என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.
தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.
வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.
இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.

இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.
வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.
இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
வாழ்வின் ஒரு அங்கம் தான் உடலுறவு. பெரும்பாலும் பெண்கள் கணவரிடம் அன்பு மற்றும் பாசத்தையே எதிர்பார்ப்பார்கள். பகலில் எந்த நெருக்கமும் இல்லாமல் இருந்து விட்டு இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அவர்கள் உடலுறவிற்கு ஒத்துழைத்தாலும், அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. என்ன செய்தாலும் எந்த உணர்வும் இன்றி இருப்பார்கள்.
பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...
அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள். தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.
இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும்.
பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...
அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள். தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.
குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களாகவே இருந்தாலும், ஆணுறை அணிய செய்து உடலுறவு கொள்ள சொல்வார்கள். அந்தரங்க உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்று கூறுபவர்களும் உண்டு.

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.
இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - முக்கால் கப்,
அரிசி மாவு - கால் கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
புளித்த மோர் - கால் கப்,
வெங்காயம் - ஒன்று,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு அதனுடன் புளித்த மோர், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை விளிம்பிலிருந்து நடுவாக ஊற்றி, இடைவெளியை மாவால் பரத்தி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விடவும்.
ஒரு பக்கம் தோசை வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
கோதுமை மாவு - முக்கால் கப்,
அரிசி மாவு - கால் கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
புளித்த மோர் - கால் கப்,
வெங்காயம் - ஒன்று,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு அதனுடன் புளித்த மோர், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை விளிம்பிலிருந்து நடுவாக ஊற்றி, இடைவெளியை மாவால் பரத்தி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விடவும்.
ஒரு பக்கம் தோசை வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான கோதுமை - சீரக தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. சரி ஆண்கள் எப்படி தங்கள் அழகை பராமரிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று. அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. சரி ஆண்கள் எப்படி தங்கள் அழகை பராமரிப்பது என்று கேட்குறீர்களா? இதோ, ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்...
* பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.
* முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.
* கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்-களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும்.
* பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கருத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.
* ஆண்களின் சருமத்திற்கும் ஈரபதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.
* பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.
* முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.
* கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்-களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும்.
* பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கருத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.
* ஆண்களின் சருமத்திற்கும் ஈரபதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.
பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
இன்று (அக்டோபர் 11-ந்தேதி) உலக பெண் குழந்தைகள் தினம்.
பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண் என்பவள் அவளுக்காக வாழ்பவள் அல்ல. பிறருக்காக வாழ்பவள். அதனால் தான் மகாத்மா காந்தியடிகள் கூறினார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று. இதையே தான் இன்றைய ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரும் வலியுறுத்துகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து விட்டால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து விட்டது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது. எனவே வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் கொண்டாட வேண்டும். பெண்கள் இன்று கல்வி, கலை, விளையாட்டுகளில் ஆண்களை விடமுன்னேறி பல சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பிறக்கும் போது பெண்ணாக பிறப்பவள் பல உறவுகளுடன் இந்த உலகத்தில் வாழ்கிறாள். ஒரு ஆண் கல்வி கற்றால் அந்த கல்வி அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம், இந்த சமுதாயத்துக்கே பயன்படும்.மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டால் அவர்களை நிறைய படிக்க வைக்க வேண்டும். அவர்களை குறுகிய வட்டத்தில் அடைத்து விடக்கூடாது. இன்று பெண்கள் பல சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
எவ்வளவு வேலை இருந்தாலும் ஆண்களை விட பெண்கள் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். பெண்கள் என்ன தான் சாதனைபடைத்தவர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ஒருவரை சார்ந்து இருக்கும் நிலை சமுதாயத்தில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. பெற்றோர் தான் அவர்களது வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என்பதை மறந்து விடக்கூடாது.
ஒரு பெற்றோர் இருக்கிறார்கள் என்றால் அந்த பெற்றோரை ஆண்களை விட பெண் குழந்தைகள் தான் கடைசி வரை பொறுப்போடும், கடமையோடும் பார்த்துக்கொள்வார்கள். இது நமது சமுதாயத்தில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் குழந்தை பருவத்தில் கல்வி, கலை, விளையாட்டு துறையில் முத்திரை பதிக்ககூடியவர்களாக விளங்கினாலும் திருமண பந்தத்துக்குள் வரும் போது அவர்களது கல்வி, கலை, விளையாட்டு என அத்தனை தனித்திறமையும் அப்படியே மூழ்கடிக்கப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த சமுதாயம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது குடும்பமும் இந்த சமுதாயமும் முன்னேற்றத்தை காண முடியும். திருமணத்துக்கு பின்னர் பெண்கள் படிக்க விரும்பினால் அவர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். கல்விக்கு தடை போடக்கூடாது. இன்று பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு உயர்கல்வி பெற்று இன்று சாதனையாளர்களாக மாறி இருக்கிறார்கள். பெண்கள் விருப்பத்தை அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் ஒரு தொழில் முனைவோராக, கல்வியாளராகவோ வர விரும்பினால் அதற்கு தடை போடாமல் அவர்களது ஆசையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப்போகிறாயே இது எல்லாம் வேண்டாம் என அவர்களது கனவை சிதைத்து விடக் கூடாது.அதே போன்று பெண் குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது.
சொந்த காலில் நிற்க பணமும் தேவைப்படுகிறது. எனவே பொருளாதாரத்திலும் கால்பதிக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும். தயக்கம், தன்னம்பிக்கை, மனதில் உறுதி இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிரான தடைகளை முறியடித்து முன்னேற வேண்டும்.
பெண் குழந்தைகள் மீது பெற்றோர் மட்டுமல்ல அவர்களை சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தை பிறப்பை பிறவியிலேயே தடுக்கும் செயல் முன்பெல்லாம் நடந்து வந்தது. அந்த குற்ற செயல் இப்போது குறைந்து வருகிறது. அப்படி ஒரு செயல் இன்றும் நடந்து வந்தால் அதனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பை தடுப்பது என்பது ஒரு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பெண் குழந்தை பிறப்பை சந்தோஷமாக பார்க்க வேண்டும்.கொண்டாட வேண்டும்.
பெண்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் வகையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, ரெயில்வே என பல துறைகளில் இன்று பெண்கள் தடம் பதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும் என சமீபத்தில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெண்கள் அதிக அளவு ராணுவத்தில் சேர வேண்டும். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா போன்று ஒவ்வொரு பெண்களும் ஒரு வீராங்கனையாக வர வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சல், திறன் மேம்பாடு போன்றவற்றை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்ணை தாயாக மதிக்கும் இந்த சமுதாயத்தில் பெண் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. படிக்கிற இடத்திலும் சரி அல்லது பணி செய்யும் எல்லா இடங்களிலும் சரி பெண்களுக்கு பாலியல் ரீதியாக வரும் துன்புறுத்தல், கொடுமைகள் களையப்படவேண்டும். அத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறையும். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ குற்றம் இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இந்த சமுதாயத்துக்காகவே படைக்கப்பட்ட பெண்ணினம் தன்னை மட்டும் கவனிக்க தவறி விடும். எனவே எல்லா பெண்களும், பெண் குழந்தைகளும் தங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டில் கிராமம் முன்னேற வேண்டும் விரும்பினார். கிராமமாக இருந்தாலும் நகரத்தின் முன்னேற்றமாக இருந்தாலும் அது பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தே அமையும்.பெண்ணை இந்த உலகத்தின் பூமியாகவும், கடவுளாகவும், நதியாகவும் சித்தரித்து கொண்டாடும் நாம் பெண்ணினத்துக்கு துரோகம் இழைப்பதை விட்டு விட்டு பெண்மையை போற்ற உறுதிமொழி ஏற்போம்.
டாக்டர் கே.மீனா,
முன்னாள் துணை வேந்தர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண் என்பவள் அவளுக்காக வாழ்பவள் அல்ல. பிறருக்காக வாழ்பவள். அதனால் தான் மகாத்மா காந்தியடிகள் கூறினார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று. இதையே தான் இன்றைய ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரும் வலியுறுத்துகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து விட்டால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து விட்டது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது. எனவே வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் கொண்டாட வேண்டும். பெண்கள் இன்று கல்வி, கலை, விளையாட்டுகளில் ஆண்களை விடமுன்னேறி பல சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பிறக்கும் போது பெண்ணாக பிறப்பவள் பல உறவுகளுடன் இந்த உலகத்தில் வாழ்கிறாள். ஒரு ஆண் கல்வி கற்றால் அந்த கல்வி அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம், இந்த சமுதாயத்துக்கே பயன்படும்.மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டால் அவர்களை நிறைய படிக்க வைக்க வேண்டும். அவர்களை குறுகிய வட்டத்தில் அடைத்து விடக்கூடாது. இன்று பெண்கள் பல சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
எவ்வளவு வேலை இருந்தாலும் ஆண்களை விட பெண்கள் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். பெண்கள் என்ன தான் சாதனைபடைத்தவர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ஒருவரை சார்ந்து இருக்கும் நிலை சமுதாயத்தில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. பெற்றோர் தான் அவர்களது வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என்பதை மறந்து விடக்கூடாது.
ஒரு பெற்றோர் இருக்கிறார்கள் என்றால் அந்த பெற்றோரை ஆண்களை விட பெண் குழந்தைகள் தான் கடைசி வரை பொறுப்போடும், கடமையோடும் பார்த்துக்கொள்வார்கள். இது நமது சமுதாயத்தில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் குழந்தை பருவத்தில் கல்வி, கலை, விளையாட்டு துறையில் முத்திரை பதிக்ககூடியவர்களாக விளங்கினாலும் திருமண பந்தத்துக்குள் வரும் போது அவர்களது கல்வி, கலை, விளையாட்டு என அத்தனை தனித்திறமையும் அப்படியே மூழ்கடிக்கப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த சமுதாயம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது குடும்பமும் இந்த சமுதாயமும் முன்னேற்றத்தை காண முடியும். திருமணத்துக்கு பின்னர் பெண்கள் படிக்க விரும்பினால் அவர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். கல்விக்கு தடை போடக்கூடாது. இன்று பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு உயர்கல்வி பெற்று இன்று சாதனையாளர்களாக மாறி இருக்கிறார்கள். பெண்கள் விருப்பத்தை அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் ஒரு தொழில் முனைவோராக, கல்வியாளராகவோ வர விரும்பினால் அதற்கு தடை போடாமல் அவர்களது ஆசையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப்போகிறாயே இது எல்லாம் வேண்டாம் என அவர்களது கனவை சிதைத்து விடக் கூடாது.அதே போன்று பெண் குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது.
சொந்த காலில் நிற்க பணமும் தேவைப்படுகிறது. எனவே பொருளாதாரத்திலும் கால்பதிக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும். தயக்கம், தன்னம்பிக்கை, மனதில் உறுதி இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிரான தடைகளை முறியடித்து முன்னேற வேண்டும்.
பெண் குழந்தைகள் மீது பெற்றோர் மட்டுமல்ல அவர்களை சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தை பிறப்பை பிறவியிலேயே தடுக்கும் செயல் முன்பெல்லாம் நடந்து வந்தது. அந்த குற்ற செயல் இப்போது குறைந்து வருகிறது. அப்படி ஒரு செயல் இன்றும் நடந்து வந்தால் அதனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பை தடுப்பது என்பது ஒரு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பெண் குழந்தை பிறப்பை சந்தோஷமாக பார்க்க வேண்டும்.கொண்டாட வேண்டும்.
பெண்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் வகையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, ரெயில்வே என பல துறைகளில் இன்று பெண்கள் தடம் பதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும் என சமீபத்தில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெண்கள் அதிக அளவு ராணுவத்தில் சேர வேண்டும். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா போன்று ஒவ்வொரு பெண்களும் ஒரு வீராங்கனையாக வர வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சல், திறன் மேம்பாடு போன்றவற்றை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்ணை தாயாக மதிக்கும் இந்த சமுதாயத்தில் பெண் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. படிக்கிற இடத்திலும் சரி அல்லது பணி செய்யும் எல்லா இடங்களிலும் சரி பெண்களுக்கு பாலியல் ரீதியாக வரும் துன்புறுத்தல், கொடுமைகள் களையப்படவேண்டும். அத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறையும். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ குற்றம் இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இந்த சமுதாயத்துக்காகவே படைக்கப்பட்ட பெண்ணினம் தன்னை மட்டும் கவனிக்க தவறி விடும். எனவே எல்லா பெண்களும், பெண் குழந்தைகளும் தங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டில் கிராமம் முன்னேற வேண்டும் விரும்பினார். கிராமமாக இருந்தாலும் நகரத்தின் முன்னேற்றமாக இருந்தாலும் அது பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தே அமையும்.பெண்ணை இந்த உலகத்தின் பூமியாகவும், கடவுளாகவும், நதியாகவும் சித்தரித்து கொண்டாடும் நாம் பெண்ணினத்துக்கு துரோகம் இழைப்பதை விட்டு விட்டு பெண்மையை போற்ற உறுதிமொழி ஏற்போம்.
டாக்டர் கே.மீனா,
முன்னாள் துணை வேந்தர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும்.
இன்று(அக்டோபர் 11-ந்தேதி) உலக கண்பார்வை தினம்
மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.
தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.
இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.
வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.
இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
இன்னொரு பொதுவான பிரச்சினையாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடலாம். இன்னும் 5 வருடத்தில் 5 பேரில் ஒருவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும். கண்ணில் புரை ஏற்படும். கண் நரம்புகளை பாதிக்கும். ‘காட்ராக்ட்’ முறை அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை எளிதாக அகற்றி விடலாம்.
புதிதாக ‘பிளேடுலெஸ் அறுவை சிகிச்சை’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை ஊசி இல்லாமல், தையல் போடாமல் அகற்றி விடலாம். 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விடலாம்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் குறைந்து புது ரத்தக் குழாய்கள் உருவாகிறது. இதனால் ரத்தம் கசிந்து பார்வை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இன்னொரு முக்கியமான கண் பிரச்சினை ‘குவாகோமா’. கண்களில் அழுத்தம் அதிகமாகி நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால் கண் பார்வை இழக்கக்கூடும். இந்த நோய் கண் புரைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு இரண்டாவது காரணம். இதை ‘அமைதியான திருடன்’ என்று கூறுவார்கள். இதை நோயாளி அறியாமலேயே கண் பார்வை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவில் நடு பார்வை மட்டும் இருக்கும். ‘சைடு’ பார்வை இருக்காது. இதற்கு கண் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
அது சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.மது அதிகம் அருந்தினால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை குறையக்கூடும். நம் நாட்டில் அதிகம் பேருக்கு கருவிழி படல பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதற்கு இறந்தவரின் கண்களை பொருத்தினால் பார்வை கொடுக்க முடியும். யார் இறந்தாலும் கண் தானம் செய்யலாம். இதில் உடல் முழுவதும் புற்று நோய் பரவி இறந்தவர்கள், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்.
‘தானத்தில் சிறந்தது கண் தானம்.’ கண் தானம் செய்து உங்களால் ஒருவர் உலகத்தை காண வழி செய்யுங்கள்.
டாக்டர் விஜய் சங்கர்
மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.
தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.
இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.
வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.
இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
இன்னொரு பொதுவான பிரச்சினையாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடலாம். இன்னும் 5 வருடத்தில் 5 பேரில் ஒருவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும். கண்ணில் புரை ஏற்படும். கண் நரம்புகளை பாதிக்கும். ‘காட்ராக்ட்’ முறை அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை எளிதாக அகற்றி விடலாம்.
புதிதாக ‘பிளேடுலெஸ் அறுவை சிகிச்சை’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை ஊசி இல்லாமல், தையல் போடாமல் அகற்றி விடலாம். 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விடலாம்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் குறைந்து புது ரத்தக் குழாய்கள் உருவாகிறது. இதனால் ரத்தம் கசிந்து பார்வை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இன்னொரு முக்கியமான கண் பிரச்சினை ‘குவாகோமா’. கண்களில் அழுத்தம் அதிகமாகி நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால் கண் பார்வை இழக்கக்கூடும். இந்த நோய் கண் புரைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு இரண்டாவது காரணம். இதை ‘அமைதியான திருடன்’ என்று கூறுவார்கள். இதை நோயாளி அறியாமலேயே கண் பார்வை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவில் நடு பார்வை மட்டும் இருக்கும். ‘சைடு’ பார்வை இருக்காது. இதற்கு கண் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
அது சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.மது அதிகம் அருந்தினால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை குறையக்கூடும். நம் நாட்டில் அதிகம் பேருக்கு கருவிழி படல பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதற்கு இறந்தவரின் கண்களை பொருத்தினால் பார்வை கொடுக்க முடியும். யார் இறந்தாலும் கண் தானம் செய்யலாம். இதில் உடல் முழுவதும் புற்று நோய் பரவி இறந்தவர்கள், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்.
‘தானத்தில் சிறந்தது கண் தானம்.’ கண் தானம் செய்து உங்களால் ஒருவர் உலகத்தை காண வழி செய்யுங்கள்.
டாக்டர் விஜய் சங்கர்
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹாங்காங் ஃப்ரைடு இறாலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 500 கிராம்
கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
செலரி இலைகள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயத்தாள் - 10 கிராம்

செய்முறை:
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.
இறால் - 500 கிராம்
கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
செலரி இலைகள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயத்தாள் - 10 கிராம்
பச்சை மிளகாய் - 2

செய்முறை:
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.
சூப்பரான ஹாங்காங் ஃப்ரைடு இறால் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாக இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.
சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.
முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.
உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உருவாகும்.
குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.
ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும். ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.
துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.
இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.
நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!
சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.
முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.
உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.
விட்டமின்கள் A, D, E, K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.

கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உருவாகும்.
குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.
ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும். ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.
துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.
இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.
நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!
சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடலாம்.
உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுங்க. இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் சத்துக்களோ ஏராளம். ஆகவே இது அனைவருவம் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான ஓர் அசைவ உணவுப் பொருளாகும். முக்கியமாக சிக்கனின் நெஞ்சுக்கறியில் புரோட்டீன், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
தோல் நீக்கப்பட்ட சிக்கன் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிட ஏற்றது. அதோடு இந்த சிக்கனை சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இக்கட்டுரையில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் அவசியமானது. ஆகவே நீங்கள் கட்டுமஸ்தான உடலைப் பெற நினைத்தால், தோல் நீக்கப்பட்ட சிக்கனைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது கண் புரை, பல்வேறு சரும பிரச்சனைகள், உடல் பலவீனம் போன்றவற்றை தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது தோல் நீக்கப்பட்ட சிக்கனை சிறிது சாப்பிட மறக்காதீர்கள்.
டயட்டில் இருப்போர் தோல் நீக்கப்பட்ட சிக்கனை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளது. எனவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர், அசைவ உணவை சாப்பிட நினைத்தால் தோல் நீக்கப்பட்ட சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் மற்ற இறைச்சிகளை விட சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு. இதனை ஒருவர் உட்கொண்டு வந்தால், சாச்சுரேட்டட் கொழுப்புக்களால் ஏற்படும் அபாயம் குறையும் மற்றும் பல்வேறு வகையான இதய நோயின் அபாயமும் குறையும். முக்கியமாக தோல் நீக்கப்பட்ட சிக்கன், பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
தோல் நீக்கப்பட்ட சிக்கன் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிட ஏற்றது. அதோடு இந்த சிக்கனை சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இக்கட்டுரையில் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன் அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு உடனடியாக ரிலாக்ஸ் அளிக்கும். நீங்கள் ஒருவேளை மன இறுக்கத்தில் இருந்தாலோ அல்லது மனக்கவலையுடன் இருந்தாலோ, தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுங்கள். இதனால் மூளையில் செரடோனின் அளவு அதிகரித்து, மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளித்து, மனநிலையை மேம்படுத்த உதவும்.

தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் அவசியமானது. ஆகவே நீங்கள் கட்டுமஸ்தான உடலைப் பெற நினைத்தால், தோல் நீக்கப்பட்ட சிக்கனைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது கண் புரை, பல்வேறு சரும பிரச்சனைகள், உடல் பலவீனம் போன்றவற்றை தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது தோல் நீக்கப்பட்ட சிக்கனை சிறிது சாப்பிட மறக்காதீர்கள்.
டயட்டில் இருப்போர் தோல் நீக்கப்பட்ட சிக்கனை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தோல் நீக்கப்பட்ட சிக்கனில் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளது. எனவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர், அசைவ உணவை சாப்பிட நினைத்தால் தோல் நீக்கப்பட்ட சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
தோல் நீக்கப்பட்ட சிக்கனில் மற்ற இறைச்சிகளை விட சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு. இதனை ஒருவர் உட்கொண்டு வந்தால், சாச்சுரேட்டட் கொழுப்புக்களால் ஏற்படும் அபாயம் குறையும் மற்றும் பல்வேறு வகையான இதய நோயின் அபாயமும் குறையும். முக்கியமாக தோல் நீக்கப்பட்ட சிக்கன், பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் கிராமத்து பச்சை மொச்சை குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை மொச்சை - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் விழுது - அரை கப்
மிளகாய் தூள் - இரண்டு டீ ஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:
பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய், தனியா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம்.
குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.
குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கிவிடவும்.
சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.
பச்சை மொச்சை - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் விழுது - அரை கப்
மிளகாய் தூள் - இரண்டு டீ ஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய், தனியா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம்.
குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.
குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கிவிடவும்.
சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.
சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான முறையில் நம் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான முறையில் நம் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.
2. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.
3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன் இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
4. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சனை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். முகத்துக்குப் புத்துணர்வை அளிக்கும்.
5. முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம்.
6. சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், லெமன் மாய்ஸ்டரைஸிங் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இது, முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைப் பட்டுபோல வைத்திருக்கும்.
7. டிரை ஸ்கின் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.
8. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.
1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.
2. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.
3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன் இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
4. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சனை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். முகத்துக்குப் புத்துணர்வை அளிக்கும்.
5. முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம்.
6. சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், லெமன் மாய்ஸ்டரைஸிங் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இது, முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைப் பட்டுபோல வைத்திருக்கும்.
7. டிரை ஸ்கின் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.
8. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.
குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.
குழந்தைகளின் மனது சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக எப்போதும் ஏங்கி நிற்கும். அதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினாலே தோல்வி என்கிற வலைக்குள் அவர்கள் விழ மாட்டார்கள்.
உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.
பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.
உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.
நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.
திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.
ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.
பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம்.
உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும்போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளைப் பாராட்டும் போது, எந்தச் செயலுக்காகப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.
பாராட்டுகளைப் பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சர்யப் பார்வையோ, தலை கோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச் செல்வதோ, பிடித்த உணவைச் சமைத்து தருவதாகவோகூட இருக்கலாம்.
உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் வைத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.
நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப்பாராட்டும் தன்மையைக் குழந்தையிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பழக்குங்கள். இதுஅவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.
திறனை வெளிப்படுத்தும் போதும், போட்டிகளில் வெற்றி பெறும் போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும்.
ஒருமுறை பாராட்டிவிட்டு அந்தத் திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.
பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியான மற்றும் சமுக ரீதியான சரியான வளர்ச்சிக்கு குழந்தைகளுக்குப் பாராட்டு என்னும் வைட்டமின் சத்து மிக மிக அவசியம்.






