என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
‘சிவப்பு விளக்கு பகுதி’ சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!
‘சிவப்பு விளக்கு பகுதி’ என்பது, இந்தியாவில் சில மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பாலியல் உணர்வுகள் வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்கும் இருந்தாலும் பலரும் சிவப்பு விளக்கு பகுதியை நாடுவதில்லை. பெரும்பாலானவர்கள் இந்த இடத்தை பற்றி சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் விலை மாதர்களாக நடித்திருக்கின்றனர்.
அவர்களின் நடிப்பைவைத்தும், சினிமாக்களில் பார்த்திருக்கும் காட்சிகளை வைத்தும், ‘சிவப்பு விளக்கு பகுதி இப்படித்தான் இருக்கும்’ என்ற கற்பனை எல்லோர் மனதிலும் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அதனை ஒரு ஜாலியான இடமாகவும், பணம்புரளும் இடமாகவும், கூத்தும் கும்மாளமும் நடக்கும் இடமாகவும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை!
சிவப்பு விளக்கு பகுதி என்றாலே சில சினிமாக் காட்சிகள் நம் கண்முன்னே விரியும். பிரபல நடிகைகள் மீனாகுமாரி, ரேகா, வித்யாபாலன் போன்றோர் நம் கண் முன்னே வந்து போவார்கள். அவர்கள் விலைமாதுகளாக நடித்து புகழ் பெற்றவர்கள். பல கோடிகளை குவித்த ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் கிட்டதட்ட அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார். உம்ராவ்ஜான் படத்தில் ரேகா விலைமாதுவாக நடித்திருக்கிறார். கரீனா கபூர் சமேலி மற்றும் தலாஷ் போன்ற படங்களில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மங்கள்பாண்டேவில்-ராணி முகர்ஜி, அமர் பிரேமில்-ஷர்மிளா தாகூர் போன்ற கதாநாயகிகளும் அந்த வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாந்தினி பார் படத்தில் நடிகை தபு விலைமாது கதாபாத்திரத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
புதுடெல்லியில் வசிக்கும் தினேஷ்குமார் என்ற இளைஞர் சிவப்பு விளக்கு பற்றி தெரிந்துகொள்ள புறப்பட்டார். அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றார். அங்கு அப்படிப்பட்ட பல தெருக்கள் உள்ளன. மொழிவாரியாக அங்கு பெண்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மதராசி தெருவிற்குள் நுழைந்தால் அங்கே தமிழ் பேசும் விலைமாதர்கள் மட்டும் உள்ளனர்.
சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. ‘மேக் அப்’ போட்ட முகங்கள். இறுகிய உணர்வுகள். எதிர்காலத்தை இருட்டில் தொலைத்த ஒளி இழந்த விழிகள். எங்கே செல்லும் இந்த பாதை...? என்ற கேள்விக் குறியோடு அவர்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் அவர்கள் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரேஅறையில் பல பெண்கள் வசிக்கிறார்கள். தடுப்புச் சுவர் என்ற பெயரில் சாயம்போன புடவைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
காற்று வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது. முறையாக பராமரிக்கப்படாத கழிவு நீர் கால்வாய்களை கொசுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. வாரத்திற்கு ஒருமுறை விலைமாதுகளுக்கு விடுமுறையும், சம்பளமும் வழங்கப்படுகிறது. குழுவாக வாழும் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். சுத்தமான குடிநீர் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வெளிஉலகத் தொடர்பும் இல்லை. போதுமான பணமும் கிடையாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற அவர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குகிறார்கள். அதற்கு மேல் எதுவும் கிடையாது. மாதமொரு முறை இலவச மருத்துவ பரிசோதனைக்கும் அவர்களை அனுமதிக்கிறார்கள்.
விலைமாதுகள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் வருமானத்தை கணக்கிடுகிறார். தனக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு. விலைமாதுகளுக்கு அவர்களது பணிக்கு தக்கபடி பணத்தை பிரித்துக்கொடுக்கிறார். அந்த பணத்தைவைத்து அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாதநிலை உள்ளது. அவர்களுடைய தொலைபேசி முதற்கொண்டு அனைத்து அசைவுகளையும் கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளர் உள்ளார். அவர்களது செயல்பாட்டில் ஏதாவது சந்தேகம் வந்துவிட்டால் அவ்வளவுதான் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பெண்களை பல நாட்கள் இருட்டறையில் அடைத்துவைத்து பட்டினிபோடுகிறார்கள். சூடு வைக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் தகுந்த சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்களுக்கென்றே இயங்கும் தனி மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அதையும் மீறி உடல்பாதிக்கப்பட்டால், அந்த பெண்ணை அடித்துதுரத்திவிடுவார்கள்.
இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!
அவர்களின் நடிப்பைவைத்தும், சினிமாக்களில் பார்த்திருக்கும் காட்சிகளை வைத்தும், ‘சிவப்பு விளக்கு பகுதி இப்படித்தான் இருக்கும்’ என்ற கற்பனை எல்லோர் மனதிலும் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அதனை ஒரு ஜாலியான இடமாகவும், பணம்புரளும் இடமாகவும், கூத்தும் கும்மாளமும் நடக்கும் இடமாகவும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை!
சிவப்பு விளக்கு பகுதி என்றாலே சில சினிமாக் காட்சிகள் நம் கண்முன்னே விரியும். பிரபல நடிகைகள் மீனாகுமாரி, ரேகா, வித்யாபாலன் போன்றோர் நம் கண் முன்னே வந்து போவார்கள். அவர்கள் விலைமாதுகளாக நடித்து புகழ் பெற்றவர்கள். பல கோடிகளை குவித்த ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் கிட்டதட்ட அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார். உம்ராவ்ஜான் படத்தில் ரேகா விலைமாதுவாக நடித்திருக்கிறார். கரீனா கபூர் சமேலி மற்றும் தலாஷ் போன்ற படங்களில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மங்கள்பாண்டேவில்-ராணி முகர்ஜி, அமர் பிரேமில்-ஷர்மிளா தாகூர் போன்ற கதாநாயகிகளும் அந்த வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாந்தினி பார் படத்தில் நடிகை தபு விலைமாது கதாபாத்திரத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
புதுடெல்லியில் வசிக்கும் தினேஷ்குமார் என்ற இளைஞர் சிவப்பு விளக்கு பற்றி தெரிந்துகொள்ள புறப்பட்டார். அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றார். அங்கு அப்படிப்பட்ட பல தெருக்கள் உள்ளன. மொழிவாரியாக அங்கு பெண்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மதராசி தெருவிற்குள் நுழைந்தால் அங்கே தமிழ் பேசும் விலைமாதர்கள் மட்டும் உள்ளனர்.
சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. ‘மேக் அப்’ போட்ட முகங்கள். இறுகிய உணர்வுகள். எதிர்காலத்தை இருட்டில் தொலைத்த ஒளி இழந்த விழிகள். எங்கே செல்லும் இந்த பாதை...? என்ற கேள்விக் குறியோடு அவர்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் அவர்கள் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரேஅறையில் பல பெண்கள் வசிக்கிறார்கள். தடுப்புச் சுவர் என்ற பெயரில் சாயம்போன புடவைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
காற்று வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது. முறையாக பராமரிக்கப்படாத கழிவு நீர் கால்வாய்களை கொசுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. வாரத்திற்கு ஒருமுறை விலைமாதுகளுக்கு விடுமுறையும், சம்பளமும் வழங்கப்படுகிறது. குழுவாக வாழும் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். சுத்தமான குடிநீர் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வெளிஉலகத் தொடர்பும் இல்லை. போதுமான பணமும் கிடையாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற அவர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குகிறார்கள். அதற்கு மேல் எதுவும் கிடையாது. மாதமொரு முறை இலவச மருத்துவ பரிசோதனைக்கும் அவர்களை அனுமதிக்கிறார்கள்.
விலைமாதுகள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் வருமானத்தை கணக்கிடுகிறார். தனக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு. விலைமாதுகளுக்கு அவர்களது பணிக்கு தக்கபடி பணத்தை பிரித்துக்கொடுக்கிறார். அந்த பணத்தைவைத்து அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாதநிலை உள்ளது. அவர்களுடைய தொலைபேசி முதற்கொண்டு அனைத்து அசைவுகளையும் கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளர் உள்ளார். அவர்களது செயல்பாட்டில் ஏதாவது சந்தேகம் வந்துவிட்டால் அவ்வளவுதான் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பெண்களை பல நாட்கள் இருட்டறையில் அடைத்துவைத்து பட்டினிபோடுகிறார்கள். சூடு வைக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் தகுந்த சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்களுக்கென்றே இயங்கும் தனி மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அதையும் மீறி உடல்பாதிக்கப்பட்டால், அந்த பெண்ணை அடித்துதுரத்திவிடுவார்கள்.
இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!
நரைமுடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். ஆனால் இயற்கை முறையால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும்.
நரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும்.
நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும்.
மருதாணி பேக் :
மருதாணி செடிகளில் இருந்து மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக விழுதாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் காபி தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்திடுங்கள். இந்த பேக்கை தலை முடியில் தடவி காய விடுங்கள். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள் .
ப்ளாக் டீ :

தேங்காய் மற்றும் எலுமிச்சை:
தலைமுடியின் நீளத்திற்கேற்ப 6-8 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை பழத்தின் சாறு 3 ஸ்பூன் சேர்க்கவும். இந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் நன்றாக ஊறியவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.
குறிப்புகள் :
முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஈரப்பதம் உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும்.
ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.
மென்மையான கண்டிஷனர் பயன்படுத்துங்கள். டிரையர் பயன்படுத்தும்போது அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம்.
நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும்.
மருதாணி பேக் :
மருதாணி செடிகளில் இருந்து மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக விழுதாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் காபி தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்திடுங்கள். இந்த பேக்கை தலை முடியில் தடவி காய விடுங்கள். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள் .
ப்ளாக் டீ :
2 ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் அடர்த்தியாக வரும் வரை கொதிக்க விட்டு பின்பு ஆற வைக்கவும். ஆறிய பின் தலையில் இந்த கலவையை தடவவும். சிறிது நேரம் கழித்து நீரால் தலையை அலசவும். டீத்தூள் பயன்படுத்தும்போது ஷாம்பூவால் தலையை அலசக்கூடாது.

தேங்காய் மற்றும் எலுமிச்சை:
தலைமுடியின் நீளத்திற்கேற்ப 6-8 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை பழத்தின் சாறு 3 ஸ்பூன் சேர்க்கவும். இந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் நன்றாக ஊறியவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.
குறிப்புகள் :
முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஈரப்பதம் உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும்.
ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.
மென்மையான கண்டிஷனர் பயன்படுத்துங்கள். டிரையர் பயன்படுத்தும்போது அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம்.
தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம்.
தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். அப்படி அவசியமற்ற பயம் வரவேண்டாம் என்றால் தேர்வுக்கு தெளிவாக திட்டமிட்டு படித்தாலே போதுமானது. ஏறத்தாழ பாடத்திட்டங்கள் நிறைவு பெற்று முழுஆண்டுத் தேர்வுக்கு விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம். அதற்கான சில அடிப்படை விஷயங்கள் இங்கே...
தேவை புதிய அட்டவணை
அரையாண்டு விடுமுறை மற்றும் நீண்ட பொங்கல் விடுமுறை இடைவேளை உங்களுக்குப் புத்துணர்ச்சி தந்திருக்கும். அந்த உற்சாகத்துடன் பொதுத் தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது. பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான நேர ஒதுக்கீடு செய்து படிப்பது, எழுதிப் பார்ப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற கை கைகொடுக்கும்.
அதற்கான திட்டமிடலுக்கு சரியான புரிதல் அவசியம். முதலில் எல்லா நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மன இறுக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். படிப்புக்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே போதிய இடைவேளை மற்றும் மன இறுக்கம் போக்கும் பொழுதுபோக்கு அம்சத்துடன்கூடிய தேர்வு அட்டவணையை தயார் செய்யுங்கள்.
அட்டவணை தயாரிக்கும்போது படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தை ஒதுக்கி திருப்புதல் செய்யுங்கள். இன்று முதல் தேர்வுக்கு இருக்கும் காலத்தை சரிபாதியாக பிரித்து, இதுவரை நன்றாகப் படிக்காத மற்றும் முக்கியமாக படிக்க வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.
தேர்வுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். இறுதி வாரத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு மற்ற வாரங்களுக்குள் படித்து முடிக்கும் வகையில் திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் எவ்வளவு பகுதிகளை படித்து முடிக்க வேண்டும். தினசரி எவ்வளவு பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
படிப்பின்போது...
அட்டவணையின்படி படித்து முடிப்பதை வழக்கமாக்குங்கள். உங்கள் அட்டவணையை பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் உதவியுடன் தினசரி பயிற்சிகளில் கேள்வி கேட்பது அல்லது எழுதிக்காட்டுவது என பயிற்சி மேற்கொள்ளலாம்.
சகதோழிகள், மாணவர்களை சேர்த்துக் கொண்டும் குழுவாக படித்து பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும். பாடங்களை மற்றவர்களிடம் ஒப்புவிப்பது தவறுகளை தவிர்க்கவும், நினைவில் நிறுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும். எழுதிப்பார்க்க அதிக நேரம் கிடைக்காவிட்டால் இப்படிச் செய்வது சிறந்தது.
பள்ளியிலும், டியூசன்களிலும் நடைபெறும் மாதிரி தேர்வுகளை மகிழ்ச்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து எதிர்கொள்ளுங்கள். வீட்டிலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளில் சுய தேர்வு எழுதி பரிசோதனை செய்யுங்கள்.
புதிய பாடங்கள் மற்றும் கடினமான பாடங்களை படிக்க அதிகாலை நேரத்தை ஒதுக்குங்கள். போதிய ஓய்வுக்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் காலைப்பொழுதில் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும்.
படிக்கும் இடத்தில் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியான இடத்தை படிக்க தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில நிமிடங்களை இடைவேளைவிடுங்கள். 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்கி நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நகைச்சுவை துணுக்குகளை ரசிப்பது என மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயற்கை காட்சிகளைப் பார்த்தும், கண்களை மூடி தியானித்தும் கண்களுக்கு பயிற்சியளித்துக் கொள்ளுங்கள்.
பொழுதுபோக்கு மற்றும் இடைவேளை நேரத்தில் படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.
தினசரி முடித்த பாடங்களை அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.

சராசரி மாணவர்கள்
சராசரியாக படிக்கும் மாணவர்கள், பாடங்கள் நிறைய சேர்ந்துவிட்டதை எண்ணி பதற்றப்பட வேண்டாம். அப்படி படபடப்புடன் படிப்பது ஏற்கனவே படித்த பாடங்களைக்கூட மறக்க வைத்துவிடும். அதுபோன்றவர்கள் முக்கியமான பாடங்களை மட்டும் படிக்க முயற்சியுங்கள். இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்கு பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
ஆசிரியர், பெற்றோர் உதவியை நாடுங்கள். ஒவ்வொரு பாடத்திலும் எளிதாக மதிப்பெண் பெறும் முறைகளை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்.
தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று விடுமுறை நாட்களையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள இடைவேளை நாட்களில் படித்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு பயம் தொற்றுவதை தவிர்க்க முடியாது. மனச்சோர்வும் மிகுந்துவிடும்.
பாடங்களை படிப்பதுடன் நில்லாமல் எழுதிப் பார்க்கவும் நேரம் ஒதுக்குங்கள். படங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள், கிராப் வரைபடங்கள், மேப், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்றவை எளிதாக மதிப்பெண்கள் பெற உதவும் என்பதால் அவற்றை சரியாக பயிற்சி செய்வது அவசியம்.
உடல் நலன்
தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதை எதிர்கொள்ள உடல் ஆரோக்கியமும் முக்கியம். தொடர்ந்து படிப்பது மற்றும் பயத்துடன் படிப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், ஆற்றல் இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நிறைய நேரம் படித்தும் மனதில் எதுவும் நிற்காவிட்டால் சிந்தனை சிதறல் இருப்பதாக அறியலாம். மனதை பக்குப்படுத்தும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு படிக்க ஆரம்பித்தால் இந்த பிரச்சினைகளைப் போக்கலாம்.
மூச்சுப்பயிற்சியானது மூளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இது மனச்சோர்வின்றி படிக்க துணை செய்யும்.
நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே படிப்பதும் சிந்தனையை மழுங்கடிக்கும். காரம், புளிப்பு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்கும்.
காலை உணவை தவிர்க்கக்கூடாது. பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள்.
நீண்ட நேரம் படிப்பதால் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்விழித்துப் படித்தால் கண்கள் சிவந்துவிடுவது, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளலாம். எனவே குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு படியுங்கள்.
செய்யக்கூடாதவை...
உணவுப் பழக்கத்தில் செய்யக்கூடாதவற்றை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.
தேர்வு நேரத்தில் வேறு சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். காயம் மற்றும் விபத்து நேரும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக பைக்குகளை ஸ்டைலாக ஓட்டுவது, கிணற்றில் டைவ் அடித்து குளிப்பது, பஸ்கள், ரெயில்களில் தொங்கியபடி பயணிப்பது போன்றவை கூடாது. கடினமான வேலைகள், கூர்மையான ஆயுதங்கள், நெருப்பை பயன்படுத்தி செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் படிப்பை பாதிக்கும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் தேர்வை எதிர்கொள்ள விடாமலும் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை.
அதிகமாக டி.வி. மற்றும் செல்போனை பார்ப்பதை தவிர்த்துவிட்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.
தேவை புதிய அட்டவணை
அரையாண்டு விடுமுறை மற்றும் நீண்ட பொங்கல் விடுமுறை இடைவேளை உங்களுக்குப் புத்துணர்ச்சி தந்திருக்கும். அந்த உற்சாகத்துடன் பொதுத் தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது. பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான நேர ஒதுக்கீடு செய்து படிப்பது, எழுதிப் பார்ப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற கை கைகொடுக்கும்.
அதற்கான திட்டமிடலுக்கு சரியான புரிதல் அவசியம். முதலில் எல்லா நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மன இறுக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். படிப்புக்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே போதிய இடைவேளை மற்றும் மன இறுக்கம் போக்கும் பொழுதுபோக்கு அம்சத்துடன்கூடிய தேர்வு அட்டவணையை தயார் செய்யுங்கள்.
அட்டவணை தயாரிக்கும்போது படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தை ஒதுக்கி திருப்புதல் செய்யுங்கள். இன்று முதல் தேர்வுக்கு இருக்கும் காலத்தை சரிபாதியாக பிரித்து, இதுவரை நன்றாகப் படிக்காத மற்றும் முக்கியமாக படிக்க வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.
தேர்வுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். இறுதி வாரத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு மற்ற வாரங்களுக்குள் படித்து முடிக்கும் வகையில் திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் எவ்வளவு பகுதிகளை படித்து முடிக்க வேண்டும். தினசரி எவ்வளவு பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
படிப்பின்போது...
அட்டவணையின்படி படித்து முடிப்பதை வழக்கமாக்குங்கள். உங்கள் அட்டவணையை பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் உதவியுடன் தினசரி பயிற்சிகளில் கேள்வி கேட்பது அல்லது எழுதிக்காட்டுவது என பயிற்சி மேற்கொள்ளலாம்.
சகதோழிகள், மாணவர்களை சேர்த்துக் கொண்டும் குழுவாக படித்து பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும். பாடங்களை மற்றவர்களிடம் ஒப்புவிப்பது தவறுகளை தவிர்க்கவும், நினைவில் நிறுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும். எழுதிப்பார்க்க அதிக நேரம் கிடைக்காவிட்டால் இப்படிச் செய்வது சிறந்தது.
பள்ளியிலும், டியூசன்களிலும் நடைபெறும் மாதிரி தேர்வுகளை மகிழ்ச்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து எதிர்கொள்ளுங்கள். வீட்டிலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளில் சுய தேர்வு எழுதி பரிசோதனை செய்யுங்கள்.
புதிய பாடங்கள் மற்றும் கடினமான பாடங்களை படிக்க அதிகாலை நேரத்தை ஒதுக்குங்கள். போதிய ஓய்வுக்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் காலைப்பொழுதில் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும்.
படிக்கும் இடத்தில் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியான இடத்தை படிக்க தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில நிமிடங்களை இடைவேளைவிடுங்கள். 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்கி நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நகைச்சுவை துணுக்குகளை ரசிப்பது என மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயற்கை காட்சிகளைப் பார்த்தும், கண்களை மூடி தியானித்தும் கண்களுக்கு பயிற்சியளித்துக் கொள்ளுங்கள்.
பொழுதுபோக்கு மற்றும் இடைவேளை நேரத்தில் படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.
தினசரி முடித்த பாடங்களை அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.
இறுதியாக ஒதுக்கி வைத்த வாரத்தில் முந்தைய தேர்வு வினாத் தாள்களுக்கு விடையளிக்கலாம்.

சராசரி மாணவர்கள்
சராசரியாக படிக்கும் மாணவர்கள், பாடங்கள் நிறைய சேர்ந்துவிட்டதை எண்ணி பதற்றப்பட வேண்டாம். அப்படி படபடப்புடன் படிப்பது ஏற்கனவே படித்த பாடங்களைக்கூட மறக்க வைத்துவிடும். அதுபோன்றவர்கள் முக்கியமான பாடங்களை மட்டும் படிக்க முயற்சியுங்கள். இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்கு பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
ஆசிரியர், பெற்றோர் உதவியை நாடுங்கள். ஒவ்வொரு பாடத்திலும் எளிதாக மதிப்பெண் பெறும் முறைகளை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்.
தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று விடுமுறை நாட்களையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள இடைவேளை நாட்களில் படித்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு பயம் தொற்றுவதை தவிர்க்க முடியாது. மனச்சோர்வும் மிகுந்துவிடும்.
பாடங்களை படிப்பதுடன் நில்லாமல் எழுதிப் பார்க்கவும் நேரம் ஒதுக்குங்கள். படங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள், கிராப் வரைபடங்கள், மேப், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்றவை எளிதாக மதிப்பெண்கள் பெற உதவும் என்பதால் அவற்றை சரியாக பயிற்சி செய்வது அவசியம்.
உடல் நலன்
தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதை எதிர்கொள்ள உடல் ஆரோக்கியமும் முக்கியம். தொடர்ந்து படிப்பது மற்றும் பயத்துடன் படிப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், ஆற்றல் இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நிறைய நேரம் படித்தும் மனதில் எதுவும் நிற்காவிட்டால் சிந்தனை சிதறல் இருப்பதாக அறியலாம். மனதை பக்குப்படுத்தும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு படிக்க ஆரம்பித்தால் இந்த பிரச்சினைகளைப் போக்கலாம்.
மூச்சுப்பயிற்சியானது மூளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இது மனச்சோர்வின்றி படிக்க துணை செய்யும்.
நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே படிப்பதும் சிந்தனையை மழுங்கடிக்கும். காரம், புளிப்பு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்கும்.
காலை உணவை தவிர்க்கக்கூடாது. பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள்.
நீண்ட நேரம் படிப்பதால் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்விழித்துப் படித்தால் கண்கள் சிவந்துவிடுவது, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளலாம். எனவே குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு படியுங்கள்.
செய்யக்கூடாதவை...
உணவுப் பழக்கத்தில் செய்யக்கூடாதவற்றை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.
தேர்வு நேரத்தில் வேறு சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். காயம் மற்றும் விபத்து நேரும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக பைக்குகளை ஸ்டைலாக ஓட்டுவது, கிணற்றில் டைவ் அடித்து குளிப்பது, பஸ்கள், ரெயில்களில் தொங்கியபடி பயணிப்பது போன்றவை கூடாது. கடினமான வேலைகள், கூர்மையான ஆயுதங்கள், நெருப்பை பயன்படுத்தி செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் படிப்பை பாதிக்கும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் தேர்வை எதிர்கொள்ள விடாமலும் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை.
அதிகமாக டி.வி. மற்றும் செல்போனை பார்ப்பதை தவிர்த்துவிட்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.
அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இன்று கொள்ளுவில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள்
ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அதே வாணலியில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ளபொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!
கொள்ளு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள்
ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அதே வாணலியில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ளபொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிலருக்கு ஏன் உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். அதற்கான விடையை இந்த பகுதியில் காணலாம்.
தாம்பத்தியத்தில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னர் ஏன் சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டாலும் விந்தணு வெளியேற மிக நீண்ட நேரம் ஆகிறது, ஏன் சிலருக்கு உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும். இது போன்ற கேள்விகளை பிறரிடம் கேட்டு விடை பெறவும் கடினமாக இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
நீங்கள் உங்களது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கூட, மனைவி அழகாக இல்லை என்று கருதினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். உலகில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள் தான். எனவே அழகு அழகில்லை என்பதை தவிர்த்து, மனதை நேசிக்க தொடங்குங்கள்.
தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான அளவு தூக்கம் உங்களுக்கு மிகவும் அவசியம். எனவே குறிப்பிட்ட அளவு நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
மனதில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவுகொள்வது சாத்தியமானதல்ல. எனவே உங்கள் மனதில் வேறொருவர் மீது காதல் இருந்தால், அதனை மறந்துவிட்டு உங்கள் மனைவியை நேசிக்க தொடங்குங்கள். இதுவே நல்ல உறவின் அடையாளம்.
குடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உடலுறவில் உள்ள நாட்டத்தை குறைக்கும்.
உங்களுக்கு உடல் ரீதியாக குறைப்பாடு இருப்பதாகவும், உங்களது ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று நினைத்தும் கவலைப்படுவது உடலுறவில் உங்களுக்கு இருக்கும் நாட்டத்தையும், திருப்தியையும் குறைக்கும்.
மனதில் இருக்கும் நீண்ட நாள் காயங்கள், என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே உங்களது முகம் எப்போதும் சோகமாகவே காட்சியளிப்பது போன்றவற்றிற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் இதே மன குறையுடன் இருப்பீர்கள்.
சிறு வயது முதலாக காமம் தவறானது என்ற சிந்தனைகளும், உடலுறவு பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதும் உங்களது உடலுறவு இன்பத்தை பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணமாகும்.
உங்களது துணையை திருப்திப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் இருவருக்குமே சுகம் கிடைக்காது. எனவே இந்த பயத்தை மனதில் இருந்து ஒதுக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் உங்களது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கூட, மனைவி அழகாக இல்லை என்று கருதினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். உலகில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள் தான். எனவே அழகு அழகில்லை என்பதை தவிர்த்து, மனதை நேசிக்க தொடங்குங்கள்.
தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான அளவு தூக்கம் உங்களுக்கு மிகவும் அவசியம். எனவே குறிப்பிட்ட அளவு நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
மனதில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவுகொள்வது சாத்தியமானதல்ல. எனவே உங்கள் மனதில் வேறொருவர் மீது காதல் இருந்தால், அதனை மறந்துவிட்டு உங்கள் மனைவியை நேசிக்க தொடங்குங்கள். இதுவே நல்ல உறவின் அடையாளம்.
குடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உடலுறவில் உள்ள நாட்டத்தை குறைக்கும்.
உங்களுக்கு உடல் ரீதியாக குறைப்பாடு இருப்பதாகவும், உங்களது ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று நினைத்தும் கவலைப்படுவது உடலுறவில் உங்களுக்கு இருக்கும் நாட்டத்தையும், திருப்தியையும் குறைக்கும்.
மனதில் இருக்கும் நீண்ட நாள் காயங்கள், என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே உங்களது முகம் எப்போதும் சோகமாகவே காட்சியளிப்பது போன்றவற்றிற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் இதே மன குறையுடன் இருப்பீர்கள்.
சிறு வயது முதலாக காமம் தவறானது என்ற சிந்தனைகளும், உடலுறவு பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதும் உங்களது உடலுறவு இன்பத்தை பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணமாகும்.
உங்களது துணையை திருப்திப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் இருவருக்குமே சுகம் கிடைக்காது. எனவே இந்த பயத்தை மனதில் இருந்து ஒதுக்க வேண்டியது அவசியம்.
உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாட்டை முகத்தில் காணலாம். முக அழகை மேம்படுத்தக்கூடிய முத்திரைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
நீர் முத்திரை
சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்
பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.
பங்கஜ முத்திரை
சப்பளங்கால் இட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல் வைக்க வேண்டும். இரண்டு கைகளின் கட்டைவிரலும், சுண்டு விரலும் முழுமையாக ஒட்டியிருக்க வேண்டும். மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைக்க வேண்டும். 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

மகா சிரசு முத்திரை
மோதிரவிரல், உள்ளங்கை நடுவில் தொட்டிருக்க வேண்டும். நடுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: சிரசாசனம் செய்வதற்குரிய பலனை இந்த முத்திரை தரும். இதனால், தலைக்கு சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. தலை, முகத்தில் மசாஜ் செய்ததுபோல், முகத்தின் தசைகள் ஓய்வு பெறுகின்றன. நெற்றி, கன்னம், மூக்கின் மேல் ஏற்படும் கருமைப்படலம் மறைகிறது. முகம் பளிச்சிடும்.
பிராண முத்திரை
மோதிரவிரல், சுண்டுவிரல், கட்டைவிரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கைகளிலும் செய்யலாம். 20 - 40 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பலன்கள்: ஆக்சிஜன் பயன்பாடு குறையக் குறைய, வயோதிகமும் சோர்வும் அதிகமாகிறது. இது, அனைத்து நோய்களுக்கும் வாசலாக அமைகிறது. தொடர்ந்து பிராண முத்திரை செய்துவர, உடல் சோர்வு, மந்தம், களைப்பு சரியாகும். கூந்தலும் சருமமும் உயிரோட்டம் பெறும்.
நீர் முத்திரை
சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்
பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.
பங்கஜ முத்திரை
சப்பளங்கால் இட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல் வைக்க வேண்டும். இரண்டு கைகளின் கட்டைவிரலும், சுண்டு விரலும் முழுமையாக ஒட்டியிருக்க வேண்டும். மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைக்க வேண்டும். 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: மனமகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் உண்டாக்கி, முகமலர்ச்சியை உண்டாக்குகிறது. முகம் பொலிவடைகிறது.

மகா சிரசு முத்திரை
மோதிரவிரல், உள்ளங்கை நடுவில் தொட்டிருக்க வேண்டும். நடுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: சிரசாசனம் செய்வதற்குரிய பலனை இந்த முத்திரை தரும். இதனால், தலைக்கு சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. தலை, முகத்தில் மசாஜ் செய்ததுபோல், முகத்தின் தசைகள் ஓய்வு பெறுகின்றன. நெற்றி, கன்னம், மூக்கின் மேல் ஏற்படும் கருமைப்படலம் மறைகிறது. முகம் பளிச்சிடும்.
பிராண முத்திரை
மோதிரவிரல், சுண்டுவிரல், கட்டைவிரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கைகளிலும் செய்யலாம். 20 - 40 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பலன்கள்: ஆக்சிஜன் பயன்பாடு குறையக் குறைய, வயோதிகமும் சோர்வும் அதிகமாகிறது. இது, அனைத்து நோய்களுக்கும் வாசலாக அமைகிறது. தொடர்ந்து பிராண முத்திரை செய்துவர, உடல் சோர்வு, மந்தம், களைப்பு சரியாகும். கூந்தலும் சருமமும் உயிரோட்டம் பெறும்.
நமது உடலமைப்பு மற்றும் நமது வாழ்க்கை முறை போன்றவற்றை கொண்டு நமது அன்றாட திட்ட வடிவமைப்பை தந்து ஆரோக்கியமாக வாழ வழிவகையை ஏற்படுத்தி தருவதிலும் ஸ்மார்ட் பெல்ட் சிறப்புடன் செயல்படுகிறது.
பெல்ட் என்பது இடுப்பில் அணியக்கூடிய இறுக்கி பிடிக்க கூடிய பட்டை அமைப்பு. முந்தைய காலம் தொட்டு பெல்ட் பயன்பாடு இருந்து வந்துள்ளது. குறிப்பாக தோலால் ஆன பெல்ட் என்பது கி.மு. 3000 முதல் கி.மு. 1000 வரையிலேயே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. போர் படை வீரர்கள் தங்கள் ஆயுதங்களை இடுப்பில் இணைத்து கொள்ள ஏதுவாக தோலால் ஆன பட்டையை சில சொருகும் இடைவெளி விட்டு உருவாக்கினர். அதுதான் நாளடைவில் பலவித மாற்றங்களை பெற்று விதவிதமான பெல்ட்களாக உருமாறி வந்துள்ளது. தோலால் இந்த பட்டையை பதப்படுத்த அம்மோனியா நிறைந்த விலங்குகளின் மூத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே இன்றைய நாளில் தோல் பெல்ட்கள் என்பதன் உருவாக்கம் பலவிதமான பதப்படுத்தும் முறையில் மெருகேற்றப்டு அழகிய பெல்ட்களாக உலா வருகின்றன.
நம்மூரில் தோல் பட்டை மற்றும் கயிறுகள் தான் இடுப்பில் கட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலை நாடுகளில் மேம்பட்ட பெல்ட் உருவாகி பின் அனைத்து நாடுகளிலும் பெல்ட் பயன்பாடு அதிகரித்து கொண்டே வந்துள்ளன. பெல்ட்கள் என்பது தோல், கேன்வாஸ், ரப்பர் மற்றும் சில துணி வகைகள் என்பது ரெக்ஸின் என்ற தோல் போன்ற வழவழப்பான பொருட்கள் கொண்டு அழகுடன் உருவாகின்றன. ஆண், பெண் என இரு பாலரும் அணிய ஏற்ற வகையில் பெல்ட் உருவாக்கம் அமைந்துள்ளதால் இதன் உருவ அமைப்பு மற்றும் அளவீடுகள் சற்று மாறுபட்ட வகையில் பாலின வகை பிரிவுகளில் கிடைக்கின்றன. பெல்ட் அணிவதன் மூலம் ஆண்களின் ஆடை அலங்காரம் பூர்த்திஅடைகின்றன.
வந்து விட்டது ஸ்மார்ட் பெல்ட்
அட பெல்ட்-யில் என்ன ஸ்மார்ட் என கேட்காதீர். எல்லா பயன்பாட்டிலும் ஸ்மார்ட் வந்து விட்டது எனும் போது இடுப்பிற்கு அணியும் பெல்ட் மட்டும் ஸ்மார்ட் ஆக மாறக்கூடாதா. அந்த வகையில் முற்றிலும் ஸ்மார்ட் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் கொண்ட பெல்ட் வந்துள்ளது. ஸ்மார்ட் வசதிகளாக இடுப்பின் அளவை அளவிடுவது, நமது உடல் செயல்களை கண்காணிப்பது, நாம் உண்ணும் உணவு பழக்கத்தை பதிவு செய்வது என்றவாறு நமது இடுப்பின் அளவு அதிகரிக்காத வண்ணம் எடை குறைப்பு சிந்தனையை மேம்படுத்தும் வகையில் இந்த பெல்ட் செயல்பாடு உள்ளது.
ஸ்மார்ட் பெல்ட் செயல்படும் விதம்
ஸ்மார்ட் பெல்ட் என்பதில் அதன் பக்குள்ஸ் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சிறு சென்சார் கருவியின் மூலம் இயக்கப்படுகிறது. இது சுலபமான டிராக்கிங் வசதி மூலம் அதாவது பயல்லெஸ் டேட்டா சின்ஸிங் முறையில் மொபைல் போனில் உள்ள ஆப்வுடன் இணைக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் நமது மொபைல் போனுக்கு தந்து விடுகிறது. இதனை இயக்கிட எந்தவிதமான பட்டனையும் அழுத்த வேண்டாம். பெல்ட் அணிந்தவுடன் இதன் சென்சார் இயங்கி தானாகவே டிராக் பணியை தொடங்கிவிடும். பக்குள் மற்றும் ஸ்ட்ராப் பகுதியில் யாரும் அறிந்திராத வகையில் இடம் பெற்றுள்ள சிறு அமைப்பில் மைக்ரோ யுஎஸ்பீ போர்ட் மூலம் சார்ஜ் ஏற்றக்கூடிய பேட்டரி கூட உள்ளது. ஒரு முறை இந்த பேட்டர் சார்ஜ் செய்தால் போதும் அது முப்பது நாட்கள் வரை இயங்கிட வைக்கும். இந்த அமைப்பில் ஒரு சிறு சென்சார் டிராக் அமைப்பு மற்றும் பேட்டரி மட்டுமே உள்ளது.
அனைத்து நிலை ஆரோக்கிய தோழன்
ஸ்மார்ட் பெல்ட் என்பதை அணிந்தவுடன் அது நமது இடுப்பின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அதன் அகல விரிவு மாற்றங்களையும் அவ்வப்போது தெரிவிக்கும்.
நமது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை அதில் உள்ள இயக்கநிலை சென்சார் அறிந்து தெரிவிக்கும். அதாவது தினசரி நமது உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்படுகிறது, எவ்வளவு தூரம் நடந்து வந்தோம், எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தோம் என்பதை தகவலாய் மொபைலுக்கு அனுப்பி வைக்கும்.
எவ்வளவு கலோரி உணவை நாம் உட்கொள்கிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கிட்டு கூறிவிடும். அப்படியெனில் சாப்பிடும்போது ஏற்படும் வயிறு விரிவு அளவை வைத்தே கூர்மையான அளவீடுகளில் கலோரிகளை குறிப்பெடுத்து கூறிவிடும். இதன் மூலம் நாம் அதிகமாக உணவை உண்பதை தடுக்க முடிவதுடன், அன்றாட நம் பணிக்கான கலோரி மற்றும் உட்கொள்ள வேண்டிய உணவு கலோரி போன்றவை சுலபமாக அறிந்திட முடியும்.
நமது உடலமைப்பு மற்றும் நமது வாழ்க்கை முறை போன்றவற்றை கொண்டு நமது அன்றாட திட்ட வடிவமைப்பை தந்து ஆரோக்கியமாக வாழ வழிவகையை ஏற்படுத்தி தருவதிலும் ஸ்மார்ட் பெல்ட் சிறப்புடன் செயல்படுகிறது.
நாம் அணிகின்ற பெல்ட் என்பது அவ்வப்போது ஏற்படும் இடுப்பு அளவு அமைப்பிற்கு ஏற்ப மாறுபட்டும், ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்ற வகையில் அணிவதற்கும், இறுக பிடித்திருப்பதில் இருந்து சற்று தளர்வாக வேண்டும்போது மாற்றி அமைத்து கொள்ளவும் தனிப்பட்ட வழிமுறைகளுடன் ஸ்மார்ட் பெல்ட்-யை மாற்றிட முடியும்.
நம்மூரில் தோல் பட்டை மற்றும் கயிறுகள் தான் இடுப்பில் கட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலை நாடுகளில் மேம்பட்ட பெல்ட் உருவாகி பின் அனைத்து நாடுகளிலும் பெல்ட் பயன்பாடு அதிகரித்து கொண்டே வந்துள்ளன. பெல்ட்கள் என்பது தோல், கேன்வாஸ், ரப்பர் மற்றும் சில துணி வகைகள் என்பது ரெக்ஸின் என்ற தோல் போன்ற வழவழப்பான பொருட்கள் கொண்டு அழகுடன் உருவாகின்றன. ஆண், பெண் என இரு பாலரும் அணிய ஏற்ற வகையில் பெல்ட் உருவாக்கம் அமைந்துள்ளதால் இதன் உருவ அமைப்பு மற்றும் அளவீடுகள் சற்று மாறுபட்ட வகையில் பாலின வகை பிரிவுகளில் கிடைக்கின்றன. பெல்ட் அணிவதன் மூலம் ஆண்களின் ஆடை அலங்காரம் பூர்த்திஅடைகின்றன.
வந்து விட்டது ஸ்மார்ட் பெல்ட்
அட பெல்ட்-யில் என்ன ஸ்மார்ட் என கேட்காதீர். எல்லா பயன்பாட்டிலும் ஸ்மார்ட் வந்து விட்டது எனும் போது இடுப்பிற்கு அணியும் பெல்ட் மட்டும் ஸ்மார்ட் ஆக மாறக்கூடாதா. அந்த வகையில் முற்றிலும் ஸ்மார்ட் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் கொண்ட பெல்ட் வந்துள்ளது. ஸ்மார்ட் வசதிகளாக இடுப்பின் அளவை அளவிடுவது, நமது உடல் செயல்களை கண்காணிப்பது, நாம் உண்ணும் உணவு பழக்கத்தை பதிவு செய்வது என்றவாறு நமது இடுப்பின் அளவு அதிகரிக்காத வண்ணம் எடை குறைப்பு சிந்தனையை மேம்படுத்தும் வகையில் இந்த பெல்ட் செயல்பாடு உள்ளது.
ஸ்மார்ட் பெல்ட் செயல்படும் விதம்
ஸ்மார்ட் பெல்ட் என்பதில் அதன் பக்குள்ஸ் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சிறு சென்சார் கருவியின் மூலம் இயக்கப்படுகிறது. இது சுலபமான டிராக்கிங் வசதி மூலம் அதாவது பயல்லெஸ் டேட்டா சின்ஸிங் முறையில் மொபைல் போனில் உள்ள ஆப்வுடன் இணைக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் நமது மொபைல் போனுக்கு தந்து விடுகிறது. இதனை இயக்கிட எந்தவிதமான பட்டனையும் அழுத்த வேண்டாம். பெல்ட் அணிந்தவுடன் இதன் சென்சார் இயங்கி தானாகவே டிராக் பணியை தொடங்கிவிடும். பக்குள் மற்றும் ஸ்ட்ராப் பகுதியில் யாரும் அறிந்திராத வகையில் இடம் பெற்றுள்ள சிறு அமைப்பில் மைக்ரோ யுஎஸ்பீ போர்ட் மூலம் சார்ஜ் ஏற்றக்கூடிய பேட்டரி கூட உள்ளது. ஒரு முறை இந்த பேட்டர் சார்ஜ் செய்தால் போதும் அது முப்பது நாட்கள் வரை இயங்கிட வைக்கும். இந்த அமைப்பில் ஒரு சிறு சென்சார் டிராக் அமைப்பு மற்றும் பேட்டரி மட்டுமே உள்ளது.
அனைத்து நிலை ஆரோக்கிய தோழன்
ஸ்மார்ட் பெல்ட் என்பதை அணிந்தவுடன் அது நமது இடுப்பின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அதன் அகல விரிவு மாற்றங்களையும் அவ்வப்போது தெரிவிக்கும்.
நமது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை அதில் உள்ள இயக்கநிலை சென்சார் அறிந்து தெரிவிக்கும். அதாவது தினசரி நமது உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்படுகிறது, எவ்வளவு தூரம் நடந்து வந்தோம், எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தோம் என்பதை தகவலாய் மொபைலுக்கு அனுப்பி வைக்கும்.
எவ்வளவு கலோரி உணவை நாம் உட்கொள்கிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கிட்டு கூறிவிடும். அப்படியெனில் சாப்பிடும்போது ஏற்படும் வயிறு விரிவு அளவை வைத்தே கூர்மையான அளவீடுகளில் கலோரிகளை குறிப்பெடுத்து கூறிவிடும். இதன் மூலம் நாம் அதிகமாக உணவை உண்பதை தடுக்க முடிவதுடன், அன்றாட நம் பணிக்கான கலோரி மற்றும் உட்கொள்ள வேண்டிய உணவு கலோரி போன்றவை சுலபமாக அறிந்திட முடியும்.
நமது உடலமைப்பு மற்றும் நமது வாழ்க்கை முறை போன்றவற்றை கொண்டு நமது அன்றாட திட்ட வடிவமைப்பை தந்து ஆரோக்கியமாக வாழ வழிவகையை ஏற்படுத்தி தருவதிலும் ஸ்மார்ட் பெல்ட் சிறப்புடன் செயல்படுகிறது.
நாம் அணிகின்ற பெல்ட் என்பது அவ்வப்போது ஏற்படும் இடுப்பு அளவு அமைப்பிற்கு ஏற்ப மாறுபட்டும், ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்ற வகையில் அணிவதற்கும், இறுக பிடித்திருப்பதில் இருந்து சற்று தளர்வாக வேண்டும்போது மாற்றி அமைத்து கொள்ளவும் தனிப்பட்ட வழிமுறைகளுடன் ஸ்மார்ட் பெல்ட்-யை மாற்றிட முடியும்.
குழந்தைகளுக்கு ஜெல்லி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜெல்லி பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இளநீர் - ஒரு கப்
அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) (agar agar kadal pasi) - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் - ஒரு கப்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.
ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கைவிடாமல் கிளறுங்கள்.
கண்ணாடி போல் கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.
இதேபோல் தேங்காய்ப் பாலில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொஞ்சம் கொட்டியானதும் முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.
அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும்.
பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
இளநீர் - ஒரு கப்
அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) (agar agar kadal pasi) - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.
ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கைவிடாமல் கிளறுங்கள்.
கண்ணாடி போல் கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.
இதேபோல் தேங்காய்ப் பாலில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொஞ்சம் கொட்டியானதும் முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.
அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும்.
பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
சூப்பரான ஜெல்லி பர்பி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் இரவில் சாப்பிடும் சில உணவுகள் உங்கள் செரிமான மண்டலத்தை பாதித்து உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன், உங்கள் அடுத்த நாளின் செயல்பாடுகள் அனைத்தையும் பாதிக்கும்.
காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. ஆனால் நீங்கள் எந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது.
ஏனென்றால் இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும், தின்பண்டங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக நீங்கள் இரவில் சாப்பிடும் சில உணவுகள் உங்கள் செரிமான மண்டலத்தை பாதித்து உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன், உங்கள் அடுத்த நாளின் செயல்பாடுகள் அனைத்தையும் பாதிக்கும். இந்த பதிவில் இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
* சுவையான இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. இறைச்சியை எப்பொழுது கொடுத்தாலும் சாப்பிடுபவர்களே இங்கு அதிகம். ஆனால் அதை இரவு நேரத்தில் சாப்பிடுவது என்பது சரியான தேர்வு அல்ல. இறைச்சி உங்களுடைய உடல் இயக்கத்தை அதிகரிப்பதுடன் உங்களின் இரவு நேர தூக்கத்தையும் கெடுக்கிறது. நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* காய்கறிகள் இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்தவை. எனவே அதனை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உங்கள் எண்ணம் தவறானது. ஏனெனில் காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது, இவை உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரக்கூடியயவை. இது வழக்கமாக நீங்கள் இரவில் விழித்திருக்கும் நேரத்தை விட அதிக நேரம் விழித்திருக்க வைக்கும்.

* பசி அதிகமாக இருக்கும் நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது மிகச்சரியான ஒரு யோசனை ஏனெனில் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிடுவதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் கொழுப்பு நிறைந்த இந்த உணவு நீங்கள் தூங்கும்போது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யும். அதுமட்டுமின்றி இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் செரிமானம் அடையவும் நிறைய நேரம் தேவைப்படும். எனவே ஆரோக்கியமான வேறு உணவை சாப்பிடுவது நல்லது.
* இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மோசமான பழக்கம் இரவு சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது. ஐஸ்க்ரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இவை இரண்டும் செரிமானம் அடைய போதுமான உடல் உழைப்போ, நேரமோ இரவில் நீங்கள் உங்கள் செரிமான மணடலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் உங்களின் எடை அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
* பெரும்பாலும் இரவு நேரத்தில் நாம் பீட்சா சாப்பிடமாட்டோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையும்போது நம் வாய் சும்மா இருக்குமா? எனவே ஆசைப்பட்டு சிறிது பீட்சா சாப்பிட்டாலும் அது உங்களுக்கு சுவையுடன் எடை அதிகரிப்பையும் சேர்த்தே வழங்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் மசாலா பொருட்கள் உங்களுக்கு நெஞ்செரிச்சலையும் சேர்த்து ஏற்படுத்தும்.
* தூங்க செல்லும் முன் காபி குடிப்பது ஆரோக்கியமற்றது என்பது தெரிந்த பலருக்கும் சாக்லேட் சாப்பிடுவதும் ஆரோக்கியமற்ற ஒன்று என்பது புரிவதில்லை. ஏனெனில் காபியில் இருப்பது போலத்தான் சாக்லேட்டிலும் காஃபைன் உள்ளது. எனவே இரண்டையுமே தவிர்ப்பதுதான் ஆரோக்கியதிற்கு நல்லது.
* இரவு நேரம் மது அருந்திவிட்டு தூங்குவது சிறந்த யோசனையாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அது நல்ல முடிவல்ல. உங்களுக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு இருக்குமே தவிர நிம்மதியான தூக்கம் உண்மையில் கிடைப்பதில்லை. நீங்கள் ஓய்வெடுத்தாலும் உங்களின் அடுத்தநாள் செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படலாம்.
* மிளகாயில் கார்போஹைட்ரேட் மட்டும் அதிகம் இருப்பதில்லை, இயற்கையாகவே இதில் கலோரிகளும் அதிகம் உள்ளது. இரவு உணவில் இதனை சேர்த்துக்கொள்ளும்போது தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமின்றி எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.
ஏனென்றால் இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும், தின்பண்டங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக நீங்கள் இரவில் சாப்பிடும் சில உணவுகள் உங்கள் செரிமான மண்டலத்தை பாதித்து உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன், உங்கள் அடுத்த நாளின் செயல்பாடுகள் அனைத்தையும் பாதிக்கும். இந்த பதிவில் இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
* சுவையான இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. இறைச்சியை எப்பொழுது கொடுத்தாலும் சாப்பிடுபவர்களே இங்கு அதிகம். ஆனால் அதை இரவு நேரத்தில் சாப்பிடுவது என்பது சரியான தேர்வு அல்ல. இறைச்சி உங்களுடைய உடல் இயக்கத்தை அதிகரிப்பதுடன் உங்களின் இரவு நேர தூக்கத்தையும் கெடுக்கிறது. நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* காய்கறிகள் இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்தவை. எனவே அதனை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உங்கள் எண்ணம் தவறானது. ஏனெனில் காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது, இவை உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரக்கூடியயவை. இது வழக்கமாக நீங்கள் இரவில் விழித்திருக்கும் நேரத்தை விட அதிக நேரம் விழித்திருக்க வைக்கும்.
* சிப்ஸ் மற்றும் அதனை போன்ற நொறுக்குதீனிகள் அனைவருக்கும் பிடித்த ஒன்று. இரவு உணவுடன் இத்தனையும் சேர்த்து சாப்பிடுவது பலரின் பழக்கமாக கூட இருக்கலாம். ஆனால் இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சிப்ஸ்களில் உள்ள மோனோசோடியம் குளூட்டமேட் என்னும் பொருள் உங்கள் தூக்கத்தை கெடுக்கக்கூடிய ஒன்று மேலும் இது இரவுநேரத்தில் நெஞ்செரிச்சலை உருவாக்கக்கூடும்.

* பசி அதிகமாக இருக்கும் நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது மிகச்சரியான ஒரு யோசனை ஏனெனில் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிடுவதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் கொழுப்பு நிறைந்த இந்த உணவு நீங்கள் தூங்கும்போது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யும். அதுமட்டுமின்றி இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் செரிமானம் அடையவும் நிறைய நேரம் தேவைப்படும். எனவே ஆரோக்கியமான வேறு உணவை சாப்பிடுவது நல்லது.
* இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மோசமான பழக்கம் இரவு சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது. ஐஸ்க்ரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இவை இரண்டும் செரிமானம் அடைய போதுமான உடல் உழைப்போ, நேரமோ இரவில் நீங்கள் உங்கள் செரிமான மணடலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் உங்களின் எடை அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
* பெரும்பாலும் இரவு நேரத்தில் நாம் பீட்சா சாப்பிடமாட்டோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையும்போது நம் வாய் சும்மா இருக்குமா? எனவே ஆசைப்பட்டு சிறிது பீட்சா சாப்பிட்டாலும் அது உங்களுக்கு சுவையுடன் எடை அதிகரிப்பையும் சேர்த்தே வழங்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் மசாலா பொருட்கள் உங்களுக்கு நெஞ்செரிச்சலையும் சேர்த்து ஏற்படுத்தும்.
* தூங்க செல்லும் முன் காபி குடிப்பது ஆரோக்கியமற்றது என்பது தெரிந்த பலருக்கும் சாக்லேட் சாப்பிடுவதும் ஆரோக்கியமற்ற ஒன்று என்பது புரிவதில்லை. ஏனெனில் காபியில் இருப்பது போலத்தான் சாக்லேட்டிலும் காஃபைன் உள்ளது. எனவே இரண்டையுமே தவிர்ப்பதுதான் ஆரோக்கியதிற்கு நல்லது.
* இரவு நேரம் மது அருந்திவிட்டு தூங்குவது சிறந்த யோசனையாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அது நல்ல முடிவல்ல. உங்களுக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு இருக்குமே தவிர நிம்மதியான தூக்கம் உண்மையில் கிடைப்பதில்லை. நீங்கள் ஓய்வெடுத்தாலும் உங்களின் அடுத்தநாள் செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படலாம்.
* மிளகாயில் கார்போஹைட்ரேட் மட்டும் அதிகம் இருப்பதில்லை, இயற்கையாகவே இதில் கலோரிகளும் அதிகம் உள்ளது. இரவு உணவில் இதனை சேர்த்துக்கொள்ளும்போது தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமின்றி எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.
காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூரை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம்.
நமது மொத்த உடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்வது எப்போதும் நல்லது.
காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்கியூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.
வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை...
குறிப்பு: பெடிக்கியூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்கியூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.
* பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.

* முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை கிட்டிக்கல் கிரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.
* உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
* பியூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.
பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
* காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.
* இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.
* கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மையாகத் தெரியும்.
* பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத்துணர்ச்சி பெறும்.
* கால் வலி, உடல் வலி நீங்கும்.
காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்கியூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.
வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை...
குறிப்பு: பெடிக்கியூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்கியூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.
* பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.
* சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக கியூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் கிளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.

* முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை கிட்டிக்கல் கிரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.
* உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
* பியூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.
பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
* காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.
* இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.
* கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மையாகத் தெரியும்.
* பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத்துணர்ச்சி பெறும்.
* கால் வலி, உடல் வலி நீங்கும்.
உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.
குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.
குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் பால் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - அரை கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பால் - 2 கப்
சுக்கு சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு - 13 பல்

செய்முறை :
வரகு அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
அரிசி பாதியளவு வெந்ததும், உரித்த பூண்டு, சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.
அனைத்தும் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
வரகு அரிசி - அரை கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பால் - 2 கப்
சுக்கு சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு - 13 பல்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வரகு அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
அரிசி பாதியளவு வெந்ததும், உரித்த பூண்டு, சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.
அனைத்தும் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
சூடான வரகு பால் கஞ்சி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






