என் மலர்
சமையல்
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் போட்லி ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - 25 கிராம்
உப்பு - சுவைக்க
அரோமடிக் பௌடர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஆய்ஸ்டர் சாஸ் - 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - சிறிதளவு

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் அதில் சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
அத்துடன் எல்லாவகை சாஸ் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
இதனை ஒரு பௌலில் மாற்றி ஆற வைக்கவும்.
போட்லிஸ் தயார் செய்ய:
ஃபிலோ ஷீட் எடுத்து அதில் வதக்கி வைத்தவற்றை உள்ளே வைத்து கைகளால் மடக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். தயார் செய்து வைத்திருந்தவற்றை எண்ணெயில் போட்டு 5 -6 நிமிடங்கள் பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - 25 கிராம்
உப்பு - சுவைக்க
அரோமடிக் பௌடர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
ஆய்ஸ்டர் சாஸ் - 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - சிறிதளவு
ஃபிலோ ஷீட் (phyllo sheets) - 6 துண்டுகள்

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் அதில் சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
அத்துடன் எல்லாவகை சாஸ் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
இதனை ஒரு பௌலில் மாற்றி ஆற வைக்கவும்.
போட்லிஸ் தயார் செய்ய:
ஃபிலோ ஷீட் எடுத்து அதில் வதக்கி வைத்தவற்றை உள்ளே வைத்து கைகளால் மடக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். தயார் செய்து வைத்திருந்தவற்றை எண்ணெயில் போட்டு 5 -6 நிமிடங்கள் பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
சூடாக, ப்ளாக் பீன் சாஸ் அல்லது ஸ்வீட் சில்லி சாஸுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ரெசிபியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிபருப்பு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பேக்கிங் சோடா
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்க

செய்முறை
பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை ஊற்றி சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோசை போல் சுடவும்.
அதன் மேல் கலந்து வைத்த வெங்காயம், தக்காளி கலவையை தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
இரண்டு பக்கமும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
பாசிபருப்பு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பேக்கிங் சோடா
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்க

பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை ஊற்றி சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோசை போல் சுடவும்.
அதன் மேல் கலந்து வைத்த வெங்காயம், தக்காளி கலவையை தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.
இரண்டு பக்கமும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
ஆரோக்கியமான மற்றும் ருசியான மூங்க்லெட் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இன்று அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் எலும்புடன் - 500 கிராம் (1 பெரிய துண்டு),
வெங்காயம் - 1
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
பிரியாணி இலை - 3,
நெய் - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
பட்டை - 2,
லவங்கம் - 1,
மிளகு - 1 டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பாஸ்மதி அரிசி - 2 கப்,
தண்ணீர் - 4 கப்.
மண்டி பொடி செய்யத் தேவையான பொருட்கள் :
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்,
லவங்கம் - 1 டேபிள் ஸ்பூன்,
முழு மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்,

செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மண்டிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு, தவாவில் 10-15 நிமிடம் ஆலிவ் ஆயில் ஊற்றி அரிசியை போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளறவும்.
பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் அதில் சிக்கன், மண்டி பொடி (முக்கால் பாகம் சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்கவும்) 4 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து இதில் வறுத்த வைத்துள்ள அரிசியினை சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்ததும் சாதத்தின் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி, அதில் கறித்துண்டு (Charcoal hot) ஒன்று போட்டு மூடி வைக்கவும்.
அதன் பிறகு மீதி உள்ள மண்டி பொடி மற்றும் வெண்ணெயை வேகவைத்துள்ள சிக்கன் மேல் தடவி oven-ல் 20-25 நிமிடம் பொன்னிறமாக வேக வைக்கவும்.
சிக்கன் எலும்புடன் - 500 கிராம் (1 பெரிய துண்டு),
வெங்காயம் - 1
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
பிரியாணி இலை - 3,
நெய் - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
பட்டை - 2,
லவங்கம் - 1,
மிளகு - 1 டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பாஸ்மதி அரிசி - 2 கப்,
தண்ணீர் - 4 கப்.
மண்டி பொடி செய்யத் தேவையான பொருட்கள் :
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்,
லவங்கம் - 1 டேபிள் ஸ்பூன்,
முழு மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்,
பிரியாணி இலை - 2.

செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மண்டிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு, தவாவில் 10-15 நிமிடம் ஆலிவ் ஆயில் ஊற்றி அரிசியை போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளறவும்.
பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் அதில் சிக்கன், மண்டி பொடி (முக்கால் பாகம் சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்கவும்) 4 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து இதில் வறுத்த வைத்துள்ள அரிசியினை சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்ததும் சாதத்தின் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி, அதில் கறித்துண்டு (Charcoal hot) ஒன்று போட்டு மூடி வைக்கவும்.
அதன் பிறகு மீதி உள்ள மண்டி பொடி மற்றும் வெண்ணெயை வேகவைத்துள்ள சிக்கன் மேல் தடவி oven-ல் 20-25 நிமிடம் பொன்னிறமாக வேக வைக்கவும்.
வேகவைத்த அரிசியுடன் சிக்கனை வைத்து சூடாக பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு வரும் சின்னசின்ன உடல் பிரச்சனைகளுக்கு ஒரு சில தீர்வுகள் என்பது இருக்க தான் செய்கிறது. அத்துடன் பெற்றோர்கள் ஒரு சில முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.
குழந்தைகளுக்கு வரும் சின்னசின்ன உடல் பிரச்சனைகளுக்கு ஒரு சில தீர்வுகள் என்பது இருக்க தான் செய்கிறது. அத்துடன் பெற்றோர்கள் ஒரு சில முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.
மலச்சிக்கல்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
தேங்காய் பால்
வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
வீடு சுத்தம் செய்தல்
சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். சின்னக்குழந்தைகள் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
உணவு
டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.
கால்சியம்
உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், ‘கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
வசம்பு
‘குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
பால்
பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
புதினா இலைகள்
கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
பேரீச்சை
குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
மலச்சிக்கல்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
தேங்காய் பால்
வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
வீடு சுத்தம் செய்தல்
சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். சின்னக்குழந்தைகள் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
உணவு
டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.
கால்சியம்
உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், ‘கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
வசம்பு
‘குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
பால்
பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
புதினா இலைகள்
கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
பேரீச்சை
குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து சத்தான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு,
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கோதுமை பிரெட் - 6
தக்காளி சாஸ் - தேவையான அளவு
பட்டர் - சிறிதளவு

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்பு, மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
சிக்கன் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு,
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கோதுமை பிரெட் - 6
தக்காளி சாஸ் - தேவையான அளவு
பட்டர் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்பு, மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
சூப்பரான சிக்கன் சாண்ட்விச் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆணுக்கு நிகராக பெண்களும் தற்போது கல்வி பயிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண், பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகார போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதுதான் பெண்களுக்கான வாழ்க்கை என்ற கட்டுப்பாட்டால், அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தடையாக அமைந்தது. அவர்களுக்கு சுமையாக மாறியது.
அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கி கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையை அழகு என்றும் புனைந்து விட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்து விட்டது. இத்தகைய இந்திய பெண் நிலைமை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரின் கல்வி கொள்கையினால் பெரிதும் மாற தொடங்கின.
வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது. பின்னர் சமூக சீர்திருத்தவாதிகள் பல்வேறு சீர்திருத்த பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.
பெண் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூக சீர்திருத்தவாதிகளும் பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்வி கூடங்கள் திறந்து விடப்பட்டன. மாநில வாரியாக பெண்களுக்கான பள்ளி கூடங்களை நிறுவத்தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பெண்களுக்கான கல்வி கூடம் தொடங்கப்பட்டது.
1845-ம் ஆண்டு முதன் முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தான் பின்னர் பெண்களுக்கென்று தனியாக பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாக திகழ்ந்தது. 1882-ல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்று கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குழந்தை திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்கு தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக்குழு தெரிவித்தது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டி காட்டியது.
மேலும் பெண்கள் பள்ளிகள் மற்றும் ஆதரவற்ற விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவை அளிக்கும். ஆண்கள் பயிலும் பள்ளிகளை விட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதி உதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.
அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்கு பதிலாக பெண் ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும். ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது, உயர் சாதிய பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் முறையையும் பரிந்துரைத்தது.
அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட, நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்வி கூடங்களை நிறுவ முன்வந்தனர். இதன் பின்னரே பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆணுக்கு நிகராக பெண்களும் தற்போது கல்வி பயிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஆர்.பானு,
ஆங்கிலத்துறை,
உதயா கல்வியியல் கல்லூரி,
அம்மாண்டிவிளை.
அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கி கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையை அழகு என்றும் புனைந்து விட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்து விட்டது. இத்தகைய இந்திய பெண் நிலைமை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரின் கல்வி கொள்கையினால் பெரிதும் மாற தொடங்கின.
வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது. பின்னர் சமூக சீர்திருத்தவாதிகள் பல்வேறு சீர்திருத்த பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.
பெண் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூக சீர்திருத்தவாதிகளும் பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்வி கூடங்கள் திறந்து விடப்பட்டன. மாநில வாரியாக பெண்களுக்கான பள்ளி கூடங்களை நிறுவத்தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பெண்களுக்கான கல்வி கூடம் தொடங்கப்பட்டது.
1845-ம் ஆண்டு முதன் முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தான் பின்னர் பெண்களுக்கென்று தனியாக பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாக திகழ்ந்தது. 1882-ல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்று கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குழந்தை திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்கு தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக்குழு தெரிவித்தது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டி காட்டியது.
மேலும் பெண்கள் பள்ளிகள் மற்றும் ஆதரவற்ற விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவை அளிக்கும். ஆண்கள் பயிலும் பள்ளிகளை விட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதி உதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.
அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்கு பதிலாக பெண் ஆசிரியர்களை நியமிக்கப்பட வேண்டும். ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது, உயர் சாதிய பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் முறையையும் பரிந்துரைத்தது.
அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட, நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்வி கூடங்களை நிறுவ முன்வந்தனர். இதன் பின்னரே பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆணுக்கு நிகராக பெண்களும் தற்போது கல்வி பயிலும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஆர்.பானு,
ஆங்கிலத்துறை,
உதயா கல்வியியல் கல்லூரி,
அம்மாண்டிவிளை.
அவலில் செய்யும் கார பொங்கல் சூப்பராக இருக்கும். சத்தானதும் கூட. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பெருங்காயதூள் - சிறிதளவு
மிளகு, சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய், நெய் - தேவைக்கு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறவும்.
அவல் ஓரளவு வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயதூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
அவல் - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பெருங்காயதூள் - சிறிதளவு
மிளகு, சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய், நெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறவும்.
அவல் ஓரளவு வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயதூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான அவல் கார பொங்கல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொங்கல் பண்டிகைக்கு சத்தான சுவையான பொங்கல் செய்ய விரும்பினால் குதிரை வாலி அரிசியில் செய்யலாம். இன்ற இந்த பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரை வாலி அரிசி- 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - 10 தேவையான அளவு

செய்முறை
ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும்.
வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து மிதமான சூட்டில் பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.
குதிரை வாலி அரிசி- 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - 10 தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப் - வெல்லத்தை கரைப்பதற்கு

செய்முறை
ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும்.
வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து மிதமான சூட்டில் பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல் தயார்..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி - அரை கிலோ
பாசிப் பருப்பு - 200 கிராம்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
பெருங்காய தூள் - சிறிதளவு
நெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியையும், பாசிப்பருப்பையும் நீரில் நன்றாக கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், மிளகு, இஞ்சியை கொட்டி வறுத்தெடுக்கவும்.
பின்னர் அதனுடன் வேகவைத்த சாமை சாதம், பெருங்காயதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
ருசியான சாமை மிளகு பொங்கல் தயார்.
சாமை அரிசி - அரை கிலோ
பாசிப் பருப்பு - 200 கிராம்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
பெருங்காய தூள் - சிறிதளவு
நெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியையும், பாசிப்பருப்பையும் நீரில் நன்றாக கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், மிளகு, இஞ்சியை கொட்டி வறுத்தெடுக்கவும்.
பின்னர் அதனுடன் வேகவைத்த சாமை சாதம், பெருங்காயதூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
ருசியான சாமை மிளகு பொங்கல் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோசை, நாண், சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட காளான் முட்டை மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
பட்டை - ஒன்று
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 2
தக்காளி - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
காளான் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
பட்டை - ஒன்று
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கிராம்பு - 2
தக்காளி - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்துக் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் பின்னர் மஷ்ரூம் போட்டு லேசாக வதக்கவும்.
காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான காளான் முட்டை மசாலா தயார்.
இதை சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டையில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது.
தேவையான பொருட்கள்
இட்லி - 4
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
முட்டை - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
ப.மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
முதலில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லியை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
இட்லி நன்றாக உதிர்ந்து உதிரியாக வரும் அப்போது கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
இட்லி - 4
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
முட்டை - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
ப.மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை :
முதலில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இட்லியை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
இட்லி நன்றாக உதிர்ந்து உதிரியாக வரும் அப்போது கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
சுவையான இட்லி முட்டை உப்புமா தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. சமோசாவுடன் சாட் சாப்பிடுவது கூடுதல் சுவையாக இருக்கும். சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சமோசா - 2
மொருமொரு அப்பளம் - 6
தயிர் - 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா சட்னி - 2 தேக்கரண்டி
புளி சட்னி - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஓம பொடி - 1 கப்

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.
தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.
அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
அதன் மேல் ஓம பொடியை தூவி மேலும் அலங்கரிக்கவும்.
இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.
சமோசா - 2
மொருமொரு அப்பளம் - 6
தயிர் - 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா சட்னி - 2 தேக்கரண்டி
புளி சட்னி - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஓம பொடி - 1 கப்
உப்பு - சுவைக்க

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.
தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.
அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
அதன் மேல் ஓம பொடியை தூவி மேலும் அலங்கரிக்கவும்.
இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.
சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






