தலைவர் சுப்பிரமணியன் கருத்து
ராஜீவ்காந்தி கொலையாளிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது என்று மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்- வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
இந்து சமய பண்பாட்டு பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
மின்துறையை தனியார் மயமாக்க ரங்கசாமி ஒப்புதல்-நாராயணசாமி தகவல்
புதுவை மின்துறையை தனியார் மயமாக்க ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மதுக்கடை மானேஜரை தாக்கி கொலை மிரட்டல்
கிருமாம்பாக்கம் அருகே ஓசியில் மதுபானம் கொடுக்கா-ததால் ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மதுக்கடை மானேஜரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கூலி தொழிலாளி வீட்டில் புகுந்து பாம்புகள்
திருக்கனூர் அருகே கூலி தொழிலாளியின் வீட்டில் புகுந்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்புகள் பிடிப்பட்டது.
சாலை - தெரு விளக்கு வசதி- சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
அரும்பார்த்தபுரம் எழில் நகரில் சாலை - தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி அதிகாரிகளிடம் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு
கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு செய்தார்.
கைதிகளை விடுவிக்க வேண்டும்- அ.தி.மு.க. கோரிக்கை
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜீவ் கொலையாளிகளை இறைவன் மன்னிக்க மாட்டான்- காங்கிரஸ் கட்சி கருத்து
ராஜீவ் காந்தி கொலையாளிகளை இறைவன் மன்னிக்க மாட்டான் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர் முற்றுகை போராட்டம்
ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக வெளிநாட்டினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்
புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
உருளையன்பேட்டை முல்லைநகர் பகுதியில்பு திய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.