என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
முகம், உதடு வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்று பார்க்கலாம்.
கிளிசரின் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது.
கிளிசரின்
கிளிசரினுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவுவார்கள். இதனை தொடர்ச்சியாக செய்து வருவதால் முகம் மிருதுவாக மாறி, எல்லா நேரத்திலும் பளபளப்பாக ஜொலிக்கும். கடுமையான வெயில் காலங்களிலும், நடுங்கும் குளிர் காலங்களிலும் இது நல்ல பலனைத் தருகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.
சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதில் கிளிசரின் சிறந்த பலன் அளிக்கிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் மற்றும் ஈரப்பதத்துடன் இருக்க முடிகிறது. உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இழந்து காணப்பட்டால், கிளிசரின் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறட்சியைப் போக்கலாம்.
சரும அணுக்களில் உள்ள புரதங்களை உடைத்து அவற்றை சருமத்தில் இருந்து வெளியேற்ற உதவுகிறது கிளிசரின். இதனால் புதிய சரும அணுக்கள் உற்பத்தி அதிகரித்து, தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் திரும்பக் கிடைக்கிறது.
50 மிலி கிளிசரின் மற்றும் 50மிலி பன்னீர் ஆகிய இரண்டையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்தவுடன் இந்த கலவையை ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த திரவத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் அப்படி விட்டு விடுங்கள். மறுநாள் காலை உங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கிளிசரின், இரண்டு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் அல்லது ஜிரேனியம் எண்ணெய், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்பு இதனை உங்கள் சருமத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவையில் உள்ள சர்க்கரை உங்கள் சருமத்தில் ஊடுருவி அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. பின்னர் தண்ணீரால் உங்கள் சருமத்தை கழுவினால் ஒரு மிருதுவான சருமம் தயார்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்வோம். ஒரு ஸ்பூன் சோளமாவு, இரண்டு ஸ்பூன் ஐஸ் தண்ணீர், ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதால் நல்ல விளைவுகளை விரைவில் காணலாம்.
கிளிசரின்
கிளிசரினுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவுவார்கள். இதனை தொடர்ச்சியாக செய்து வருவதால் முகம் மிருதுவாக மாறி, எல்லா நேரத்திலும் பளபளப்பாக ஜொலிக்கும். கடுமையான வெயில் காலங்களிலும், நடுங்கும் குளிர் காலங்களிலும் இது நல்ல பலனைத் தருகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கிளிசரின் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.
சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதில் கிளிசரின் சிறந்த பலன் அளிக்கிறது. தொடர்ந்து சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் மற்றும் ஈரப்பதத்துடன் இருக்க முடிகிறது. உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இழந்து காணப்பட்டால், கிளிசரின் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறட்சியைப் போக்கலாம்.
சரும அணுக்களில் உள்ள புரதங்களை உடைத்து அவற்றை சருமத்தில் இருந்து வெளியேற்ற உதவுகிறது கிளிசரின். இதனால் புதிய சரும அணுக்கள் உற்பத்தி அதிகரித்து, தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் திரும்பக் கிடைக்கிறது.
50 மிலி கிளிசரின் மற்றும் 50மிலி பன்னீர் ஆகிய இரண்டையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்தவுடன் இந்த கலவையை ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த திரவத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் அப்படி விட்டு விடுங்கள். மறுநாள் காலை உங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கிளிசரின், இரண்டு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் அல்லது ஜிரேனியம் எண்ணெய், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்பு இதனை உங்கள் சருமத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவையில் உள்ள சர்க்கரை உங்கள் சருமத்தில் ஊடுருவி அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. பின்னர் தண்ணீரால் உங்கள் சருமத்தை கழுவினால் ஒரு மிருதுவான சருமம் தயார்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்வோம். ஒரு ஸ்பூன் சோளமாவு, இரண்டு ஸ்பூன் ஐஸ் தண்ணீர், ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதால் நல்ல விளைவுகளை விரைவில் காணலாம்.
பித்தம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப்
தோசை மாவு - இரண்டு கப்

செய்முறை :
தோசை மாவுடன் அரைத்த உப்பு, பீட்ரூட் விழுதை தேவைகேற்ப சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பத்தை விட மெல்லியதாக ஊற்றி விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் தோசையை எடுத்து பரிமாறவும்.
அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப்
தோசை மாவு - இரண்டு கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
தோசை மாவுடன் அரைத்த உப்பு, பீட்ரூட் விழுதை தேவைகேற்ப சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பத்தை விட மெல்லியதாக ஊற்றி விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் தோசையை எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான பீட்ரூட் தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் எவ்வாறு காரணமோ, அதேப் போல் நோயை சரிசெய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.
உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் எவ்வாறு காரணமோ, அதேப் போல் நோயை சரிசெய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும். மன அழுத்தத்தைப் போக்க சிறந்த வழி என்னவென்றால் அது யோகா தான்.
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. ஆனால் யோகாவில் ஒன்றான இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
அஜீரணக் கோளாறு ஒரு பெரிய நோய் இல்லாவிட்டாலும், தற்போது வேலை செய்வோருக்கு, இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு மருந்துகள் இருப்பினும், இங்கு காண்பிக்கப்பட்டுள்ள பாலாசனத்தை செய்து வருவதன் மூலம் நீக்க முடியும்.
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் பலர் பாதிக்கப்படும் பிரச்சனைகளுள் முக்கியமானது முதுகு வலி மற்றும் மூட்டு வலி. இத்தகைய முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்து வர வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் யோகாசனத்தை செய்ய வேண்டும்.
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. ஆனால் யோகாவில் ஒன்றான இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
அஜீரணக் கோளாறு ஒரு பெரிய நோய் இல்லாவிட்டாலும், தற்போது வேலை செய்வோருக்கு, இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு மருந்துகள் இருப்பினும், இங்கு காண்பிக்கப்பட்டுள்ள பாலாசனத்தை செய்து வருவதன் மூலம் நீக்க முடியும்.
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் பலர் பாதிக்கப்படும் பிரச்சனைகளுள் முக்கியமானது முதுகு வலி மற்றும் மூட்டு வலி. இத்தகைய முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்து வர வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் யோகாசனத்தை செய்ய வேண்டும்.
நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.
நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதியையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ முடியாது. அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையும் பார்க்க வேண்டும். நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமத கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.
எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம். கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.

மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி 35 சதவீதம் முதல் 40 சதவீதம் என்கிற அளவில் இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்தில் இருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.
நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவை குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.
இதற்கு சில சலுகைகள் உண்டு. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாக கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது.
எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும். கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து ‘நோ டியூ’ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம். கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.
மொத்த நிலுவை தொகையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதம் உள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்ற கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 எடுத்தால் அதற்கு 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்டணமாக இருக்கும்.

மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி 35 சதவீதம் முதல் 40 சதவீதம் என்கிற அளவில் இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்தில் இருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.
நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவை குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.
இதற்கு சில சலுகைகள் உண்டு. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாக கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது.
எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும். கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து ‘நோ டியூ’ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை தவிர்க்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுநீரக கல் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். அதோடு பழ ஜூஸ்வகைகள், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவைகளையும் பருக வேண்டும். அவை சிறுநீரக கல் உருவாகுவதை தவிர்க்க உதவும்.
கால்சிய சத்து கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். கால்சிய உணவுகளை தவிர்க்கும்போது உடலில் ஆக்சலேட் எனும் உப்புச்சத்து அதிகரிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும். அதை தவிர்க்க சோயா பால், தயிர், பாதாம், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில் சாக்லேட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காபி, வேர்க்கடலை போன்றவற்றில் ஆக்சலேட் அதிகம் கலந்திருக்கும். ஆதலால் அவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, துளசி, மிளகாய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். புரத சத்து உடலுக்கு அவசியமானது. எனினும் புரதம் கலந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றில் அமிலத்தன்மையும், யூரிக் அமிலமும் அதிகம் சேர்ந்திருக்கும். அவை சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். ஆதலால் சிறுநீரக கற்கள் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்கள் மாட்டிறைச்சி, கோழி, மீன், பன்றி இறைச்சி போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கால்சிய சத்து கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். கால்சிய உணவுகளை தவிர்க்கும்போது உடலில் ஆக்சலேட் எனும் உப்புச்சத்து அதிகரிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும். அதை தவிர்க்க சோயா பால், தயிர், பாதாம், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில் சாக்லேட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காபி, வேர்க்கடலை போன்றவற்றில் ஆக்சலேட் அதிகம் கலந்திருக்கும். ஆதலால் அவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, துளசி, மிளகாய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். புரத சத்து உடலுக்கு அவசியமானது. எனினும் புரதம் கலந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றில் அமிலத்தன்மையும், யூரிக் அமிலமும் அதிகம் சேர்ந்திருக்கும். அவை சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். ஆதலால் சிறுநீரக கற்கள் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்கள் மாட்டிறைச்சி, கோழி, மீன், பன்றி இறைச்சி போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை கீறிக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை :
இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகாயை கீறிக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.
காந்த சிகிச்சையின் போது.. சிகிச்சைக்கு பயன்படுத்தும் காந்த வடிவங்கள்..
நாம் வாழும் இந்த பூமி காந்த சக்தி கொண்டது. பூமி, ஒரு மிகப்பெரிய காந்தம் போன்றது. பூமியைப்போன்றே மனிதனுக்குள்ளேயும் காந்த சக்தி உள்ளது. இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.
காந்தத்தில் வட புலம், தென்புலம் என 2 புலங்கள் இருப்பது நாம் அறிந்தது தான். அந்த இருதுருவ புலங்களை வைத்து இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பொதுவாக காந்த புலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்காது. எடுத்துக்காட்டாக, ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் தென் துருவமும் ஈர்க்காது. விலகிச்செல்லும். அதேபோல் தான் வட துருவமும் செயல்படும். ஆனால் ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் வடதுருவமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அத்தகைய வட, தென் என தனித்தனியே இருக்கும் இருகாந்த துருவ புலங்களுக்கென்று தனித்தனி தன்மைகள் உண்டு.
வடதுருவ காந்த புலன், உடலின் வெப்பத்தை அதிகரிக்கவும், நோய் தொற்றை குறைக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. தென்துருவ காந்த புலத்தின் சக்தி உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். அதுவும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது. உடலின் வீக்கம், கட்டி போன்றவற்றை குணமாக்க வடதுருவ காந்த புலத்தின் சக்தியை பயன்படுத்தலாம். அதேபோல், தென்துருவ காந்த புலத்தின் சக்தியை கொண்டு காயம், நாள்பட்ட புண்களை ஆற்றலாம்.
ஒரு கண்ணாடி பாட்டிலில், தண்ணீரை ஊற்றி அதை காந்தத்தின் வடதுருவத்தின் மீது 8 மணி நேரம் வைத்திருந்தால் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் மருத்துவ குணம் பெற்று விடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த மருத்துவ குணம் நிறைந்த தண்ணீரை குடித்து விட்டு காந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும். காந்தத்தின் தென் துருவத்தின் மீதும் மேற்கூறியதுபோல் செய்து பலன் பெறலாம்.
இதுதவிர மற்றொரு முறையும் உள்ளது. காந்தத்தின் வடதுருவத்தின் மீது எண்ணெய் நிரப்பிய பாட்டிலை வைக்க வேண்டும். அந்த பாட்டிலின் மீது காந்தத்தின் தென் துருவத்தை வைக்க வேண்டும். அவ்வாறு 8 மணி நேரம் வைத்திருந்தால் அந்த பாட்டிலில் உள்ள எண்ணெய் மருத்துவ குணம் பெற்றுவிடும். அவ்வாறு கிடைக்கப்பெற்ற மருத்துவ எண்ணெய்யை கட்டி, வீக்கங்களில் தடவினால் பலன் கிடைக்கும்.
காந்த சக்தியை காஷ் (விசை) என்ற அளவீட்டில் நிர்ணயிக்கிறார்கள். 50, 100, 200, 500 காஷ் பவரில் இருந்து சுமார் 2 ஆயிரம் காஷ் பவர் வரை உள்ள காந்தங்கள் கிடைக்கிறது. மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான வடிவங்களில் காந்தங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதனை வாங்கி டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது காந்த சிகிச்சை அளிக்க காந்த பெல்ட், காந்த படுக்கை என பல்வேறு நவீன கருவிகள் வந்து விட்டன. அவ்வாறு சிகிச்சை அளிக்க உதவும் காந்தங்கள் பெரியது, நடுத்தரமானது, சிறியது என 3 வடிவங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் அதன் வடிவத்தை பொறுத்து சக்தியை பெற்றிருக்கிறது.

உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, வயிறு வலி, வயிற்று கோளாறுகள், கழுத்து, கணுக்கால், முழங்கால், தலைவலி என அனைத்து வலிகளுக்கும் காந்த பெல்ட் அணியலாம். காந்த பெல்ட்டை 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அணிய வேண்டும். காந்த படுக்கையில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை படுக்கலாம். அவ்வாறு படுத்து ஓய்வு எடுப்பதால் உடல்வலி தீரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
மின்காந்த அதிர்வுகளை உண்டாக்கும் பெல்ட்டுகளைக்கொண்டு, மின்காந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய பெல்ட்டுகள் ஒரு வித அதிர்வுகளை உண்டாக்கும். அதேபோல் இதமான வெப்பத்தை கொடுக்கும். சிகிச்சை பெறும் போது அதனை நன்கு உணரலாம்.
வயிறு, முதுகுவலி இவற்றுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை மின்காந்த பெல்ட்டுகள் அணிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்த வித சிகிச்சையை பெறும்போது வியர்க்கும். பெல்ட் கட்டிய உடல் பகுதியில் சூடு தெரியும். ஆனால் காந்தங்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையில் அதிர்வு, இதமான வெப்பம் இவற்றை நாம் உணரமுடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் காந்த மற்றும் மின்காந்த சிகிச்சை பெறலாம்.
தவிர்க்கவேண்டியவர்கள்
இதய நோயாளிகள் காந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும். அதேபோல் பெண்கள் மாதவிலக்கு காலத்திலும், காய்ச்சல் தாக்கிய நேரத்திலும், கர்ப்பிணிகளும் காந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும்.
புற்றுநோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை நரம்பு கோளாறுகள், மூக்கடைப்பு, நீர்கோர்த்தல், தலைவலி, வயிறு கோளாறுகளுக்கு காந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சையை பெறும்போது கண்டிப்பாக மரத்தினால் ஆன நாற்காலி, மேசை இவற்றின் மீது அமர்ந்து, படுத்துதான் காந்த சிகிச்சை எடுக்க வேண்டும். அப்போது தான் மிகுந்த பலன் கிடைக்கும். அதேபோல் காந்த சிகிச்சை அளிக்க உதவும் உபகரணங்களை கண்டிப்பாக தரையிலோ அல்லது இரும்பாலான மேசையின் மீதோ வைக்கக்கூடாது. அவ்வாறு வைத் தால் அத்தகைய உபகரணங்களின் காந்த சக்தி குறையும். அதனால் அதிக பலன் கிடைக்காது.
பழமையான சிகிச்சைமுறை
காந்த சிகிச்சை என்பது பண்டைய காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. கி.பி.14-ம் நூற்றாண்டில் சீனா விலும், கி.பி.18-ம் நூற்றாண்டில் எகிப்திலும் காந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்தே சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து காந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது என வரலாற்று பதிவுகள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் காந்த சிகிச்சை முறை மறைந்து விட்டது. இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.
விளக்கம்:
டாக்டர் கல்யாணி,
யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு,
அரசு மருத்துவமனை திண்டுக்கல்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டையும் அழகு சேர்ப்பவர்கள் குழந்தைகள் தான். கள்ளங்கபடம் இல்லாத குழந்தைப்பருவம் திரும்பவும் வராதா? என ஏங்குபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். எந்த ஒரு பிரச்சினையையும் உடனே மறப்பதனால் தான் குழந்தையை தெய்வத்திற்கு ஒப்பிடுகிறோம். இன்றைக்கு சமுதாயத்தில் எல்லோராலும் கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? அவர்கள் என்ன படிக்கிறார்கள்? என்பதுதான்.
குழந்தைகள் பள்ளியில்தான், பிறருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை, விட்டுகொடுப்பது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பின் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். ஆனால் தங்கள் குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள்? அவர்களின் ஆசிரியர் யார்? என்ற விவரங்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவில்லை.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் சிலர் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்ட பிறகு பள்ளியை எட்டி பார்ப்பதே இல்லை. குழந்தைகளை பள்ளியில் உரிய வயதுக்கு முன்னரே அவசர, அவசரமாக சேர்த்து விடுகின்றனர். முன்பெல்லாம் குழந்தைகள் ஆறு வயதில் தான் பள்ளிக்குச் சென்றார்கள். இன்றோ இரண்டு மூன்று வயதிற்குள் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் நம்முடைய குழந்தை முதலாவுதாக படித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்.
குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர விடாமல், சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல வளர்க்கிறார்கள். இதற்காக சில பெற்றோர்கள் தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு குழந்தைக்கு மூன்று வயது. அவனுடைய தந்தைக்கு ஐந்து மொழிகள் பேசத் தெரியும். அதனால் அந்த குழந்தையிடம் பேசும் போது ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மொழியில் பேசினார். விளைவு குழந்தையால் எந்த மொழியையும் சரி வர பேச இயலவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்குப் பதிலாக நாம் என்ன கேட்கிறோமோ? அதையே திரும்ப பேச ஆரம்பித்தான் .
அவன் தாய் மொழி தமிழையே பேசுவதற்கு நீண்ட நாட்களானது. பொதுவாக 3 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழி மட்டுமே போதுமானது. குழந்தைகள் பேசத் தொடங்கும் போது பல மொழிகள் பேசுவதால் அவர்களுக்கு நாம் எந்த மொழியை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப புரிந்து கொண்டு வளர்க்க வேண்டும்.
சில குழந்தைகள் ஒரு வயதில் கூறக்கூடிய அம்மா, அப்பா, தாத்தா போன்ற சாதாரண வார்த்தைகளை கூட 3 வயதில் மழலையர் பள்ளியில் வந்து தான் பேசுவது மிகவும் வேதனையான ஒன்று.
ஒரு குழந்தை பிறக்கும்போதே இவன் என்ஜினீயர் தான், டாக்டர்தான் என முடிவு செய்யும் பெற்றோர்கள், அந்த குழந்தையிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்று கேட்பதில்லை. குழந்தையிடம் கொஞ்சு பேசுவது எப்படி? என்பதையே சிலர் மறந்து விட்டனர்.
சில வீடுகளில் தாயும், தந்தையுமே பேசாமல் இருப்பார்கள். இதனால் அந்த குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். இதனால் பள்ளி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்களது பிரச்சினையை வெளிக்காட்டக் கூடாது.
முன்னொரு காலத்தில் குழந்தையை கவனித்து கொள்வதற்கு தாத்தா, பாட்டி இருந்தார்கள். அவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான நல்லது கெட்டது கற்று கொடுத்தார்கள். இன்று வீடுகளில் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லி கொடுப்பது இல்லை.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது.
அதிலும் பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தங்களுடைய நண்பர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் பருவம். பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். பருவ வயது தடுமாறுவதற்கு காரணம் இணையம் எனும் இணையில்லாக் கருவி என்று சொன்னால் மிகையாகாது.
அந்த நாளில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்று அறிவியலால் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் இதில் குழந்தைகளிடையே சில ஏற்றத் தாழ்வுகள் இயல்பாகவே உள்ளது.
இணையத்தில் பல நல்ல கருத்துகள் இருந்தாலும் கூட வேண்டாத கருத்துகளும் பின்னி பிணைந்து உள்ளன. பருவ வயது குழந்தைகள் ஒன்றும் அன்னப்பறவைகள் அல்ல. நீரை விட்டு பாலை அருந்துவதற்கு. வயது வந்த பின் அறிய வேண்டியவற்றை குழந்தைகளாக இருக்கும் போதே தெரிந்து கொள்ள முயற்சிப்பதால் அவர்கள் மனதளவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகு கிறார்கள். நல்ல வேளையாக சில மாதங்களுக்கு முன்னால் அம்மாதிரியான வலைத்தளங்களை அரசு முடக்கியது சற்று ஆறுதலை தந்துள்ளது.
இருபது வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகள் மட்டுமே இருந்தது. திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கு அப்போது பணம் இல்லை. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் குறைவாகவே இருந்தன. தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருந்தோரும் மிகச் சிலரே. இதனால் குழந்தைகள் அதிகப்படியான நேரத்தை வெளியே விளையாடச் செல்லுவதிலேயே கழித்தார்கள். அதனால் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள். திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் மாறி, விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு அலைபேசியோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது.
குழந்தைகள் தினம் அன்று அவர்களின் அடிப்படை உரிமைகள், கல்வியின் உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது இவையெல்லாம் பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதை பெற்றோரும், ஆசிரியரும் கடமையாகக் கொள்ள வேண்டும். எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.
கே.சீதாலட்சுமி, ஆசிரியை
குழந்தைகள் பள்ளியில்தான், பிறருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை, விட்டுகொடுப்பது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பின் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். ஆனால் தங்கள் குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள்? அவர்களின் ஆசிரியர் யார்? என்ற விவரங்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவில்லை.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் சிலர் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்ட பிறகு பள்ளியை எட்டி பார்ப்பதே இல்லை. குழந்தைகளை பள்ளியில் உரிய வயதுக்கு முன்னரே அவசர, அவசரமாக சேர்த்து விடுகின்றனர். முன்பெல்லாம் குழந்தைகள் ஆறு வயதில் தான் பள்ளிக்குச் சென்றார்கள். இன்றோ இரண்டு மூன்று வயதிற்குள் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் நம்முடைய குழந்தை முதலாவுதாக படித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்.
குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர விடாமல், சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல வளர்க்கிறார்கள். இதற்காக சில பெற்றோர்கள் தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு குழந்தைக்கு மூன்று வயது. அவனுடைய தந்தைக்கு ஐந்து மொழிகள் பேசத் தெரியும். அதனால் அந்த குழந்தையிடம் பேசும் போது ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மொழியில் பேசினார். விளைவு குழந்தையால் எந்த மொழியையும் சரி வர பேச இயலவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்குப் பதிலாக நாம் என்ன கேட்கிறோமோ? அதையே திரும்ப பேச ஆரம்பித்தான் .
அவன் தாய் மொழி தமிழையே பேசுவதற்கு நீண்ட நாட்களானது. பொதுவாக 3 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழி மட்டுமே போதுமானது. குழந்தைகள் பேசத் தொடங்கும் போது பல மொழிகள் பேசுவதால் அவர்களுக்கு நாம் எந்த மொழியை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப புரிந்து கொண்டு வளர்க்க வேண்டும்.
சில குழந்தைகள் ஒரு வயதில் கூறக்கூடிய அம்மா, அப்பா, தாத்தா போன்ற சாதாரண வார்த்தைகளை கூட 3 வயதில் மழலையர் பள்ளியில் வந்து தான் பேசுவது மிகவும் வேதனையான ஒன்று.
ஒரு குழந்தை பிறக்கும்போதே இவன் என்ஜினீயர் தான், டாக்டர்தான் என முடிவு செய்யும் பெற்றோர்கள், அந்த குழந்தையிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்று கேட்பதில்லை. குழந்தையிடம் கொஞ்சு பேசுவது எப்படி? என்பதையே சிலர் மறந்து விட்டனர்.
சில வீடுகளில் தாயும், தந்தையுமே பேசாமல் இருப்பார்கள். இதனால் அந்த குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். இதனால் பள்ளி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்களது பிரச்சினையை வெளிக்காட்டக் கூடாது.
முன்னொரு காலத்தில் குழந்தையை கவனித்து கொள்வதற்கு தாத்தா, பாட்டி இருந்தார்கள். அவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான நல்லது கெட்டது கற்று கொடுத்தார்கள். இன்று வீடுகளில் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லி கொடுப்பது இல்லை.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது.
அதிலும் பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தங்களுடைய நண்பர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் பருவம். பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். பருவ வயது தடுமாறுவதற்கு காரணம் இணையம் எனும் இணையில்லாக் கருவி என்று சொன்னால் மிகையாகாது.
அந்த நாளில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்று அறிவியலால் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் இதில் குழந்தைகளிடையே சில ஏற்றத் தாழ்வுகள் இயல்பாகவே உள்ளது.
இணையத்தில் பல நல்ல கருத்துகள் இருந்தாலும் கூட வேண்டாத கருத்துகளும் பின்னி பிணைந்து உள்ளன. பருவ வயது குழந்தைகள் ஒன்றும் அன்னப்பறவைகள் அல்ல. நீரை விட்டு பாலை அருந்துவதற்கு. வயது வந்த பின் அறிய வேண்டியவற்றை குழந்தைகளாக இருக்கும் போதே தெரிந்து கொள்ள முயற்சிப்பதால் அவர்கள் மனதளவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகு கிறார்கள். நல்ல வேளையாக சில மாதங்களுக்கு முன்னால் அம்மாதிரியான வலைத்தளங்களை அரசு முடக்கியது சற்று ஆறுதலை தந்துள்ளது.
இருபது வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகள் மட்டுமே இருந்தது. திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கு அப்போது பணம் இல்லை. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் குறைவாகவே இருந்தன. தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருந்தோரும் மிகச் சிலரே. இதனால் குழந்தைகள் அதிகப்படியான நேரத்தை வெளியே விளையாடச் செல்லுவதிலேயே கழித்தார்கள். அதனால் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள். திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் மாறி, விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு அலைபேசியோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது.
குழந்தைகள் தினம் அன்று அவர்களின் அடிப்படை உரிமைகள், கல்வியின் உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது இவையெல்லாம் பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதை பெற்றோரும், ஆசிரியரும் கடமையாகக் கொள்ள வேண்டும். எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.
கே.சீதாலட்சுமி, ஆசிரியை
முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையும் செய்யக்கூடாது. முகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை, செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.
எண்ணெய் தன்மையுடைய சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். முகப்பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
பரு வந்தால் செய்யக் கூடாதவை
* விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.
* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.
* பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிரந்தரமாகிவிடும்.

பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை
* நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.
* முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.
* ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.
* பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.
* வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.
* வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.
* கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.
* சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
* கற்றாலை சருமத்திற்கு மிகவும் உகந்தது. கற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில் பேக் போடலாம். கற்றாலையில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
* வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
* அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
* சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
பரு வந்தால் செய்யக் கூடாதவை
* விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.
* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.
* பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிரந்தரமாகிவிடும்.
* பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை
* நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.
* முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.
* ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.
* பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.
* வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.
* வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.
* கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.
* சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
* கற்றாலை சருமத்திற்கு மிகவும் உகந்தது. கற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில் பேக் போடலாம். கற்றாலையில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
* வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
* அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
* சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடாமல் இருப்பதற்காக கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் ஒரு தாய் 10 கிலோவுக்கு மேல் எடை அதிகரிப்பதால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கர்ப்ப காலம் என்பது குழந்தையின் முழு ஆயுளுக்குமான அஸ்திவாரமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்றால் அன்னை அனைத்துவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். ஓர் ஆரோக்கியமான உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம்.
அதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.
மாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.
அதுதான் சமவிகித உணவு. சமவிகித உணவைச் சாப்பிடும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் வளர்சிதை மாற்றங்கள் இயல்பான கதியில் நிகழும். கார்போஹைட்ரேட் என்பது மாவுச்சத்து. நம் உடலுக்கு அவசியமான ஆற்றலை உடனடியாகத் தருவதில் பெரும்பங்கு வகிப்பவை கார்போஹைட்ரேட்கள்தான். கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கும்போது தாய் சேய் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, மூளை செல்களின் துரிதமான செயல்பாடு ஆகியவற்றுக்கு காரணமானதும் அதுதான்.
மாவுச்சத்தற்ற ஒரு டயட் மலச்சிக்கல், மார்னிங் சிக்னெஸ் பிரச்சனைகள், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் கோளாறுகளை உருவாக்கக்கூடும். உடல் எடையைக் குறைப்பது என்பதை குழந்தைப் பேற்றுக்குப் பிறகு யோசியுங்கள். டயட் முதல் உடற்பயிற்சி வரை அதற்கு பல வழிகள் உள்ளன. அதை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். தினசரி காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ காலார நடப்பது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படி மேற்கொள்வது போன்றவற்றால் உடல் எடையை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். அதுவே, சிறந்த வழி. தேவையற்ற டயட்களை மேற்கொண்டு சிரமப்படாதீர்கள்.
வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 1 கட்டு,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,

செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
இட்லி மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 1 கட்டு,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
வதக்கிய கீரையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
சத்து நிறைந்த வெந்தயக்கீரை இட்லி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதோ முக விராசனம் வாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.
செய்முறை :
யோகா விரிப்பின்மேல் முழங்கால்களிட்டு அமர வேண்டும். முழங்கால்கள் இரண்டையும் ஒரு சேர வைத்து பாதங்களை பின்புறமாக நீட்டியவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக கைகள் இரண்டையும் இணைத்தவாறு முன்புறம் குனிந்து, தரையில் உள்ளங்கைகள் படும்படி வைக்க வேண்டும்.
தோள் பட்டை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக தளர்த்தியபடியும் கைகள் காதுகளோடு ஒட்டியவாறும் இருக்க வேண்டும். முகத்தை தரையில் ஊன்றி, கண்கள் மூடிய நிலையில் 10 - 20 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்கலாம். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு மெதுவாக முதலில் தலையைத் தூக்கி பழைய நிலைக்குத் திரும்பலாம்.
நன்மைகள் :
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரட்டோனின் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது. முழங்கால்கள், கணுக்கால்களை நன்கு மடக்கி அமர்ந்து செய்வதால், இடுப்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தளர்வடைகின்றன.
வாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.
கவனத்தை ஒருமுகப்படுத்தி செய்யும்போது, நினைவாற்றல் மேம்படுகிறது. கணுக்கால், பாதங்களை நன்றாக நீட்டி செய்வதால், தட்டைப்பாதம்(Flat foot) நீங்கி பாதங்களில் முறையான வளைவுகள் உருவாகின்றன.
யோகா விரிப்பின்மேல் முழங்கால்களிட்டு அமர வேண்டும். முழங்கால்கள் இரண்டையும் ஒரு சேர வைத்து பாதங்களை பின்புறமாக நீட்டியவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக கைகள் இரண்டையும் இணைத்தவாறு முன்புறம் குனிந்து, தரையில் உள்ளங்கைகள் படும்படி வைக்க வேண்டும்.
தோள் பட்டை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக தளர்த்தியபடியும் கைகள் காதுகளோடு ஒட்டியவாறும் இருக்க வேண்டும். முகத்தை தரையில் ஊன்றி, கண்கள் மூடிய நிலையில் 10 - 20 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்கலாம். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு மெதுவாக முதலில் தலையைத் தூக்கி பழைய நிலைக்குத் திரும்பலாம்.
நன்மைகள் :
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரட்டோனின் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது. முழங்கால்கள், கணுக்கால்களை நன்கு மடக்கி அமர்ந்து செய்வதால், இடுப்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தளர்வடைகின்றன.
வாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.
கவனத்தை ஒருமுகப்படுத்தி செய்யும்போது, நினைவாற்றல் மேம்படுகிறது. கணுக்கால், பாதங்களை நன்றாக நீட்டி செய்வதால், தட்டைப்பாதம்(Flat foot) நீங்கி பாதங்களில் முறையான வளைவுகள் உருவாகின்றன.






