என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330014
நீங்கள் தேடியது "Planting"
கடையநல்லூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கடையநல்லூர்:
நெல்லை வன உயிரின சரணாலயம் மற்றும் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வன ரேஞ்சர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் மங்களத்துரை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஹைதீன் கனி, முஹம்மது அலி, முருகன், வனவர் முருகேசன், அம்பலவாணர், வனக் காப்பாளர்கள் அய்யப்பன், ராமச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X