என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 142073
நீங்கள் தேடியது "பிறந்தநாள்"
நாமக்கல்லில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கலெக்டர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நாமக்கல்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனத்துறை அலுவலகம் எதிரே கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மரக்கன்றை நட்டார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல், மாவட்ட வன அலுவலர் ராஜா, உதவி வனப்பாதுகாவலர் அல்லிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து ராசிபுரம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் புங்கன், வேம்பு ஆகிய மரக்கன்றுகள் தலா 250 மூலம் 1000 மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் நடப்பட உள்ளன.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதை முன்னிட்டு தமிழ் உள்பட பல்வேறு மொழி திரையுலகினரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்.. அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய சங் பரிவார கும்பல்- டாக்டர் ஷர்மிளா பகீர் குற்றச்சாட்டு
இதை முன்னிட்டு தமிழ் உள்பட பல்வேறு மொழி திரையுலகினரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்.. அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய சங் பரிவார கும்பல்- டாக்டர் ஷர்மிளா பகீர் குற்றச்சாட்டு
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X